கேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்


கேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்

Christian priest involved in rape Josephu, Kerala

Christian priest involved in rape Josephu, Kerala

கடவுளது நாட்டில் செக்ஸ்-வக்கிரங்கள்: கேரளாவை கடவுளது சொந்த நாடு (God’s own country) என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். படிப்பறிவில் அதிகமான விழுக்காடு உள்ள மாநிலமும் கேரளா தான் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. ஆனால், விபரீதமான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு வருவதும் கேரளக்காரர்கள் தாம் என்று நோக்கு போது திகைப்படச் செய்ய வைக்கிறது. குறிப்பாக கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் முதலியோர் தொடர்ந்து அத்தகைய கற்பழிப்புகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியாக உள்ளது. தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு கற்பழிப்பு விசயமாக தினம் தினம் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றன. தெருக்களில் வந்து மக்கள் போராடுவதாக ஊடகங்களில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால், கேரளாவில் எப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கேரளா கிருத்துவ பாலியல் ஜூலை 2014

கேரளா கிருத்துவ பாலியல் ஜூலை 2014

கற்பழிப்பது டீ குடிப்பது போன்றா?[1]: மகன் தாயைக் கற்பழித்தான்[2]; தந்தை மகளைக் கற்பழித்தான்[3], அண்ணன் தங்கையைக் கற்பழித்தான் என்றெல்லாம் கற்பனைக்கே எட்டாத அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் படித்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஊறித் திளைத்தவர்கள், செக்யுலரிஸப் பழங்கள் என்று பொதுவாக கேரளாக்காரர்கள் மார் தட்டி பேசுவர்கள். உரிமைகள் எனும் போது, ஆகாசத்திற்கும், பூமிக்கும் கூட குதிப்பார்கள். ஆனால், இப்பொழுது இத்தகைய கற்பழிப்புகள் பற்றி மூச்சுக்கூட விடாமல் இருப்பது ஆச்சரியம் தான். கிருத்துவர்கள் தொடர்ந்து சம்பந்தப் பட்டிருப்பதால், கேரள ஊடகங்கள் அவர்கள் கைகளில் இருப்பதால் உண்மைகள் அமுக்கப் படுகின்றன போலும். அபயா வழக்கையே அமுக்கிவிட பார்த்தவர்களுக்கு, இதெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கலாம். ஆனால், எப்படி அத்தகைய வக்கிர மனங்களைக் கொண்டு தயாராகி இக்ருக்கிறர்கள் என்பது தான் முக்கியமான கேள்வி. பைபிள் மற்றும் குரான் முதலியவற்றில் அத்தகைய செக்ஸ்-வக்கிரங்கள் அனுமதிக்கப் படுகின்றன என்றால், எப்படி அவற்றை இந்நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியும்?

ஜோமோன் கற்பழிப்பாளி தினமலர் போட்டோ

ஜோமோன் கற்பழிப்பாளி தினமலர் போட்டோ

கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று தொட்டுப் பழகிய பாதிரி: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் ஜோமோன் (வயது 28) என்பவர் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல ஆலயம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு ஏழை பெண்கள் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி ஒருவரும் அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்துள்ளார். ஜோமோன் பாதிரிக்கு அப்பெண்ணின் மீது கண் விழுந்தது. கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று நெருக்கமாக கைகளைப் பிடித்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த மாணவியிடம் பாதிரியார் இவ்விதமாக நெருக்கமாக பழகி உதவி செய்து வந்துள்ளார்[4]. பின்னர் சிறுமியை ஆசைவார்த்தைகளை கூறி, தனியாகக் கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[5]. அவளுக்கே தெரியாமல் அக்காட்சிகளை செல்போனில் பதிவு செய்தும் இருக்கிறார். நாளடைவில் அந்த பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது.

