Posts Tagged ‘மனைவி’
மார்ச்8, 2018
உலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு?

சரித்திர ரீதியில் “வேதகாலம்” என்று இருந்ததில்லை: “வேதகாலம்” என்று, இப்பொழுது குறிப்பிடுகின்ற, சரித்திர காலகட்டத்தில் இல்லை. ஐரோப்பியர் ஆராய்ச்சி செய்த போது, அவ்வாறான காலத்தைக் குறிப்பிட்டனர். வேதம் ஓதி, அவ்வழி பின்பற்றும் காலட்டத்தில், மற்ற நெறிகள் இல்லை என்பதில்லை. அதனை வேதங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஒரு காலகட்டத்தில், அவர்ர்கள் ப்பெரும்பான்மையினராக இருந்து, பிறகு சுருங்கி விட்டனர் என்பது, சரித்திரம் மூலம் தெரிகிறது. அதனால் தான், வேதங்கள் தோன்றியது எங்கு என்று ஆயும் போது, ஆர்க்டிக் பகுதி, மத்திய ஆசியா, மத்தியத் தரைக்கடல் பகுதி, என்றெல்லாம் கருதுகோள்கள் வைக்கப்பட்டன. C.1450 BCE காலத்து பகோஷ்காய் கல்வெட்டு, மெசமடோமியா பகுதி மக்கள் “இந்த்ரசீல், மித்ரசீல், வௌணசீல், நசாத்தியா” என்று வேதக் கடவுளர்களை நோக்கி விளித்தப் பிறகு, தமது மற்ற கடவுளகளையும் சாட்சியாக விளிப்பதாகக் குறிப்பிடுகிறது. ஆகவே, அவர்களின் தொகை குறைந்தபோது, அவர்களது கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியனவரும், மற்றவரிடம் மாற ஆரம்பித்தன. மாறினவர்கள் தங்களது சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் தான் முரண்பாடுகள் ஏற்பட்டன.

சரித்திரத்தில் “இந்தியா” என்று படிக்கும் போது, இப்பொழுதுள்ள 1947-இந்தியாவிற்குள் எல்லாவற்றையும் அடக்கும் விதமாக எழுதப் படுகிறது. ஆனால், குஷானர் போன்ற வம்சாவளியினர், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய பகுதிகளை ஆண்டு வந்தனர். ஜைனர்கள் [திகம்பரர் மற்றும் ஸ்வேதம்பரர்] மத்தியத் தரைக் கடல் நாடுகளில் ஆண்டு வந்தனர். இவர்கள் எல்லோருமே வேத நெறியிலிருந்து மாறுபட்டவர் மற்றும் எதிர்ப்பவர்கள். ஆக, அவர்களையும் மற்றவர்களையும் ஒப்பீடு செய்ய முடியாது. அந்நிலையில், அக்காலத்தைய வேதநெறி மக்கள் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். குறிப்பாக கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் வேதங்களைப் படித்து, வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதால், அவர்களுக்கு தடை விதித்தனர். அப்பொழுதுதான், பாஷாண்டிகளான அவர்கள் வேதம் கற்கக் கூடாது போன்ற பிரிவுகள் சேர்க்கப் பட்டன.

ரிக்வேத சாகைகளை இயற்றியவர்கள் பெண்–ரிஷிக்கள்: வேத காலத்தில் பெண்களின் நிலை ஆண்களுக்கு சமமாக இருந்தது என்பது, பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ரோமஸ, லோபமுத்ரா, அபல, கத்ரு, விஸ்வவர, கோஷ, வகம்பிர்னி, பௌலமி, யமி, இந்திரானி, சாவித்ரி, தேவஜமி – ரிக் வேத கால பெண் ரிஷிக்கள்! நோத, அக்ரஷ்தபாஷ, சிகதனிவவாரி, கௌபாயன முதலியோர் சாம வேத கால, பெண் ரிஷிக்கள்! இதில் இரண்டு காலகட்டங்கள் ரிக்-யஜுர் என்று அறியப் படுகின்றன. ரிக் வேத சுக்தங்கள் 10-134, 10-39,10-40, 10-91, 10-95,10-107,10-109,10 – 154,10-159,10-189, முதலிவவற்றை பாடியவர் பெண் ரிஷிக்கள் தாம்! இது இக்காலத்தைய பற்பல கட்டுக்கதைகளை உடைத்தெரிகிறது. இருப்பினும், இத்தகைய உண்மைகளை, இக்கால சித்தாந்திகள் மறைத்து வருகின்றனர்.

பெண் எந்தநிலையிலும் கல்வி கற்கலாம், பிரம்ம ஞானத்தையும் பெறலாம்: பிரம்ம ஞானத்தை கர்கி பிரமச்சாரியாக இருந்த போதும், சூடால கிரஸ்தியாக இருந்தபோதும் [திருமணனமான பின்னும்], பெற்றனர்! பிரம்ம ஞானத்தை மைத்ரேயி வனவாசத்தில் இருந்த போதும், சுலபயோகினி சந்நியாசியாக இருந்த போதும், பெற்றனர்! பெண் எந்த நிலையில் இருந்தாலும், வேதங்களைப் படிக்கலாம், பிரம்ம ஞானத்தைப் பெறலாம். எந்த தடையும் இல்லை என்பது தெரிகிறது! ஏனெனில், அவர்கள் வேதங்களில் உள்ள சில சாகைகளுக்கு ஆசிரியர்களாக உள்ளனர். பிரம்மவதினி [கல்யாணத்திற்கு முன்பு] மற்றும் சதயோவது [கல்யாணத்திற்குப் பின்பு] என்ற நிலைகளில் பெண்கள் சிறந்து விளங்கினர். பிரம்மவதினி யக்ஞோபவீதம் அணிந்து பிரம்மச்சாரியாக இருந்து வேதங்களைக் கற்பது. சதயோவது கல்யாணம் ஆனப் பிறகு, யக்ஞோபவீதம் அணிந்து வேதங்களைக் கற்பது.

பெண் கல்வியின் முக்கியத்துவம்: பெண்கள் குடும்பதினை நிர்வகிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் தான், அவர்களின் கல்வி ஆண்களுக்கு சமமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு பெண் படித்தால், குடும்பமே படித்த நிலை அடைகிறது என்பதை அன்றே உணர்ந்திருந்தனறர்; எங்கு பெண்கள் போற்றி-ஆராதிக்கப் படுகிறார்களோ, அங்கு கடவுட்தன்மை கொண்டவர்கள் மகிழ்கிறார்கள்! எங்கு அவ்வாறில்லையோ, எந்த சடங்கு-கிரியை செய்தாலும் பலனற்று போய் விடுகிறது.
यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः ।
यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफलाः क्रियाः ॥ ५६ ॥ |
Where women are honoured, there the gods rejoice; where, on the other hand, they are not honoured, there all rites are fruitless.—(56) |
ஆனால், கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் பெண்களை வேறு முறையில் நடத்திய போது, வேதநெறி விற்பன்னர்கள், விதிமுறைகளை மாற்றியமைத்தனர். கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தனர். காவர்கள் ஆதிக்கம் மத்தியத் தரைக்கடல் மற்றும் இன்றைய வடமேற்கு பகுதிகளில் அதிகமாக இருந்தபோது, தம் பெண்கள் அவர்களுடன் திருமணம் செய்து கொள்வது, வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது, போன்றவை நடந்த போது, பெண்கள் வேதங்கள் கற்கக் கூடாது என்று வந்தது. ஏனெனில், அவர்கள் மூலம், எதிர்-பிரச்சாரக் காரர்களுக்கு, விசயங்கள் தெரியக் கூடாது என்ற விதத்தில், அத்தடை விதிக்கப் பட்டது. இக்காலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார கம்பெனிகளில் ரகசியம் காப்பாற்றப் படும் யுக்திகள் போன்று, அவை செயல்பட வேண்டியதாயிற்று.

சைத்திய-கோவில் முறைகளில் பெண்கள் எவ்வாறு மந்திர–தந்திர–யந்திர முறைகளினால் சீரழிஉக்கப் பட்டனர்?: மாஹா வீரர் மற்றும் புத்தர் மடங்களில் பெண்-துறவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சேத்தால், ஒழுக்கம் கெட்டு விடும் என்று எச்சரித்தார்கள். ஆனால், வற்புருத்தல் பேரில், அவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். புத்தர்-அனந்தன் உரையாடல் இதனை மெய்ப்பிக்கிறது. உருவ வழிபாடு இல்லை என்ற நிலையிலிருந்து, உருவ வழிபாடு அறிமுகப் படுத்தப் பட்ட நிலைகளில், வழிபடும் இடங்கள் உருவாக்கப் பட்டன. அவை நாளடைவில் கட்டிடங்களாக, குறிப்பிட்ட முறைகளில் சைத்தியங்கள், கோவில்கள் என்று மாறின. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தது, அவர்களது சிற்பங்கள், மந்திர-தந்திர-யந்திர நூல்களே எடுத்துக் காட்டின. ஆனால், வேதநெறி பெண்கள் அவற்றில் பங்கு கொள்வது தடுக்கப் பட்டது. கஜுராஹோ போன்ற இடங்களில் இந்து-ஜைன-பௌத்தம் என்ற மூன்று வகை கோவில்களும் இருக்கின்றன என்ற இடைக்கால குழப்பத்திலிருந்தும் அதனை அறிந்து கொள்ளலாம்.

