சானியா விஷயத்தில் பெண்ணிய வீராங்கனைகள் மௌனம் சாதிப்பது ஏன்?
மற்ற விஷயங்களுக்கு எல்லாம், பெண்கள் உரிமைகள், பெண்ணியம், ……………..இந்தியாவில் பெண்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள் என்றெல்லாம் –
- அலரும் ஜனநாயக மாதர்கள், …………………………………
- பெண்ணிய வீராங்கனைகள், ………………………………
- பெரிய பொட்டு வைத்த முகங்கள், ……………………….
- தாலி-அறுத்த வகைப்போல பொட்டு வைக்காத பெண் புலிகள், சிங்கங்கள்…………….
- பெண்ணுரிமை பேசும் தேன்மொழிகள், கனிமொழிகள்…………………….
- இளம்-பெண்கள் குடித்தால் என்ன, யாருடன் ஆடினால் என்ன………என்றெல்லாம் கேட்டு புல்லரிக்க வைத்த அம்மணிகள்
இவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறர்கள் என்று சொல்ல முடியுமா?