Pope with laptop

Pope with laptop

புருனோகிராபி பாதிரி மாட்டிக் கொண்டார்: செல்போனில் படம் பிடித்த காட்சிகளைக் காட்டி, இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மாணவியை மிரட்டி மறுபடி-மறுபடிபாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இத்தகைய செயல்பாடுகள், ஏற்கெனவே மாட்டிக் கொண்ட கிருத்துவ பாதிரிகளிடம் காணப்பட்டுள்ளன. இதனால், அம்மாணவி மனம்-உடல் ரீதியில் அதிகமாக பாதிக்கப்பட்டாள். வேறு வழியின்றி இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அழித்துள்ளார். மாணவி இடுக்கி போலீஸ் சூப்பிரண்டிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் எடுத்துக்கூறி கதறி அழுதார். மாணவியின் தாயார் புகார் கொடுத்தார் என்றும் உள்ளது[6]. அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.  மாணவிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மாணவி வாக்குமூலத்தின்படி, போலீசார், அந்த பாதிரியாரை கைது செய்தனர்[7]. அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பாதிரியாரின் கம்ப்யூட்டரிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது[8]. இதனால் பாதிரியார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க்கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது[9]. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  பாதிரியாருக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக போராட்டங்களிலும் இறங்கி உள்ளனர். இப்படி தமிழ் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஹணி, பாலக்காடு, மனநலம் பெண் மே 2014

ஹணி, பாலக்காடு, மனநலம் பெண் மே 2014

மே 2014, பாலக்காடு[10]: கேரளவில் இத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது. பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்ற, மதபோதகர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு பறளி அருகே உள்ள, தியான மையத்தின் மதபோதகர் ஹணி, 35. இவர், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தியைச் சேர்ந்தவர். கடந்த, பிப்., 3ம் தேதி, இவரிடம் பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், சமூக ஆர்வலர்களின் உதவியால், பாதிக்கப்பட்ட பெண், பாலக்காடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப் படையில், நேற்று, மதபோதகர் ஹணியை, போலீசார் கைது செய்தனர்[11].

church sex pedophile etc caricature

church sex pedophile etc caricature

விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்: கிருத்துவத்திற்கும் செக்ஸ்-வன்மங்களுக்கு தொடர்பு உண்டா என்று பல பதிவுகளில் அலசப்பட்டுள்ளது[12]. அவற்றின் ஆராய்ச்சி தொகுப்பாக கீழ்காணும் விவரங்கள் கொடுக்கப் படுகின்றன:

  1. அனாதை ஆசிரமம் / சிறார் இல்லம் / பெண்கள் பாதுகாப்பு இல்லம் முதலியவற்றை நடத்துதல்.
  2. சிறுமிகள், இளம் பெண்கள், விதவைகள் முதலியோரை அவற்றில் சேர்த்துக் கொல்ளுதல்.
  3. அவர்களுக்கு தையல், கம்ப்யூட்டர், சொல்லிக் கொடுக்கிறேன் என்று நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளுதல்.
  4. கிருத்துவ பாதிரி, பாஸ்டர், சாமி, ஐயர் போன்ற நிலையை உபயோகப் படுத்திக் கொண்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுதல் – அதாவது பெண்களிடம் செக்ஸ் ரீதியில் ஏதாவது பேசி, நடந்து கொண்டு தப்பித்துக் கொள்ளுதல். பாதிரி / பாஸ்டர் தானே என்று அமைதியாக இருத்தல்.
  5. காமத்தைத் தீர்த்துக் கொள்ள உடன்பட தோதுவாக ஆசைகாட்டுதல், பணம்-உடைகள் கொடுப்பது, படிப்பதற்கு உதவி செய்வது, வேலை வாங்கிக் கொடுப்பது, போன்றவை செய்து அனுமதிக்க வைக்கும் அளவிற்கு தயார் செய்தல்.
  6. சமயம் பார்த்து, தனியாக அழைத்துச் சென்று காமத்தைப் பூர்த்தி செய்து கொள்ளல்.
  7. அப்பொழுதே செல்போன் மூலம் படங்கள் / வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்வது.
  8. அடுத்த முறை அல்லது கொஞ்ச நாட்கள் கழித்து போட்டு காண்பித்து இச்சையைத் தூண்டுவது அல்லது மறுத்தால் மிரட்டிப் பார்ப்பது.
  9. அதை வைத்து மேன்மேலும் இச்சைக்கு உடன் பட வைத்தல்.
  10. ஒருவேளை தாய், தந்தை அல்லது மற்றவர்களுக்கு தெரிய வந்தாலோ அல்லது பெண்ணே எதிராக மாறினாலோ, மற்ரவர்களுக்குக் காட்டுவிடுவேன், இன்டெர்நெட்டில் போடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தல்.
  11. அடங்கி போனால், அமுக்கி விடுவது, அமைதியாக இருப்பது, வைப்பது என்ற ரீதியில் சமரசம் செய்து கொள்ளுதல். பணம், பொருட்கள், உதவி செய்வது. கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் வாக்குக் கொடுத்தல், ஆனால், பிறகு கழட்டி விட்டு விடுதல்.
  12. இங்குதான், பிரச்சினை வெளிவரும் நிலை ஏற்படுகிறது.
Church, sex, pon, crimes