வேதகாலத்தில் கோவிலே இல்லை எனும்போது பூஜாரியும் இல்லை: வேதகால கடவுள் வழிபாட்டு முறையில் உருவம், விக்கிரகம் இல்லை எனும் போது, வழிபடும் இடம், கோவில் இல்லை என்றாகிறது. கோவில் இல்லை என்றால் பூஜாரியும் இல்லை. ஆனால், இக்காலத்தில், “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. ஆனால், இன்று பெண்கள் பூஜாரிகளாக முடிவதில்லை,” என்று வாதிடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. இங்கு தான் வேதநெறி பின்பற்றப் படும் முறை மற்றும் இதர முறைகள் வருகின்றன. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், தங்களது முறைகளை உருவாக்கிக் கொண்டர், சேர்த்துக் கொண்டனர். ஆகம நெறிகள் வளர்ந்த போது, அவற்றிற்கேற்றபடி, சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டாயின. ஆகவே, “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன” போன்ற வாதங்களை வைத்து, வாத-விவாதங்கள் செய்வது முட்டாள்தனமானது, சரித்திர ரீதியில் பொய்யானது. மேலும் அத்தகைய உரிமைகளுடன் போராடி, ஆர்பாட்டமாக வரும் பெண்கள் ஒன்றும் வேதகால பெண்கள் போல வேத விற்பன்னர்களாகவோ, தேர்ச்சி பெற்றவர்களாகவோ இல்லை. ஆகமங்கள் பெண்களைக் கட்டுப் படுத்துகின்றன, தடுக்கின்றன என்றால், ஆகமங்களில் அத்தகைய கட்டுப் பாடுகள் ஏன் இருக்கின்றன என்று ஆராய வேண்டும். வேதங்களை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

இக்காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியது என்ன?: இக்காலத்தில், எல்லோரும் வேதகாலத்து மக்கள் மாதிரி இருக்க முடியாது. வேத கொள்கைகளை பின்பற்றலாம். மற்றவர்களிடமும் அதைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். ஒழுக்கம், நேர்மை, தருமம், நியாயம் முதலியவற்றின் மீது ஆதாரமாக, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருப்பதை பின்பற்றலாம். பல செயல்களுக்கு இயந்திரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உபயோகப் படுத்தப் படும் நிலையில், எத்தனையோ சடங்குகள், கிரியைகள், சம்ஸ்காரங்கள் … செய்யப் படாமல் போகின்றன அல்லது சுருக்கப் படுகின்றன. ஆ கையால், தார்மீக அளவில் தான் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும் நிலை வந்துள்ளது. ஆக, தனிமனித ஒழுக்கம் தான், அனைத்தையும் நிர்ணயிக்கும் நிலையுள்ளது. அந்நிலையில், பெண்களுக்கான பொறுப்புகள் அதிகமாகியுள்ளன.
© வேதபிரகாஷ்
08-03-2018

குறிச்சொற்கள்:அருந்ததி, உரிமை, கடமை, கற்பு, கார்கி, சந்நியாசி, தாய், தாய்மை, தூய்மை, பெண், பெண்களின் உரிமைகள், பெண்கள், பெண்ணியம், பெண்மை, மனைவி, மைத்ரேயி, வேத காலம், வேதம்
அக்னி, அடக்கம், அடங்கி நடப்பது, அருந்ததி, அறவழி, ஆசிரியை, உரிமை, ஒழுக்கம், கடமை, கற்பு, கல்வி, களவு, கார்கி, சகோதரி, சத்தியவிரதை, சாவித்ரி, தாந்திரிகம், தாம்பத்தியம், தாய், தாய்மை, திருமணம், பகுக்கப்படாதது, மைத்ரேயி, வேத காலம், வேதகாலம், வேதம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர்6, 2016
தகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்!

மகன் தனியாக குடித்தனம் நடத்தும் நிலையில், கணவனைப் பிரிந்து, வாழ்ந்த மனைவி: மேற்கு மாம்பலம் குமரன் நகரில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்[1]. கடந்த 30 ஆண்டுகளாக கணவர் பிரகாகரனைப் பிரிந்து தனியே வசித்து வந்தார். கணவன்-மனைவி உறவுமுறை தோல்வி என்று தெரிகிறது. வழக்கறிஞர் என்பதால் எல்லாம் முறைப்படி செய்திருப்பார். லட்சுமிசுதாவின் மகன் திருமணம் ஆகி பெங்களூரில் வேலை செய்து வருகிறார். வேலை மற்றும் திருமணம் ஆனால், மகன் இவ்வாறு தனியாகச் செல்வதும் இயல்பாகி விட்டது. இதனால் மேற்கு மாம்பலத்தில் லட்சுமிசுதா மட்டும் தனியாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்யாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரது சித்தப்பா சுந்தரம் குடியிருந்தார்[2]. இவரது தங்கை வித்யா அருளின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது[3]. வேலைக்காரி விமலா வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம்[4]. வசதி இருந்ததால், இவர் இப்படி வாழ்ந்தார், இல்லையென்றால், அதற்கும் வழியில்லாமல் போயிருக்கும்.

தங்கை தொடர்பு கொண்டபோது பதில் இல்லாததால், நேரில் வந்து பார்த்த போது கொலௌண்ட நிலையில் கிடந்த அக்காள்: விமலா திங்கட்கிழமை 31-10-2016 அன்று வந்து வேலை செய்து விட்டுச் சென்றாள். மறுபடியும் 02-11-2016 உதன்கிழமை அன்று வேலைக்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால், விமலா வித்யாவுக்கு அறிவித்தாள். லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்று மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர், என்று தமிழ்.இந்து விவரித்துள்ளது[5]. லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.

மற்ற நாளிதழ்கள் இதே கதையை வேறுவிதமாகக் கூறுவது: இந்நிலையில் 02-11-2016 அன்று காலை அவரது உறவினர், லட்சுமி சுதாவை காண வீட்டிற்கு வந்தபோது துர்நாற்றம் வீசியதால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்[6]. 2 நாட்களுக்கு முன்னரே அவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். லட்சுமிசுதாவுக்கு நன்கு அறிமுகமான தெரிந்த நபரே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதினர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். லட்சுமிசுதாவின் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி சுதாவை பார்ப்பதற்காக பெண் ஒருவர் வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 31-ந்தேதி லட்சுமிசுதாவுடன் வாலிபர் ஒருவர் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்தது. அவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்[7]. அப்போது அவரது பெயர் கார்த்திக் (35) என்பது தெரிய வந்தது. அவர்தான் கொலையாளி யாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது[8]. இதில் துப்பு துலங்கியது. கடந்த 31-ந்தேதி அன்று லட்சுமிசுதாவின் வீட்டிற்கு வந்து சென்ற கார்த்திக் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமியின் காதலன் என கூறப்படும், கார்த்திக் நொளம்பூரில் அவர் மனைவி, குழந்தையு டன் வசித்து வந்தார். தேடி சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[9].

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 23 வயது வித்தியாசம் பிறந்த தகாத காதல்: போலீஸ் விசாரணையில் வக்கீல் லட்சுமிசுதாவிற்கும் வாலிபர் கார்த்திக்குக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது[10]. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்த்திக் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் லட்சுமிசுதா சட்ட ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். 23 வயது வித்தியாசம் என்பதையும் மறந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் வக்கீல் லட்சுமி சுதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவருடன் அதிகமாக பழகுவதையும் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுதா அடிக்கடி கார்த்திக்குடன் சண்டை போட்டுள்ளார்.

31-10-2016 அன்று நடந்த சண்டை கொலையில் முடிந்தது: இந்த தகராறு இருவருக்கும் இடையே சமீப காலமாக முற்றியது. கடந்த 31-ந்தேதி அன்று இதுதொடர்பாக பேசுவதற்காகவே கார்த்திக் லட்சுமிசுதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே இது தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நீ விலகி செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று லட்சுமிசுதா கூறி இருக்கிறார்[11]. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது[12]. லட்சுமிசுதாவின் செயலால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் துப்பு துலக்கி கார்த்திக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் திருமண மான பின்னரும் லட்சுமி சுதா எப்போதும் போல பழகுமாறு கூறினார். ஆனால் என்னால் முடிய வில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்தது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.
© வேதபிரகாஷ்
06-11-2016

[1] தினகரன், சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞர் வெட்டிக் கொலை, Date: 2016-11-02 19:44:08
[2] Indian Express, Home-alone lawyer found dead at Mambalam, By Express News Service | Published: 03rd November 2016 04:23 AM | Last Updated: 03rd November 2016 04:23 AM .
[3] தமிழ்.இந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை, Published: November 3, 2016 10:00 ISTUpdated: November 3, 2016 10:00 IST
[4] http://www.newindianexpress.com/cities/chennai/2016/nov/03/home-alone-lawyer-found-dead-at-mambalam-1534451.html
[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article9298878.ece
[6] நியூஸ்7.தமிழ், மேற்கு மாம்பலம் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் அவரது காதலன் கைது!, November 04, 2016.
[7] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=256100
[8] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை, By: Karthikeyan, Updated: Wednesday, November 2, 2016, 21:14 [IST]
[9] http://ns7.tv/ta/lover-arrested-female-advocate-murder-case.html
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/lawyor-murdered-chennai-266244.html
[11] தினத்தந்தி, 58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன் கைது, பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST.
[12] http://www.dailythanthi.com/News/State/2016/11/04151002/58year-old-women-Lawyer-murder–Arrested-35year-old.vpf
குறிச்சொற்கள்:இணைப்பு, உடலின்பம், உடலுறவு, கணவன், கள்ளக்காதலி, கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு, காதல், காமம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சமூகம், ஜாலி, பெண், பெண் வக்கீல், பெண் வழக்கறிஞர், மனைவி, லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர், வீடு
அக்காள், அசிங்கம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கல்யாணம், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், தகாத உறவு, தாலி, பத்தினி, பாலியல், பெண், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூன்27, 2016
சின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா?
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்தவன் சின்னராஜ் (35); ஸ்வீட் மாஸ்டர். 2012ல், திண்டுக்கல் மாவட்டம் பழநியில், ஒரு பேக்கரியில் வேலை பார்த்துள்ளான். அப்போது, அருகே இருந்த தேநீர் கடையில் வேலை பார்த்த, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தாலுகா, கட்டயம்பட்டியைச் சேர்ந்த, சின்னதுரையுடன் நெருங்கி பழகி உள்ளான். பழநியில், வாடகை வீட்டில் குடியிருந்த சின்னதுரையின் வீட்டிற்கு, சின்னராஜ் அடிக்கடி சென்று வந்த போது, தன்னை விட, ஐந்து வயது மூத்தவரும், மூன்று பெண் குழந்தைகளின் தாயுமான, சின்னதுரையின் மனைவி பாண்டியம்மாளுக்கும் (40) [மீனா என்றும் சொல்லப்படுகிறது[1]], அவனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது[2]. சின்னராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்கிறது விகடன்[3]. கூடா உறவு, குடும்ப சீரழிவு இங்கேயே ஆரம்பித்துள்ளது. பாண்டியம்மாளின் படிதாண்டிய விளைவுதான் அழிவிற்கு கூட்டிச் சென்றுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை, பாண்டியம்மாளின் கணவர் கண்டித்துள்ளார். அடங்காத கள்ளக்காதல் ஜோடி, ஒரு கட்டத்தில், பழநியை விட்டு வெளியேறி உள்ளது. போதாகுறைக்கு, மூன்று மகள்களையும் கூட்டிச் சென்றுள்ளனர். பாண்டியம்மாள் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களையும் விட்டுவிட்டு தனியாக சென்று விட்டார் என்று பாண்டியம்மாளின் தந்தை பால்சாமி (65) கூறுகிறார்[4].
2012லேயே சென்னை–ராயப்பேட்டைக்கு குடியேறிய பாண்டியம்மாள் முதலியோர்: சின்னராஜுக்கு, ஏற்கனவே சென்னையில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. 2012ல், பாண்டியம்மாள், 35, அவரது மகள்கள் பவித்ரா, 19, பரிமளா, 18, ஸ்நேகா, 16, ஆகியோருடன், சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள முத்து தெருவில், ராஜாபகதுார் என்பவரின் வீட்டில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், ஐந்து பேரும் வாடகைக்கு குடியேறினர். சின்னராஜ் வீட்டிலேயே இனிப்பு பலகாரங்கள் செய்து, கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளான். பட்டினப்பாக்கத்தில் உள்ள கடையில் வேலையும் பார்த்துள்ளான். பாண்டியம்மாள் மகள்களில் பவித்ராவை, சோழிங்கநல்லுாரில் உள்ள, தனியார் பாலிடெக்னிக்கிலும், பரிமளாவை, ‘பாரா மெடிக்கல்’ கல்லூரியிலும் படிக்க வைத்துள்ளான். இளைய மகள் ஸ்நேகா, பிளஸ் 2 படித்து வந்தார். அம்மாவின் 2-வது கணவர் என்றாலும், அப்பா என்று தான் 3 மகள்களும் சின்னராஜை பாசமாக அழைத்து வந்துள்ளனர். சின்னராஜூம் 3 பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து அவர்களிடம் அன்பாக இருந்துள்ளார். நாள்தோறும் சின்னராஜூவிடம் செக்ஸ் உறவில் ஈடுபட்ட வந்த பாண்டியம்மாள் திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சின்னராஜூவுடன் செக்ஸ் உறவுக்கு மறுத்து வந்தார். இந்தநிலையில் சின்னராஜ் மனதில் காமவெறி எழுந்துள்ளது. அவருடைய பார்வை வயதுக்கு வந்த 3 மகள்கள் மீது திரும்பியது. மகள்கள் குளிப்பதையும், வீட்டில் ஆடைகளை உடுத்தும் காட்சியையும் சின்னராஜ் மறைமுகமாக பார்த்து நீண்ட நாட்களாக ரசித்து வந்துள்ளார்[5]. நாளடைவில் 3 மகள்களையும் அடைய வேண்டும் என்ற காமத்தீ சின்னராஜ் மனதில் பற்றி எரிய தொடங்கியது. முதலில் மூத்த மகள் பவித்ராவை (19) அடைவதற்காக அவரிடம் இரட்டை அர்த்தங்களிலும், ஆபாசமாக பேசியும் வந்தார். செக்ஸ் தொந்தரவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்[6]. இதுபற்றி பவித்ரா தனது தாயார் பாண்டியம்மாளிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.
மூத்த மகள் மீது வெறி[7]: மூன்று குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்த போதிலும், பாண்டியம்மாளிடம், மூத்த மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, சின்ராஜ் கூறியுள்ளான்[8]. இதனால், குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க துவங்கியது[9]. தன்னுடன் உறவு வைத்திருப்பதோடு, மகளுக்கும் வலை வீசுகிறானே என, பாண்டியம்மாள் வெகுண்டெழுந்து உள்ளார். விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று கருதிய பாண்டியம்மாள் யாரிடமும் சொல்லாமல், சின்னராஜை கண்டித்தார். இரவு நேரத்தில் சின்னராஜை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தார். இதனால், வீட்டிற்குள்ளேயே அவனை அனுமதிக்க மறுத்ததுடன், தான் வீட்டில் இருக்கும் போது மட்டுமே வர வேண்டும் என, நிபந்தனையும் விதித்துள்ளார். இதனால், பல இரவுகளை, மெரினா கடற்கரையிலேயே கழித்து வந்துள்ளான் சின்னராஜ். எனினும், அவனுக்கு பவித்ராவை அனுபவிக்க வேண்டும் என்ற வெறி இருந்துள்ளது. பாண்டியம்மாளும், அவனுடன் உறவு கொள்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளார். இதனால், சின்னராஜ், தன் உழைப்பில் மகள்களை படிக்க வைக்கும் பாண்டியம்மாள், தன்னை ஒரு கருவேப்பிலை போல் பயன்படுத்துகிறாரே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளான். மேலும், பாண்டியம்மாள் மற்றும் அவரது குழந்தைகளின் நடத்தை மீதும், அவனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது சின்னராஜூக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 3 மகள்களையும் அடைந்தே தீர வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் சின்னராஜ் வீட்டுக்குள் வந்தார்.
தீர்த்துக்கட்டினான்: சில நாட்களுக்கு முன், பாண்டியம்மாள் மற்றும் மகள்களுடன் சின்னராஜ், காரைக்குடிக்கு சென்றான். ஜூன் 20ம் தேதி, அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். அன்று இரவு, போதையில் அவன் தகராறு செய்துள்ளான். இதனால், அவனை ஹாலில் படுக்க வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பாண்டியம்மாள், படுக்கை அறையில் துாங்கி உள்ளார். ஆனால், கதவு திறந்தே இருந்துள்ளது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு திடீரென எழுந்த சின்னராஜ், இரும்பு கம்பியால், ஆழ்ந்து துாங்கிக் கொண்டிருந்த, பாண்டியம்மாள், பவித்ரா, பரிமளா ஆகியோரை, இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொடூரமாக கொன்றுள்ளான். அப்போது விழித்து எழுந்த ஸ்நேகாவை, ‘அயர்ன் பாக்ஸ்’ ஒயரில் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளான் என்று தினமலர் விவரித்துள்ளது. “தி இந்து”வும் இதே விவரங்களை கொடுத்துள்ளது[10].
கொலைப்பற்றிய மாறுபட்ட விவரங்கள்: மூத்த மகள் பவித்ராவை கற்பழிக்க முயற்சித்துள்ளார். அப்போது தடுக்க வந்த பாண்டியம்மாள் தலையில் உலக்கையால் தாக்கியதில், அவர் சுருண்டு விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, சின்னராஜூவை நகத்தால் கீறி உள்ளார். இதையடுத்து பவித்ராவையும் அவர் உலக்கையால் தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த பரிமளா, சினேகா ஆகிய 2 மகள்களையும் சின்னராஜ் உலக்கையால் தாக்கி உள்ளார். அவர்கள் தட்டு தடுமாறி எழுந்த போது மீண்டும் மீண்டும் தாக்கியதில் அடுத்தடுத்து 4 பேரும் உயிரிழந்தனர். காமவெறியில் இருந்த சின்னராஜ் உயிரிழந்த 3 மகள்களின் ஆடைகளையும் களைந்துவிட்டு அவர்களை நிர்வாணமாக்கி உள்ளார். பின்னர் அவர்களை 2 நாட்கள் சின்னராஜ் கற்பழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல்கள் அழுகிய பின்னரே சின்னராஜ் வெளியே சென்றுள்ளார். மேற்கண்டவாறு புதிய தகவல் வெளியாகி உள்ளது, என்று தினத்தந்தி விவரிக்கிறது.
© வேதபிரகாஷ்
27-06-2016
[1] http://www.newindianexpress.com/cities/chennai/Chennai-shocker-Man-murders-wife-girls-lives-with-their-bodies/2016/06/24/article3497934.ece
[2] தினமலர், சென்னையில் ஐந்து பெண்கள் படுகொலை, பதிவு செய்த நாள் : ஜூன் 25,2016,01:00 IST
[3] http://www.vikatan.com/news/crime/65496-women-murdered-in-chennai-in-the-last-24-hours.art
[4] தினகரன், எனது மகளுக்கு வாரிசு இல்லாமல் செய்து விட்டான்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி, Date: 2016-06-26@ 01:04:43
[5] தினத்தந்தி, சென்னையில் ஒரே வீட்டில் தாய், 3 மகள்கள் கொலை; 3 இளம்பெண்களும் கற்பழிக்கப்பட்டனரா? போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST
[6] http://www.dailythanthi.com/News/India/2016/06/26023143/Woman-and-3-teenage-daughters-found-murdered-in-Chennai.vpf
[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1550326
[8] தினமணி, தாய், மூன்று மகள்கள் கொலை: படுபாதக செயலில் ஈடுபட்டது ஏன்? குற்றவாளி வாக்குமூலம், By dn, First Published : 25 June 2016 10:43 AM IST
[9] சின்னராஜ், தனக்கு பெண் பார்க்கிறார்கள் என்றதாகவும், பாண்டியம்மாள் அதனால், தன்னை ஏமாற்றாதே என்றதாகவும், அதற்கு, அப்படியென்றால், உன் முதல் பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடு என்றதாகவும் விகடன் கூறுகிறது. http://www.vikatan.com/news/crime/65515-sweet-stall-employee-murders-wife-three-daughters.art
[10] தமிழ்.இந்து, வீட்டில் அழுகிய நிலையில் இருந்த 4 சடலங்கள் மீட்பு: சென்னை ராயப்பேட்டையில் மனைவி, 3 மகள்கள் படுகொலை, Published: June 25, 2016 09:13 ISTUpdated: June 25, 2016 09:22 IST.
குறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காரைக்குடி, சமூகச் சீரழிவுகள், சிநேகா, சின்னதுரை, சின்னராஜ், பரிமளா, பவித்ரா, பாண்டியம்மாள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மனைவி, மீனா
இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஒருதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், காரைக்குடி, கூடா உறவு, கூடா ஒழுக்கம், சமூகக் குரூரம், சிநேகா, சின்னதுரை, சின்னராஜ், சீரழிவு, சீர்கேடு, தாம்பத்திய சந்தேகங்கள், தாம்பத்தியம், தாய், திருமணம், பகுக்கப்படாதது, பரிமளா, பவித்ரா, பாண்டியம்மாள், பால்சாமி, மீனா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூன்23, 2016
விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது (கேரளாவின் கதை)!