Church, sex, pon, crimes

இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இப்பிரச்சினையை தகுந்த முறையில் அணுகி, ஒழுக்கத்தை செயல்படுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும். மேன்மேலும் இத்தகைய வக்கிரங்கள் தொடர்ந்தால், அது பெரிய பிரச்சினையை உருவாக்கும். இஸ்லாமிய ஜிஹாதி தீவிரவாதத்திற்கும், கிருத்துவ சமூக சீர்ப்பழிப்பு காரியங்களுக்கும்வித்தியாசம் இல்லை. முன்னது உடனடியாக அழிவை, சாவை ஏற்படுத்துகிறது என்றால், பின்னது மெதுவாக, புற்றுநோய் போல தாக்கி அழித்து வருகிறது. இரண்டுமே அழிக்கப்பட வேண்டிவை தான்.

sex computer porn nuns

sex computer porn nuns

© வேதபிரகாஷ்

31-07-2014

[1] கம்யூனிஸ சித்தாந்தத்தில் கற்பழிப்பது என்பது டீ குடிப்பது போல என்று மேனிபெஸ்டோவில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள். இதைப் பற்ரிய எனது பதிவை பார்க்கவும்.

[2] http://indianexpress.com/article/india/crime/25-year-old-kerala-youth-held-for-raping-mother/

[3] http://m.ibnlive.com/news/kerala-13yearold-raped-by-father-brother-uncle/307489-8.html

[4] http://tamilnewsbbc.com/2014/07/28/10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4.html

[5] பிபிசி தமிழ் செய்தி, 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: 28 Jul 2014 3:29 pm; By : Narmadha Devi

[6] தினமலர், கிறிஸ்தவ மத போதகர் கைது, 29-07-2014

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1032845

[8] மாலை மலர், இடுக்கி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 28, 10:33 AM IST

[9] http://www.maalaimalar.com/2014/07/28103336/The-priest-who-raped-10th-grad.html

[10] தினமலர், பெண் பலாத்காரம்; மதபோதகர் கைது, மே.5, 2014.

[11] http://webmil.dinamalar.in/news_detail.asp?id=968573

[12] www.christianityindia.wordpress.com

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

3 பதில்கள் to “கேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்”

  1. X.M. Ammukuttan Says:

    Keraa church is not worried about thi.

    In fact, the foreign churches have been envious of Kerala and other chrches as to how they have been manipulating the postings of pastors, priests and others and correspondingly the nuns, so that they enjoy life suitably.

    The Orisaa church has shown the way and followed by all.

    Let some nuns write stories and even the fathers / pastors tell their experiences, the sex would the way of life for the christians.

    The bible teaches sex and they get what they want through the way of life.

  2. காதலர் தினம், முத்தம், கட்டிப்பிடி-முத்தம், டேடிங், பப்-டேன்ஸிங் போராட்ட வீரர்கள் – வீரங்கனைகள் Says:

    […] [5] https://womanissues.wordpress.com/2014/07/31/sex-crimes-increasing-trend-in-god-own-country-kerala/ […]

  3. காதலர் தினம், முத்தம், கட்டிப்பிடி-முத்தம், டேடிங், பப்-டேன்ஸிங் போராட்ட வீரர்கள் – வீரங்கனைகள் Says:

    […] [5] https://womanissues.wordpress.com/2014/07/31/sex-crimes-increasing-trend-in-god-own-country-kerala/ […]

பின்னூட்டமொன்றை இடுக