வருடத்திற்கு 50,000ற்கும் மேலாக விவாக ரத்து இந்தியாவில் நடக்கின்றன: அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கின்படி, இந்தியாவில் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விவாகரத்துகள் அதிகம் நடக்கிறது[1]. 2014 ம் ஆண்டின் கணக்கின் படி மிக அதிகபட்சமாக கேரளாவில் ஒரு மணிநேரத்திற்கு 5 விவகாரத்துகளும், நாள் ஒன்றிற்கு 130 விவாகரத்துகளும் வழங்கப்படுகின்றன[2]. மக்கட் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் இத்தகைய புள்ளி விவரங்களை வைத்து விவரங்களைக் கொடுப்பது, அவற்றை செய்திகளாகப் போடுவது, அவற்றை வைத்து விளக்கம் கொடுப்பது போன்றவற்றில் ஓரளவிற்கே உண்மை நிலையை அறிய முடியும். குற்றங்கள், கொலைகள், விபத்துக்கள் ஆகியவற்றிற்கு எடுக்கப்படுவதை போல் நாடு முழுவதும் நடக்கும் விவகாரத்துக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று 2015ம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்குகளின் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 ல் 6 ஆண்கள் தங்களின் மனைவியை அடிக்கும் வழக்கம் கொண்டவர்கள் என 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் விவாக ரத்து அதிகம் ஏன்?: இதில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் 2014ம் ஆண்டு மட்டும் 47,525 விவகாரத்து வழக்குகள் கையாளப்பட்டுள்ளது[3]. கேரளாவில் படித்த மக்கள் அதிகமாக இருக்கின்றனர். மக்கட்தொகை வைத்துப் பார்க்கும் போது, இந்து (55%), கிறிஸ்தவ (18%) மற்றும் முஸ்லிம்கள் (27%) கணிசமாக இருக்கின்றனர். இதில் முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினர் திருமணம் என்பது ஒரு நிரந்தர பந்தம், உடையக் கூடாதது என்று தான் நம்புகின்றன. இருப்பினும், இவ்வாறு கேரளாவில் அதிகமாவது ஆராய்ச்சிக்குரியதே ஆகும். விவகாரத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளன. விவகாரத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கணவரால் துன்புறுத்தப்படுவதே அதிக விவாகரத்து வழங்கப்படுவதற்கான காரணமாக உள்ளது[4]. கேரளாவைப் பொறுத்தவரையில், இது ஒன்றும் புதிய விசயமல்ல. கடந்தாண்டுகளின் புள்ளிவிவரங்களும் ஏறுமுகமாகவே இருக்கின்றன.
மாவட்டம் |
இந்து |
முஸ்லிம் |
கிருத்துவர் |
Kasaragod |
7,05,234 |
4,13,063 |
84,891 |
Kannur |
14,80,748 |
6,65,648 |
2,61,090 |
Kozhikode |
16,69,161 |
10,78,759 |
1,27,468 |
Wayanad |
3,92,141 |
2,09,758 |
1,75,495 |
Malappuram |
10,57,418 |
24,84,576 |
1,75,495 |
Palakkad |
18,02,766 |
7,03,596 |
1,09,249 |
Thrissur |
17,61,842 |
4,88,697 |
7,20,152 |
Ernakulam |
14,44,994 |
4,51,764 |
12,04,471 |
Idukki |
5,66,744 |
81,222 |
4,80,108 |
Kottayam |
9,63,497 |
1,16,686 |
8,71,371 |
Alappuzha |
14,57,188 |
2,08,042 |
4,41,643 |
Pathanamthitta |
6,94,560 |
56,457 |
4,81,602 |
Kollam |
16,85,044 |
4,74,071 |
4,23,745 |
Thiruvananthapuram |
22,02,112 |
4,31,512 |
5,95,563 |
கேரளாவில் விவாகரத்து அதிகம் என்பது 2009-2011 புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன[5]: கேரளாவில் 2010ல் மட்டும் பல குடும்ப நல கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவாகரத்து தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை மட்டும், 10,926 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 1984ம் ஆண்டு சட்டப்படி, குடும்ப நல கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில், தலா இரண்டு வீதம், இக்கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில், மிக அதிக எண்ணிக்கையில் விவாகரத்து வழக்குகளும், வயநாடு மாவட்டத்தில் குறைந்தளவு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு புள்ளி விவரங்களைக் கொடுத்து விட்டு காரணங்கள் கூறாமல் அல்லது பொதுவாக கூறுவதால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

கேராளாவில் அயல்நாடுகளில் வாழும் நிலை, தனியாக இருக்கும் நிலை – விவாகரத்தில் முடிகிறது: கேரளாவைப் பொறுத்த வரையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே அயல்நாடுகளில் சென்று வேலை செய்கின்றனர். இதனால், திருமணம் ஆன நிலையில், ஒருவேளை, ஆண் அல்லது பெண் வேலையில்லாமல் இருக்கும்போது, அல்லது குடும்பத்தை, சொத்தை, மற்ற விசயங்களுக்காக கேரளாவிலேயே இருக்க வேண்டியுள்ளது. ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் மேலான காலத்தில் வந்து செல்லும் கணவன் அல்லது மனைவி என்றிருக்கும் போது, தனியாக இருக்கும் மனைவி அல்லது கண்ணவன், தாம்பத்தையத்தை மீறிய உறவுகளில் சிக்குகிறார்கள் அல்லது ஈடுபடுகிறார்கள். அதேபோல, அயல்நாடுகளில் வேலை செய்யும் கணவன் அல்லது மனைவி நிலைப் பற்றியும் ஒன்றும் சொல்லமுடியாது. அவர்களும் அதேபோல மற்றவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் தான், அத்தகைய தாம்பத்தைய உறவுகள் மீறிய விவகாரங்கள் தெரிய வரும் போது விவாகரத்தில் முடிகிறது. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை, ஏனென்றால், அவர்களது மதம் பலதார மணமுறையை சட்டப்படி ஆக்கியுள்ளது. ஆனால், மற்ற மதத்தவர்களிடையே, இது சட்டமீறாலாகி, விவாகரத்தில் முடிந்து, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

கேரள மாவட்டங்கள் ரீதியான விவாகரத்துகள் மூலம் அறியப்படுவன: கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் தாம்ஸ்ட்டின் கே. அகஸ்டின் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி, மாநிலத்தில் விவாகரத்து கோருபவர்களின் எண்ணிக்கை, தலைநகர் திருவனந்தபுரத்தில், கடந்தாண்டு மட்டும் 1,747 ஆக இருந்தது. குறைந்தளவாக வயநாடு மாவட்டத்தில், 198 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இது தவிர, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டுகளில், 10 ஆண்டுகளில், அதிர்ச்சி தரும் அளவுக்கு, இவ்வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு விவாகரத்து வழக்குகளாக, 196 வழக்குகளும், அதுவே 2010ம் ஆண்டு, 1,100 வழக்குகளாக அதிகரித்து விட்டது.அதேபோல், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு, 335 வழக்குகளாக இருந்த நிலை மாறி, 2010ம் ஆண்டு மட்டும், 1,059 ஆக அதிகரித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில், 1999ம் ஆண்டு, 663 ஆக இருந்த வழக்குகள், 2010ம் ஆண்டு 716 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது[6]. இவ்வாறு மாவட்ட – நகர ரீதியில் உள்ள விவாகரத்துகள் ஏன் என்றா காரணங்கள் சொல்லப்படவில்லை.
© வேதபிரகாஷ்
23-06-2016
[1] தினமலர், அதிகரிக்கும் விவாகரத்துகள் : கேரளா முதலிடம், ஜூன்.20,2016, 15:24.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1548539
[3] தினத்தந்தி, கேரளாவில் ஒரு மணி நேரத்திற்கு 5 விவாகரத்து நடக்கிறது அதிர்ச்சி தகவல், பதிவு செய்த நாள்: புதன், ஜூன் 22,2016, 2:51 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூன் 22,2016, 2:51 PM IST.
[4] http://www.dailythanthi.com/News/India/2016/06/22145133/Kerala-has-a-really-high-divorce-rate-5-cases-adjudged.vpf
[5] தினமலர், கேரளாவில் விவாகரத்து அதிகரிப்பு:ஒரே ஆண்டில் 10,926 வழக்குகள், மே.7, 2011: 00.24.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=237017&Print=1
குறிச்சொற்கள்:அடிப்பது, கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், குடிப்பது, கொடுமை, தலாக், திருமண முறிவு, பாரம்பரியம், மனைவி, முறிவு, ரத்து, வரதட்சிணை, விவாகரத்து
கூடா உறவு, தலாக், பகுக்கப்படாதது, பத்வா, பந்தம், ரத்து, வரதட்சிணை, விலக்கு, விவாகரத்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச்4, 2014
முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!

ராகுல் பெற்ற முத்தம்
காங்கிரசின் “தெருவோர காட்சிகள்” விபரீதமானது: அசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பிடித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை 26-02-2014 அன்று அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஜோர்கட் நகரில் நடந்த 600 பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் ராகுலை நெருங்கி அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். அந்த காட்சி படத்துடன் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது[1]. வழக்கம் போல ஊடகங்கள் பரபரப்பிற்காக முரண்பாடான செய்திகளை வெளியிட்டன.

Rahul_Gandhi-Assam
முத்தமிட்டப் பெண் இந்தபெண் இல்லை: இந்த நிலையில் பெகஜன் பஞ்சாயத்து காங்கிரஸ் வார்டு உறுப்பினரான போன்டி சூடியா [Bonti Chutia, 35] நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் சோ மேஸ்வரால் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் மகளிர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் ஆவார். போன்டி சுடியா படுகொலை நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்தான் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தவர் என்றும், அந்த கோபத்தில் தான் அவர் கணவர் சோமேஸ்வர், உயிரோடு தன் மனைவியை எரித்து கொன்று விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. இவரது கணவர் சோமேஸ்வர் சூடியா [Someswar Chutia] க்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு [Jorhat Medical College Hospital ] அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்[2]. கணவன்-மனைவி இருவரிடையே நெடுங்காலமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில், சண்டை ஏற்பட்டதால் அவ்வாறு நிகழ்ந்தது என்று அமன்ஜித் கௌர் என்ற போலீஸ் சூப்பிரென்டென்ட் கூறியுள்ளார்[3].

ராகுல் பெற்ற முத்தம்.2
முரண்பட்ட தகவல்களைக் கொடுத்த போலீசார்: ராகுல்காந்தியுடன் பேசி விட்டு இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் அவருக்கும், அவரது கணவர் சோமேஸ்வரருக்கும் தகராறு ஏற்பட்டதில், போன்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் இந்த பரபரப்பு தகவலை அசாம் மாநில போலீசார் மறுத்தனர். சோமேஸ்வரும் 60 சதவீத தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே உண்மையான தகவல்கள் தெரிய வரும் என்று கூறினார்கள். இந்த நிலையில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட போன்டி சுடியா ராகுல்காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது. ராகுலுடன் உரையாட அரங்கில் அமர்ந்திருந்த 600 பெண்களில் அவரும் ஒருவராவார். இதற்கிடையே காங்கிரசின் புகழை கெடுக்கவே ராகுலுக்கு முத்தமிட்டவர் கொலை செய்யப்பட்டதாக சிலர் சதி திட்டம் தீட்டி செய்தி பரப்பி விட்டதாக அசாம் மாநில முதல்–மந்திரி தருண் கோகேய் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “எரித்து கொலை செய்யப்பட்ட போன்டிக்கும், ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராகுலுடன் அரங்கில் இருந்த 600 பெண்களில் கூட ஒருவராக போன்டி இருக்கவில்லை. ராகுல் கூட்ட அரங்குக்கு வெளியில் அவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு நின்றனர். அவர்களில் ஒருவராகத்தான் போன்டி இருந்தார். மற்றபடி அவர் கொலைக்கும் ராகுல் நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை”, என்று அசாம் முதல்– மந்திரி தருண் கோகேய் கூறினார்[4].

கமல் முத்தம்
காங்கிரசுக்கு எதிர்விளைவை ஏற்படுத்திய முத்தங்கள்: இளைஞராக காட்ட வேண்டும் என்ற திட்டம் போட்ட காங்கிரசுக்கு இது அதிர்ச்சியாகிப் போய் விட்டது. மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றபொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தது, அவரது முகத்திலேயே தெரிந்தது. பிறகு தான் பாதுகாப்பு போலீசார் பெண்களை அவர் அருகில் வர தடுக்க ஆரம்பித்தனர்[5]. ஆனால்……………அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த பெண், இந்த பெண் இல்லை என்றதும், ஆங்கில ஊடகங்கள் தவறான செய்தியைக் கொடுத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டன[6]. இருப்பினும், காங்கிரசுக்கு இந்நிகழ்ச்சி ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது. இனி உலகநாயகனின் விசயத்தைப் பார்ப்போம்.

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்
கமல்ஹஸனின் முத்தங்களு ம், கட்டிப் பிடிப்புகளும்: கமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏற்கெனவே புகைப்படங்கள் வெளியாகின! கடந்த ஏப்ரல் 15,16,17ம் தேதிகளில் 2013 ஒளிப்பரப்பட்ட ராஜ்-டிவி நிகழ்ச்சியில் கமலஹாசன், அவருடன் சேர்ந்து வாழும் பத்தினி கவுதமி, மணமான நடிகை திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார். “இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்’ என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை, அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, “என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது; முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன்’ என்கிறார்[7]. அது கிடைத்தால் செய்வீர்களா என்றதும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்பெண்மணி கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா
கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு: இந்த நிகழ்ச்சியில், “நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு?’ என, பிரகாஷ் ராஜ் கேட்க, “நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு’ என்று கமல் கூறியுள்ளார்[8]. இப்படி அந்தரங்கத்தை அரங்கத்தில் பெருமையாக சொல்லிக் கொண்ட இந்த நடினகா, உலகநாயகன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான் என்றாலும் இந்நடிகன் சொல்வான் போலிருக்கிறது. மணம் இல்லாமல் உடலுறவுகொண்ட இருபெண்களை உருவாக்கியிருக்கும் இவன் ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருக்கலாம், ஆனால், பெற்ற தாயிடம் வளராமல், எப்படியோ வளர்ந்து, இப்பொழுது, இன்னொருத்தியை வீட்டில் வைத்திருக்கிறேன், மணம் இல்லை, ஆனால், உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்றால், பென்களின் நிலை என்ன? இத்தகைய சீரழிப்பாளர்களுக்கு மாணவ-மாணவியர்கள் முன்பாக “டாக்டர்” பட்டம் கொடுத்து “கௌரவி”க்கப்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள்? இந்த கருமாந்திரத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று செய்திகள் வந்தன[9], அவ்வளவுதான், வழக்கம் போல அது எந்தநிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை[10].

Kamal-gautami-neengalum-vellalam-oru-kodi
பொது அறிவு நிகழ்ச்சியில் அரங்கேறிய அசிங்கங்கள்: பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா? நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோலாக இருந்து வருகின்றன[11]. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் போலிசுக்குக் கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்[12].

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்
குடும்ப வாழ்க்கையில் தோல்வி கண்டராகுல் –கமல் சமூகத்திற்கு உதாரணங்கள் அல்லர்: ராகுல் கந்தி இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ௐஇரார்கள். ஆனால், ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது என்கிறார்கள். யாரோ காதலி என்று புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. உண்மை எப்படியிருந்தாலும், நடக்கவேண்டிய வயதில் ஒரு ஆணுக்கு நடக்கவில்லை எனும்போது, அதில் பிரச்சினையுள்ளது என்பது தெரிகிறது. ஆக, தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி என்ற நிலையில் தான் ராகுல் உள்ளநிலை. கமல் ஹஸன் என்ற சினிமா நடிகன் தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த ஒரு மனிதன். அதனால், தனது தோல்வியை மறைக்க நாத்திகம், சேர்ந்து வாழ்தல், சுதந்திரமான உடலுறவு போன்றவற்றை ஊக்குவித்து வருவது வழக்கமாகி விட்டது. முன்பு “மன்மத அன்பு” என்ற படத்தில் வரும் படலில், தன்னுடைய காமவெறி, பெண்களிடன் தான் கொண்ட உறவு முதலியவற்றை சேர்த்து விவகாரங்களை வைத்தான்[13]. பிறகு சொதப்பலான விளக்கமும் கொடுத்தான்[14] அதனால், இரண்டு பெண்கள் விசயங்களிலும் முத்தம் கொடுத்ததால், கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!
© வேதபிரகாஷ்
04-03-2014
[3] Superintendent of Police Amanjeet Kaur said a case of unnatural death had been registered. She said the victim, Bonti Chutia, died of burn injuries, while her husband, Someswar Chutia, had also sustained 35 percent burn injuries. Kaur clarified that the victim was not the who was shown on television kissing Congress vice president Rahul Gandhi. “We have talked to people and came to know that although she (the victim) came to the venue Wednesday to interact with the Congress leader, she stayed outside the programme for some reasons,” Kaur said. “We also came to know from the neighbours that both the husband and wife had a strained relationship for a long time and that could be one of the reasons for the incident,” she said.
http://m.indiatoday.in//story/rahul-kiss-assam-woman-dead-burnt-to-death/1/346259.html
குறிச்சொற்கள்:அணைத்தல், உடலுறவு, கட்டிப் பிடித்தல், கணவன், கமல், மனைவி, முத்தம், ராகுல்
அச்சம், அணைத்தல், அந்தப்புரம், அந்தரங்கம், ஆண்மை, ஆனந்தம், இன்பம், இருதாரம், உடலின்பம், உடலுறவு, உடல், உடல் விற்றல், ஐங்குணங்கள், ஐந்து கணவர், ஐந்து பெண்டாட்டி, கன்னி, கன்னித்தன்மை, கல்யாணம், கொக்கோகம், சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சிற்றின்பம், சோனியா, தனிமனித விபரீதமான செயல், பெண்டாட்டி, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச்2, 2014
முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!
அசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பிடித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். அப்பொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தார், ஆனால்……………
. அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அசாமில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, அசாமில் மகளிர் அமைப்பினரிடையே உரையாற்ற வந்த ராகுலை, போன்டி என்ற காங்கிரஸ் பெண் கவுன்சிலர் நெற்றியில் முத்தமிட்டு வரவேற்பு அளித்தார்.
ராகுலுக்கு முத்தம் கொடுத்து வரவேற்றதை விரும்பாத அவரது கணவர் இவரின் செயலால் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம். இதை அடுத்து இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் மூண்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் அவர் தனது மனைவியை தீவைத்து எரித்துள்ளார். தானும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்ததாகவும், கணவர் தீக்காயங்களுடன் போராடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா அல்லது போன்டிக்கு தீவைத்த அவரது கணவர் தானும் தீவைத்துக்கொண்டாரா என்பது குறித்து குழப்பாமான நிலை நிலவுவதாகவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏற்கெனவே புகைப்படங்கள் வெளியாகியுள்ளன!
முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!
குறிச்சொற்கள்:கணவன், காங்கிரஸ், சீரழிவு, பெண்மை, மனைவி, முத்தம், ராகுல்
அசிங்கம், அச்சம், அரசியல், இலக்கு, இளமை, கணவன்-மனைவி உறவு முறை, காங்கிரஸ், சந்தேகம், தாம்பத்திய சந்தேகங்கள், தாம்பத்தியம், பெண்கொடுமை, பெண்டாட்டி, பெற்றோர், மனைவி, மனைவிகளை எரித்தது, மனைவியை ஏமாற்றூம் கணவன், முத்தம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட்21, 2013
மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்!
சமயபேதம் இல்லாத – ஒழுக்கமில்லாத சமுதாய சீரழிவுகள்: கோயம்புத்தூரில் பிலிப் ஜோசப் என்றால், சென்னையில் ஒரு ஜெயசங்கர் அதேபோல, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிய வருகின்றது. இவ்வாறு “நான்கு திருமணம்” செய்திகள் வருவது அதிகமாகி வருகிறது. பொதுவாக முஸ்லிம்கள் “நான்கு திருமணம்” செய்து கொள்கிறார்கள், “நான்கு மனைவிகள்” வைத்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு, பேசுவது உண்டு. ஆனால், இப்பொழுது கிறிஸ்தவர்களும், இந்துக்களும் அம்முறையைப் பின்பற்றும் போது, மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு தார்மீக உணர்வு கிடையாதே? முதலில் அடுத்தவர் மீது குறை சொல்பவர்கள் தாங்கள் ஒழுங்காக இருக்க வேண்டுமே?
22 வயதோன மகனுடன் 43 வயதான பெண் வந்து கணவன் மீது புகார்: சேப்பாக்கம் சி.என்.கே சாலையை சேர்ந்தவர் கலைமகள் (43), எம்.ஏ படித்தப் பெண். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் அளித்தார்[1]. அந்த பெண் தனது 22 வயது மகனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார். புகார் கொடுத்தப் பின்னர், பின்னர், வெளியே வந்த கலைமகள் கூறியதாவது[2]:
1990ல் கலைமளை திருமணம் செய்து கொண்டது: “நான் பெரம்பூரை சேர்ந்தவர். தந்தை போலீசாக பணியாற்றியவர். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தபோது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவர் ஜெயசங்கர் (48). 1990 செப்டம்பர் 9ல் திருமணம் நடந்தது. என்ஜினீயரிங் படித்துள்ள ஒரு மகனும், 9–வது வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.

1996ல் ரமணவல்லியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டது: 1996ல் அவருக்கும் சேத்துப்பட்டை சேர்ந்த ரமண வள்ளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பெரியமேடு சார்பதிவாள்ளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அவரது பெயரில் ரேஷன் அட்டையும் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேகலா தேவியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டது: தொடர்ந்து காரணீஸ்வரர் பகோடா தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மேகலா தேவி என்பவருடன் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பொழுது இங்குதான் நிரந்தரமாகத் தங்கியுள்ளார்..
ஒரே கணவன் மூன்று மனைவிகளோடு மூன்று குடும்ப ரேஷன் கார்டுகளைப் பெற்றது: என்னோடு சேர்த்து, 3 மனைவிகளுக்கும் தனித்தனி ரேஷன் கார்டும் உள்ளது. இதுபற்றி எனது கணவரிடம் கேட்டபோது, உனக்கு நான் எந்த குறையும் வைக்கவில்லை. நான் எத்தனை மனைவிகளுடனும் வாழ்வேன், நீ அதுபற்றி எதுவும் கேட்க கூடாது என்கிறார். அடித்துத் துன்புறுத்தியுள்ளார்[3].
நான்காவதாக ஒரு மைனர் பெண்ணை கல்யாணம் செய்யப் போவது: மேலும், 17 வயது பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கணவர் கூறி வருகிறார். இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[4]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்”, என்று மிரட்டுகிறார். இதுகுறித்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தையை நான் காப்பாற்றுவேன். போலீஸ்காரர் மகளின் புகாருக்கே நடவடிக்கை இல்லை. இதனால் அவமானப்படுகிறேன்”, இவ்வாறு கலைமகள் வேதனையுடன் கூறினார்[5].
கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல்: ஜெயசங்கர் (43) பி.ஏ பட்டதாரி, இளைஞர்களுக்கு “பிட்னஸ் சர்டிபிடிகேட்” வாங்கித் தந்து, கமிஷன் பெற்று காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். நிறைய கமிஷன் வந்ததால், பெண் பித்து பிடித்து, கல்யாணம் செய்து கொண்டே போகும் கணவன் புதிய சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறான் போலும். ஒரு நாளிதழ், “இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[6]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்” என்று ஜெயசங்கர் மிரட்டினார் என்றுள்ளது. தினகரன் 2000 என்கிறது, தினத்தந்தி 1000 என்கிறது. தினமலர் எண்ணிக்கையைச் சொல்லவில்லை. ஊடகங்களுக்கு படு குஷி போலிருக்கிறது.
“மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாகப் பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?: “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்று தினமலர் கேள்வி கேட்டு கட்டம் போட்டு காட்டியுள்ளது. “திருமணம் முடிந்து புதிய அட்டை கேட்டால், பல் ஆவணங்களை கேட்டு, இழுத்தடிக்கும் சம்பந்தப்பட்ட துறை, ஜெயசங்கருக்கு அட்டை கொடுத்தது எப்படி”, என்று கேட்டுள்ளது. “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாக பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?
- ஒன்று முதல் மனைவி எதிர்க்கவில்லை
- அல்லது ஜெயசங்கர் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
- எதேபோல, மூன்றாம் திருமணம் செய்து கொண்டபோது, ஒன்று முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி எதிர்க்கவில்லை
- அல்லது ஜெயசங்கர் மறுபடியும் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
- எல்லாமே – இரண்டு-மூன்று பதிவு திருமணம் என்றால், அத்தகைய பதிவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்றும் கேள்வி கேட வேண்டுமே?
கமலஹாசன் காட்டிய முறையை தமிழர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் போலும். தமிழச்சிகளும் ராதிகாவின் திருமுண முறையை, குஷ்புவின் அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள் போலும்!
© வேதபிரகாஷ்
21-08–2013
[1] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும் ,பதிவு செய்த நேரம்: 2013-08-20 10:33:52,
[3] தினமலர், செவ்வாய், 20-08-2013, பக்கம்.6, சென்னைப் பதிப்பு.
குறிச்சொற்கள்:அதிபதி, ஆணியம், ஆண், இரு தாரம், உறவு, ஏகப்பத்தினி, ஏமாற்றம், ஒரு தாரம், கலைமகள், கல்யாண மன்னன், காமக்கிழத்தி, காமப்பதி, கிழத்தி, சேதாரம், சேப்பாக்கம், சோரம், ஜெயசங்கர், தாலி, பதி, பத்தினி, பந்தம், பலதாரம், பெண், பெண்ணியம், பெரம்பூர், மகன், மகள், மனைவி, மயிலாப்பூர், மாங்கல்யம், மீறல், முறிவு, மேகலா தேவி, ரமணவல்லி, ரேஷன் கார்ட், வாரிசு
அந்தரங்கம், ஆண்மை, இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், இருதாரம், இருமணம், இலக்கு, இழுக்கு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உறவு, ஏகப்பதி, ஏகப்பத்தினி, ஏமாற்றம், கலைமகள், கல்யாண கள்ளன், கல்யாண மன்னன், கவர்ச்சி, காமராஜன், காமலீலைகள், காமுகன், கின்னஸ் ரிகார்ட், குடும்பம், கொடுமை, சத்தியவிரதை, சமூகக் குரூரம், சமூகம், சீரழிவு, சீரழிவுகள், சீர்கேடு, சீர்மை, சேப்பாக்கம், சொந்தம், சோரம், ஜெயசங்கர், தாம்பத்தியம், தாய், தாலி, திருமண ராஜா, திருமணம், திருவல்லிக்கேணி, பந்தம், பலதாரம், பெண், பெண் பித்தன், பெண்ணியம், பெரம்பூர், மயிலாப்பூர், மறுமண சக்கரவர்த்தி, மறுமணம், மாங்கல்யம், மீறல், மும்மணம், முறிவு, மேகலா தேவி, ரமணவல்லி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஓகஸ்ட்19, 2013
சித்தர் பெயரில் மோசடி, கற்பழிப்பு, விபச்சாரம்: கலாச்சாரத்தின் சீரழிவு ஆபத்தான நிலையில் பரவுகிறது!

சித்தர்உட்பட 7 பேர்கைது: இப்படி ஊடகங்கள் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சித்தர்கள் எல்லாவற்றையும் கடந்தவர்கள். இதனால்தான் போலும், இப்பொழுது, போதை ஊசி போட்டு சிறுமியை கற்பழித்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சித்தர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்[1]. மேலும், தலைமறைவான புரோக்கர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் சிறுமலர் (வயது 35) இவரது மகள் அமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 14). இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவில் வளாகத்தில் சந்தேகபடும்படியாக சுற்றித்திரிந்துள்ளார். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, அவர் மாங்காய் வியாபாரம் செய்து வருவதும், விபசாரத்தில் ஈடுபடுத்தி கொடுமை செய்ததால் தப்பித்து ஓடி வந்ததது தெரிய வந்தது. இதைதொடர்ந்து சிறுமியை ஆந்திர போலீசார் தமிழக போலீஸ் டிஜிபி ராமனுஜத்திடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமானுஜம் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இது குறித்து சிறுமியிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில் வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த அறவழிசித்தர் (வயது 48) என்பவர் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பல முறை கற்பழித்ததும், இதற்கு அவரது தாயார் சிறுமலர் உடந்தையாக இருந்தார் என்பதும் தெரியவந்தது.

இரவுபூஜைசெய்தால்எல்லாம்சரியாகிவிடும்என்று கற்பழித்த அறவழிசித்தர்: அபர்ணாவுடன் தனது காம பசியை தீர்த்து அலுத்து போன அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்து விட்டார்[2]. மேலும், சித்தருடைய நண்பர்களான குமார், செல்வம் உள்ளிட்ட 6 பேர் கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து தன்னை கற்பழித்ததாகவும் சிறுமி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்[3]. பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமியின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு “அறவழி சித்தர்” என்ற குறி சொல்லும் சாமியாரிடம் அறிமுகப்படுத்தினார். அந்த சாமியாருக்கு வயது 48 ஆகிறது. அந்த சாமியார், சசிகலாவிடம் இரவு பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நள்ளிரவில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார் அந்த சாமியார். அன்று இரவு பூஜைக்குப் பதில் சிறுமியை தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி கற்பழித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனது தாயாரிடம் வந்து கதறியுள்ளார்.

சாமியார்எதுசெய்தாலும்அதுநல்லதுக்குத்தான்: அதற்கு அந்தத் தாயார், சாமியார் எது செய்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார் மகளை. சிறுமியின் தாயாரே இதைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் சாமியார் பலமுறை சிறுமியை வரவழைத்து வெறியாட்டம் போட்டுள்ளார்[4]. ஊடகங்களும் தாயே ஒப்புக்கொண்டு மகளை கற்பழிக்க விடுத்தாள் என்பது போல செய்திகளைத் தந்துள்ளன. ஏழ்மை உறவுகளை கெடுத்துவிடும், பந்தங்களை அறுத்துவிடும், பாசங்களைக் போக்கிவிடும் என்று அவர்கள் அறியாதவர் போலும். ஆங்கிலத்தில் “சென்சேஷனல் ஜேர்னலிஸம்” என்பார்களே, அவ்விதத்தில், மகிழ்சியோடு, ரோமாஞ்சனத்துடன் செய்திகளை அள்ளிக் கொட்டியுள்ளார்கள்.

சித்தரின்ஆசிரமத்தில்ஆபாசசி.டி.க்கள்: அறவழி சித்தரின் 2 அறைகள் கொண்ட ஆசிரமத்தில் போலீசார் சோதனையிட்ட போது ஆபாச சி.டி.க்கள் சிக்கியது. விபசாரகும்பலை சேர்ந்த குமார், செல்வம் மற்றும் மேலும் 2 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் சிறுமி அபர்ணாவிடம் உல்லாசம் அனுபவிக்க விபசார புரோக்கர் செல்வத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி அபர்ணா தற்போது குழந்தைகள் நல கமிட்டி பராமரிப்பில் காப்பகத்தில் உள்ளார். அவர் உடல் முழுவதும் போதை ஊசி போடப்பட்ட தழும்புகள் உள்ளது. அவர் கூறும் போது, “விபசார கும்பலிடம் என்னை போல் மேலும் 2 சிறுமிகள் சிக்கி உள்ளனர். ஒருத்தி தி.நகரை சேர்ந்தவள் என்றும், இன்னொருத்தி மூலக்கடையை சேர்ந்தவள்” என்றும் கூறினார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தாள். அவரது விருப்பத்தை நிறைவேற்ற குழந்தைகள் நல கமிட்டி திட்டமிட்டுள்ளது. கைதான அறவழி சித்தர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். சித்தரிடம் ஏமாந்த பெண்கள் பற்றியும் விசாரணை நடக்கிறது.

மீதுபாலியல்கொடுமை, பெண்வன்கொடுமைஉட்பட ஐந்துபிரிவுகளின்கீழ்போலீசார்வழக்குபதிவு: இந்த சம்பவம் தொடர்பாக அறவழி சித்தர் மற்றும் சிறுமியின் தாயார் சிறுமலரை 17-08-2013 அன்று போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சீனிவாசன் தலைமையில் போலீசார் 17-08-2013 இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். இதில், 18-08-2013 மாலை கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து சிறுமியை கற்பழித்தவர்களான பி.வி காலனியை சேர்ந்த ராஜேஷ் குமார், அதே பகுதியை சேர்ந்த பப்லு, புதுப்பேட்டையை சேர்ந்த கணேஷ், திருவான்மியூரை சேர்ந்த சதிஷ், நியூ ஆவடி சாலையை சேர்ந்த பப்லு, ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து 5 பேரையும் கைது செய்தனர்[5]. இவர்கள் ஐந்து பேர் மீது பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலரை தேடி வருவதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[1] மாலைச்சுடர், சித்தர்உட்பட 7 பேர்கைது, Monday, 19 August, 2013 03:02 PM
குறிச்சொற்கள்:அக்காள், அம்மா, கமிஷன், கற்பழிப்பு, காமம், கொகோகம், சகோதரி, சித்தம், சித்தர், சித்து, செக்ஸ், தங்கை, தாய், தோழி, பாதுகாப்பு, பாலியல், பித்தம், பித்து, புரோக்கர், பூஜை, பெண் பித்து, மகள், மனைவி, மோகம், ராத்திரி, வன்புணர்ச்சி, விபச்சாரம், வியாபாரம்
அக்காள், அறவழி, உடல் விற்றல், கமிஷன், கற்பழிப்பு, கலாச்சாரம், காமம், குரோதம், கேடு, சகோதரி, சித்தம், சித்தர், சித்து, தங்கை, தாய், நாகரிகம், பண்பாடு, பரம்பரியம், பித்தம், புரோகர், பூஜை, பெண், பெண்ணியம், பெண்மை, பேதை, மனைவி, மலம், மும்மலம், ராத்திரி, வியாபாரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூன்12, 2013
தமிழச்சிகளின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது – விதவையுடன் இருந்த, கிராம நிர்வாக அதிகாரியை, வீட்டுக்குள் வைத்து, மனைவி பூட்டு போட்ட மனைவி!

தமிழக ஊடக விற்ப்பன்னர்களின் ரசனையே அலாதியானதுதான். வருத்தப்பட்டு, வெட்கிக் குனிகின்ற விஷயங்களை பெருமையாக இப்படி தலைப்பிட்டு செய்திகளாக வெளியிட்டிருக்கிறார்கள்:
ஏதோ சத்தியவிரதை, நளாயினி தனது கணவனை மீட்டது போல என்றிருந்தால், அப்பெயர்களையும் கொடுக்காமல், மக்களுக்கு தகுந்த பாடம் புகட்டாமல், உல்லாசம், கள்ளக்காதலி, பூட்டு போட்டார், மானத்தை வாங்கினார் என்றெல்லாம் விவரித்துள்ளனர்.

கிராம நிர்வாக அதிகாரியின் சட்டமீறல் விவகாரம்: விதவையுடன் இருந்த, கிராம நிர்வாக அதிகாரியை, வீட்டுக்குள் வைத்து, மனைவி பூட்டு போட்டதால், “பரபரப்பு” ஏற்பட்டது. இப்பொழுதெல்லாம் இந்த “பரபரப்பு” வழக்கமாக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், மருதன்வாழ்வு கிராம வி.ஏ.ஓ., முத்து, 35. இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நெல்லை அடுத்த, பாளை கே.டி.சி.நகரில் வாடகை வீட்டில், மனைவி மாலா, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

விதவையை மதிக்கத் தெரியாத தமிழனா?: தூத்துக்குடி, பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் சத்யா, 25. இவர் கணவர் நாகராஜன், ஆறு மாதங்களுக்கு முன், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது, இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை போன்ற சான்றிதழ்கள் பெறச் சென்றபோது, வி.ஏ.ஓ., முத்துவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்யாவிற்கு, ஒரு ஆண் குழந்தை உள்ளது. வி.ஏ.ஓ., முத்து, சத்யாவிற்கு, பாரதி நகரில், வாடகைக்கு வீடு எடுத்து, தங்க வைத்தார்; அடிக்கடி அங்கு சென்று சந்தித்து வந்துள்ளார். ஆனால், “கள்ளக் காதலி வீடு” என்று வர்ணிக்கின்றன இரண்டு ஊடகங்கள்! எந்த வீடானாலும், விதவையை மதிக்கத்தெரியாத தமிழனா? “சின்னவீடு” என்ற கேவலமான சொற்றொடரை உயர்த்திவிட்ட பெருமை இக்கால 21ம் நூற்றாண்டு தமிழனுக்குத்தான் சேரும்.

கணவனின் நடவடிக்கையில் சந்தேகம் என்றால் மற்ற விஷயங்களையும் கண்டித்திருக்க வேண்டும்: கணவனின் நடவடிக்கைகளில், மனைவி மாலாவிற்கு, சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள், சத்யாவின் வீட்டிற்கு, மகனையும் அழைத்துச் சென்றார் முத்து. அப்பா சென்றிருந்த இடத்தையும், அங்கு இனிப்பு தந்ததையும், சிறுவன் தாயிடம் கூறினான்.இதில் ஆத்திரமடைந்த மாலா, கணவனை, கையும் களவுமாக பிடிக்கத் திட்டமிட்டார். அவருக்கு வீடு தெரியாது என்பதால் 4 வயது மகனை உடன் அழைத்துச் சென்றார். அவன் சத்யாவின் வீட்டை அடையாளம் காட்டினான். கணவனின் நடவடிக்கையில் சந்தேகம் என்றால் மற்ற விஷயங்களையும் கண்டித்திருக்க வேண்டும்[1].

வி.ஏ.ஓ., உல்லாசம் பூட்டு போட்டார் மனைவி: நேற்று காலை (திங்கட் கிழமை), பணிக்கு செல்வதாக கூறி, முத்து புறப்பட்டார். நேராக, சத்யா வீட்டிற்கு சென்றார். இதை அறிந்த மாலா, கையில் இரண்டு பூட்டுக்களோடு, அங்கு சென்றார். வீட்டுக்குள், கணவர் முத்து, சத்யாவுடன் இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டார். ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே தனது கணவர் முத்து இருப்பதை தெரிந்து கொண்டார். வீட்டின், முன்னும் பின்னும், கதவுகளுக்கு பூட்டு போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அங்கு கூடினர். வீட்டுக்குள் இருந்த முத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்து, மீட்கும்படி வேண்டினார்[2]. போலீசார், அங்கு வந்தனர். சத்யாவுடன் பேசி, பூட்டுக்களை திறந்தனர். பின், மூவரையும், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக, வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை[3].
எனது கணவரை மயக்கி விட்டார்[4]: இதுகுறித்து மாலா கூறுகையில், ‘எனது கணவர் நல்லவர், சத்யா எனது கணவரை மயக்கி விட்டார். 3 மாதங்களாக அவர்களுக்குள் தொடர்பு இருந்தது. நான் எவ்வளவோ சொல்லியும் எனது கணவர் கேட்கவில்லை. எனக்கு தெரியாமல் அவரது வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அவருக்கு உதவி செய்வதாக கூறி, அவரது வலையில் விழுந்து விட்டார். என்னை தவிக்க விட்டுவிட்டு, சத்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். நான் இதற்கு சம்மதிக்க மாட்டேன்‘ என்றார். சத்யா கூறுகையில், ‘எனக்கு கணவர் இல்லாததால் விஏஓ என்ற முறையில் அவர் உதவி செய்து வந்தார். எனது மகனை படிக்க வைப்பதற்காக, இங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளேன். இனி பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவேன்‘ என்றார். தனக்குத் துரோகமிழைத்த கிராம அதிகாரியை அவரது மனைவி சிறைவைத்த சம்பவம் நெல்லைப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது[5].
திருநங்கையினரை உயர்த்தி பிடிக்கும் இவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை: சமூதாயத்தில் பெண்மை பலவிதங்களில் ஊடகங்களில் இழிவு படுத்தப்படுகின்றது. குறிப்பாக தமிழ் சினிமாக்களில் விதவை, நர்ஸ், போலீஸ், கூலிவேலை செஊட்ய்ம் பெண்கள், குறிப்பாக சித்தாள் / பெரியாள் என்று கட்டட வேலையில் உள்ளோர் போன்ற பெண்பாத்திரங்கள் கொச்சையாகவும், கேவலமாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளன, படுகின்றன[6]. ஆனால், அத்தகைய சித்தரிப்புகளில் ஈடுபட்டவர்கள் தாம் பெண்ணியத்தைத் தூக்கிப் பிடிக்கும் வீரர்கள் போல நடித்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் யார் கூப்பிட்டாலும் கூட வந்து / போய் விடுவார்கள் என்பது போல பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.
வகை-வகையான ஊழல்கள் நிறைந்த சமூகம்: ஊழல் இப்பொழுது எல்லாவற்றிலும் புறையோடிக்கொண்டு இருக்கிறது. ஊழலுக்கே ஊழல் செய்ய்ம் திறமையினையும் திராவிட சித்தாந்திகள், அரசியல்வாதிகளான சித்தாந்திகள், முதலாளிகளான அரசியல்வாதிகள், தொழிலதிபர்களான முதலாளிகள், வியாபாரிகளான முதலாளிகள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனத்தில் உள்ள ஊழல் அடக்கமுடியாத அளவிற்கு பொங்கிப் பீரிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இடைக்காலத்தில் சித்தாந்திகள் மலம் என்று குறிப்பிட்டார்கள். இப்பொழுது அப்பெயருக்கு ஏற்றாற்போல அல்லது அதனையும் மிஞ்சும் அளவிற்கு, நாற ஆரம்பித்துள்ளது. அந்த அளவிற்கு தமிழகத்தில் எல்லாவிதமான ஊழல்களையும் ஒழிக்க வேண்டும், அப்பொழுது தான் மக்கள் உருப்படுவார்கள்.
வேதபிரகாஷ்
© 12-06-2013
[1] சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பெயர் மாற்றம் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உதவித்தொகை சான்றிதழ், என்று எதற்குத்தான் இவர்கள் லஞ்சம் வாங்காமல் கொடுக்கிறார்கள்? அதிலும் 10-20 தடவை அலைக்கழித்துதானே கொடுக்கிறார்கள்.
[3] இதன் ரகசியத்தை எல்லாம் தெரிந்த ஊடகத்தினரும் கண்டு கொள்ளமல் செய்திகளை மட்டும் போட்டு இருக்கின்றனர்.
[6] இதற்கு நகைச்சுவை நடிகர்கள் என்று ஒரு கூட்டம் வேறு உள்ளது. டிவிசெனல்களும் இந்த அருவருப்பை, விவஸ்தை இல்லாமல், சில நேரங்களில் சிறுவர்களையும் வைத்து செய்து வருகிறார்கள். இவர்களுக்கு “கலைமாமணி” விருதுகள் வேறு கொடுக்கப்பட்டுள்ளன, படுகின்றன.
குறிச்சொற்கள்:உல்லாசம், கபடம், கள்ளக்காதலி, கள்ளம், சோரம், தமிழச்சி, தமிழ், திராவிடம், துரோகம், பூட்டு போட்டார், மனைவி, மலம், மானத்தை வாங்கினார், விதவை
கற்பு, கள்ளக்காதலி, சத்தியவிரதை, சாவித்ரி, தமயந்தி, தமிழச்சி, தமிழன், நளாயினி, பூட்டு போட்டார், மனைவி, மானத்தை வாங்கினார், விதவை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
திசெம்பர்19, 2011
கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!

கிருத்துவத்தில் பெண்களின் நிலை: கத்தோலிக்கக் கிருத்துவத்தில் பெண்கள் அதிகமாகவே அடக்கியாளப்பட்டார்கள். ஆண்டவனால் படைக்கப் பட்ட ஆதாம்-ஏவாள் அண்ணன்-தங்கை அல்லது அக்காள்-தம்பி என்ற உறவில் இருந்தும் எப்படி புணைந்து குழந்தைகள் பெற்றெடுத்து மனிதகுலத்தை விருத்தியடையச் செய்தார்கள் என்ற முரண்பாட்டைப் பற்றி கிருத்துவர்கள் கவலைப்படுவதில்லை. பகுத்தறிவாளிகளும் அதனைப் பற்றி விவாதிப்பதில்லை. “ஆதாம்-ஏவாள்” கருத்துருவாக்கம், பெண்ணின் தோற்றம் அத்தகைய அடக்கியாளும் தமைக்கு வழிவகுத்தது.

மேரியின் புனிதமான குழந்தை பெற்றெடுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்: ஏசுகிருஸ்து மேரிக்கு ஒரு ஆண்தொடர்பு இல்லாமல் குழந்தை பிறந்தது என்று மத்ததின் அடிப்படை கொள்கையாக இருந்து, அதனை கிருத்துவர்கள் எல்லோருமே நம்பியாக / ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஜோஸப் என்ற கணவன் இருந்தான், அவன் ஏசுகிருஸ்துவின் தகப்பன் என்று ஏற்றுகொள்ள மறுத்தனர் அல்லது மறுக்க / மறக்கப் பட்டது. அதனால், பெண்கள் பூட்டியே வைக்கப் பட்டார்கள். இது அடுத்த பெண்ணடிமையின் நிலை. முதலாம் ஆதாமின் பாவ,ம், இவ்வாறு இரண்டாவது ஆதாமின் மூலமுன் தொடர்கிறது போலும்!

தேவரடியார்களான கன்னியாஸ்திரிக்கள் – ஏசுவின் மனைவிகள்; கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் பெண்கள் அனைவருமே ஆண்டவனுக்கு சொந்தம். அவர்கள் கர்த்தருக்காக/ கர்த்தருக்குப் படைக்க / அர்பணிக்கப் பட்டவர்கள்[1]. கன்னியாஸ்திரிக்களாகும் பெண்களுக்கு ஏசுவுடன் திருமணம் செய்விக்கப் படுகிறது[2]. விரல்களில் மோதிரம் அணிவிக்கப் படுகிறது[3]. அதனால் அவர்கள் “கன்னியாஸ்திரிக்கள்” என்ற நிலையில் இருந்து தங்களது கற்பைக் காத்துப் பேணி சேவைசெய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மடிய வேண்டும். அவர்கள் “தேவரடியார்கள்” என்று சொல்லப்பட்டவர்களை விட மிகவும் மோசமாக நடத்தப் பட்டார்கள் / படுகிறார்கள். இந்த கன்னியாஸ்திரிக்களாகும் விழாவைப் பற்றி / சடங்குகளைப் பற்றி / மந்திரங்களைப் பற்றி, எந்த ஆராய்ச்சியாளனும், சரித்திர ஆசிரியனும், பகுத்தறிவுவாதியும் விவாதித்ததில்லை!

கிருத்துவ வார்த்தைகளிலேயே பொருள் பொறுந்தியுள்ளதை கவனிக்க வேண்டும்: சர்ச், ஆபெட், அப்பே, செமினரி, கான்வென்ட், ஆஸ்பத்திரி என்று சேர்ந்துதான் இருக்கும்.
சர்ச் = மாதாகோவில், கிருத்துவர்களின் வழிபடும் இடம்,
ஆபெட் = மதகுமார்கள் வசிக்குமிடம்,
செமினரி = மாணவர்கள் தங்கி படிக்குமிடம்,
கான்வென்ட் = குழந்தைகள் படிக்குமிடம், தங்கி படிக்குமிடம்,
நன்னெரி = கன்னியாஸ்திரிக்கள் வசிக்குமிடம்
ஆஸ்பத்திரி = குழந்தைகள் பிறக்குமிடம், கிருத்துவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பிடம்.

கன்னித்தன்மை / கற்பைக் காக்கும் இடைக்கச்சை: போப்புகள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், மற்ற குருமார்கள் பிரமச்சரியத்தைக் காத்து வாழ வேண்டும். கன்னியாஸ்திரிக்களும் கற்போடு வாழ வேண்டும். ஆனால் முன்னவர்கள் பின்னவர்களிடம் உறவுகொண்டு பிரச்சினைகள் வர ஆரம்பித்தபோது, கன்னியாஸ்திரிக்களுக்கு “கர்டில்” என்ற “பெல்ட்” அணிவிக்க ஆரம்பித்தார்கள்[4]. அது இக்கால ஜட்டி / பேன்டி / நேப்கின் போன்றது. இடுப்பைச் சுற்றி பெண்குறியை மறைக்கும் உடையாகும்[5]. அதற்கு பூட்டு-சாவி இருந்தன[6]. மதகுருமார்கள் இடுப்புக்கச்சையை அணிவித்து சாவிகளை பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்[7]. இடைக்காலத்திற்குப் பிறகு இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன, குறைய ஆரம்பித்தன. பொரடஸ்டென்ட் (கத்தோலிக்க எதிர்ப்பு) கிருத்துவம் பிரமச்சரியத்தை கட்டாயமாக்கவில்லை, அதாவது மதகுருமார்கள் கல்யாணம் செய்து கொள்ளலாம். அதனால், கன்னியாஸ்திரிக்கள் ஓரளவிற்குத் தப்பித்தார்கள்!

கருத்தடை மாத்திரிகைகள் / சாதனங்கள்: இருப்பினும் கன்னியாஸ்திரிக்களுடன் உறவு ஏற்படும்போது, கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமுற்று குழந்தைகளைப் பெற்றெடுப்பதுண்டு. கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் “அபார்ஷன்” செய்யக் கூடாது. அப்படி செய்திருந்தால் “ஏசுகிருஸ்துவே” பிறந்திருக்க முடியாது. அதனால் தான் கிருத்துவம் ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு, கருத்தடை சாதனங்கள் முதலியவற்றை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், மறுபுறம் கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமாகாமல் இருக்க இப்பொழுது கருத்தடை மாத்திரிகைகளை சாப்பிடலாம் என்று பரிந்துரை செய்கிறது. “எய்ட்ஸ்” விழிப்புணர்வு போன்று “பிங்க்” நிறத்தில், “பிங்க் பைபிளையும்”[8] வெளியிட்டாகிவிட்டது! கத்தோலிக்கப் பத்திரிக்கைகளும் அதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தாகிவிட்டது[9]. உலகமுழுவதும் ஒரு லட்சம் கன்னியாஸ்திரிக்கள் இருக்கிறர்களாம். அவர்கள், பிரம்மச்சரியத்தைக் காப்பதால், மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களுக்கு உள்ளாகிறர்களாம். அதனால், அவற்றிலிருந்து தப்பிக்க கர்ப்பத்தடை மாத்திரிகைகள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்[10]. கத்தோலிக்க சர்ச் இதற்கு அனுமதியளித்துள்ளதாம்[11]. ஒருவேளை இவ்வாறு செயற்கை முறை தேவையில்லை என்றால், உண்மையாகவே உடலுறவு கொண்டால் அப்பிரச்சினை தீர்ந்து விடுமே, அதாவது, பெண்களை அடக்காமல், இயற்கை ரீதியில் திருமணம் செய்து வைத்தால் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்குமே?
வேதபிரகாஷ்
19-12-2011
[5] A priestly vestment generally made of white linen, but sometimes of silk, wool, or cotton and of the color of the day, tied around the waist to confine the alb, worn at Mass. It symbolizes chastity. Wrapping it about the alb the priest prays: “Bind me, O Lord, with the cincture of purity and chastity.” As a cord, or often as a broad sash, it is included in almost every form of religious or ecclesiastical costume.
[6] A chastity belt is a locking item of clothing designed to prevent sexual intercourse. They may be used to protect the wearer from rape or temptation. Some devices have been designed with additional features to prevent masturbation. Chastity belts have been created for males and females, ostensibly for the purpose of chastity.
[7] Chastity Belts - Also known as a "girdle of purity", chastity belts peaked in popularity during the twelfth century, when crusaders and warring knights were away from their homes for long periods of time. Forged out of metal by blacksmiths, a husband could lock his wife in one of two forms of girdles-- a partial chastity belt covering only the front region of the vagina (with a narrow vertical slit which allowed for urination), or a full chastity belt which also covered the back regions of a woman's anatomy (with a second opening to allow for defecation.) Physicians of the time claimed that a women could wear either the full or partial chastity belts for months without any harmful effects--as long as the woman washed the area frequently.
குறிச்சொற்கள்:அபார்சன், அபார்ஷன், அபார்ஸன், ஆணில்லா புணர்ச்சி, ஆரோக்யம், ஆவி, இடைக்கச்சை, ஏசு, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரி, கரு, கருக்கலைப்பு, கருத்தடை, கர்த்தர், கர்ப்பத்தடை, கற்பு, குழந்தை, சேர்தல், ஜட்டி, தேவரடி, தேவரடியாள், நேப்கின், புணர்ச்சி, புணைதல், பேன்டி, மனைவி, மாத்திரைகள், விந்து
அடங்கி நடப்பது, ஆவி, ஏசுவின் மனைவி, கத்தோலிக்க, கன்னியாஸ்திரி, கரு, கருக்கலைப்பு, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காமம், கிருத்துவம், குறி, செக்ஸ் கொடுமை, மடம், மாதா, மார்பகம், முலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »