Archive for the ‘ரேப் ஜிஹாத்’ Category

“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (1)

ஓகஸ்ட்7, 2014

“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (1)

கஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை

கஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை

ஆசிக் மீரா விசயமும், சலாவுல்லா விவகாரமும்: ஆசிக் மீரா வழக்கும், இந்த உபி கூட்டு கற்பழிப்பு வழக்கும் பலவிதங்களில் ஒத்து போகிறது. மேலும் இரண்டுமே சமகாலத்தில் நடந்து வருகின்றன. ஆசிக் மீராவின் தந்தை மரியம் பிச்சைக்கு மூன்று மனைவியர்[1]. அதே பாணியில் ஆசிக் மீராவும் இஸ்லாமை வைத்துக் கொண்டு, துர்கேஸ்வரியை கர்ப்பமாக்கி, குழந்தை பெற வைத்து, இப்பொழுது இஸ்லாம் மதம் மாறினால் ஏற்றுக் கொள்கிறேன் என்ற சரத்தை வைப்பது வேடிக்கையாக உள்ளது[2]. உபியில் கற்பழித்து மதம் மாற்றி வைத்த செய்திகள் வந்துள்ளபோது, இளம்பெண் துர்கேஸ்வரியை திருமணம் செய்வதற்கு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், அவரது தாயார் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதித்தர வேண்டும் என திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனைகளை விதித்தார்[3] என்று செய்திகள் வருகின்றன. இங்கு கவனிக்க வேண்டியது என்னெவென்றால், ஒரு இந்து இளம்பெண்ணை, ஏமாற்றி பலாத்காரம் செய்து அல்லது பலவந்தமாக கற்பழித்து, பிறகு அப்பெண்கள் தமது மானம் என்ற பிரச்சினை வரும் என்ற பட்சத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், மனைவியாக ஏற்றுக் கொள்வேன் எனும்போது, பெண்மையை சீரழிப்பது என்பதில்லாமல், கற்பழிப்பது என்பதில்லாமல், கலவரம் ஏற்படும் நிலையை உண்டாக்குவது என்பதில்லாமல், அதற்கும் மேலாக “மதம் மாற்றம்” என்ற விவகாரம் உள்ளது என்பது திடுக்கிட வைக்கிறது.

மரியம் பிச்சை

மரியம் பிச்சை

ரேப்ஜிஹாத் மற்றும் லவ்ஜிஹாத்: ஐசிஸ் கற்பழிப்பிற்கு பிறகு இஸ்லாமிய உலகில் பெண்களை பாலியல் ரீதியில் கற்பழிப்பது, உடலுறவு கொள்வது, “மூதா” / குறுகிய கால கல்யாணம் / அரேபிய திருமணம் முதலியன சாதாரணமாக்கி எல்லா முஸ்லிம்களையும் தூண்டுகின்ற முறையில் உள்ளது. இதனால், உலகில் மற்ற முஸ்லிம்களையும் இது மனத்தளவில் பாதித்து, செயல்படுத்தி வருகிறது என்பது போல, இந்த முஸ்லிம்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. உலகளவில் மக்களுக்கு “நாகரிகமான சமூகத்தில்” (Civil society) பொதுவான சட்டமுறைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அந்நிலையில், முஸ்லிம்கள் இவ்வாறு பெண்களை நடத்தி வருவது, நாட்டின் / ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்கள் தமக்கு அமூலாகாது, கட்டுப்படுத்தாது என்ற நிலையை உறுதிப்படுத்துவது போல உள்ளது. முஸ்லிம்கள் அவ்வாறு தமது சட்டங்களுக்கு தான் கட்டுப்படுத்த முடியும் எனும் போது மற்றவர்களை விட தனித்து இருக்க வகை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாகிறது. ஆசிக் மீராவுக்கு ஏன் துர்கேஸ்வரி முஸ்லிமாக மாறவேண்டும், மாறாக துர்கேஸ்வரி அப்படியே இந்துவாக இருக்கக் கூடாதா, இல்லை ஆசிக் மீரா ஏன் இந்துவாக மாறக்கூடாது என்று எந்த அறிவுஜீவியோ, பகுத்தறிவுவாதியோ, செக்யூலரிஸப் பழமோ, சரித்திராசியரோ கேட்கவில்லை.

ஆசிக்கின் ஒரு முகங்கள் - இரு பெண்கள்

ஆசிக்கின் ஒரு முகங்கள் – இரு பெண்கள்

ஆசிக் மீரா வழக்குஉயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தது: திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), பாலக்கரையைச் சேர்ந்த சந்திரபாபு (54), சங்கிலி யாண்டபுரத்தைச் சேர்ந்த சரவணன் (35) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் வழக்கும், செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தில் சமரச தீர்வாளர் எஸ்.மோகன்தாஸ் முன் ஆசிக் மீரா மற்றும் 3 மாத கைக்குழந்தையுடன் துர்கேஸ்வரியும் திங்கள்கிழமை (04-08-2014) ஆஜராகினர். அவர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இருவரையும் ஆக. 21-ல் மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இது குறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞர்கள் பானுமதி, பழனியாண்டி ஆகியோர் கூறியது:

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6

துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும்: துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என சில சம்பிரதாயங்கள் உள்ளன. அவற்றைக் கடுமையாகப் பின்பற்றி துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அவரை ஏற்பதாகவும், துர்கேஸ்வரி தாயாரின் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்றும் ஆசிக்மீரா நிபந்தனை விதித்தார்[4]. துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறத் தயாராக உள்ளார்[5]. இதுவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. எந்த பெண்ணிய இயக்கமும், வீராங்கனையும், தமிழச்சியும் ஏன் துர்கேஸ்வரி மதம் மாறா வேண்டும் என்று கேள்வி எழுப்பவில்லை. தாயாரின் பெயரிலுள்ள சொத்தை பொருத்தவரை ஆசிக் மீராவை பாதுகாவலராக பதிவு செய்து குழந்தையின் பெயருக்கு மாற்றித்தருவதாகக் கூறினோம். அதை ஆசிக் மீரா ஏற்க வில்லை. தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆசிக் மீரா கூறினார். துர்கேஸ்வரிக்கு தினமும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார் என்றனர். சமரச தீர்வாளர் மோகன்தாஸ் கூறும்போது, திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு இடையே உடன்பாடு ஏற்படவில்லை. ஆக. 21-ம் தேதி மீண்டும் இருதரப்பினரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் திருச்சியில் இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படுவதற்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார். இனி உபி கற்பழிப்பு-மதமாற்றம் பிரச்சினைக்கு வருவோம்.

Involvement of a Muslim cleric, his wife and another woman unveils dangerous plan behind heinous crime

Involvement of a Muslim cleric, his wife and another woman unveils dangerous plan behind heinous crime

23-07-2014 (புதன்) முதல் 05-08-2014 (செவ்வாய்) வரை – மீரட் கற்பழிப்பில் நடந்துள்ள விவகாரங்கள்: முரண்பட்ட செய்திகளைத் தான் ஊடகங்கள் இந்த கற்பழிப்பைப் பற்றி தந்துள்ளன. ஊடகங்கள் இதைப் பற்றி விவரங்கள் தரவில்லை என்ற குற்றாச்சாட்டும் வந்துள்ளது[6].

23-07-2014 (புதன்) – இந்து பெண் கடத்தப் படல்

24-07-2014 (வியாழன்) – ஹப்பூரில் உள்ள மதராசாவில் கற்பழிப்பு

25-07-2014 (வெள்ளி) –  பிறகு அப்பெண் முசாபர் நகருக்கு எடுத்துச் செல்லல்

26-07-2014 (சனி) – ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு மற்றும் பெலிப்பினோ குடல் அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடல் முதலியன.

27-07-2014 (ஞாயிறு) – மதரஸாவில் அடைத்து வைத்தல்.

28-07-2014 (திங்கள்) – தன்னைப் போல மேலும்10-12 (ஒரு டஜன்) பெண்கள் அங்கு அடைத்து வைத்திருப்பதை அப்பெண் காணல்

29-07-2014 (செவ்வாய்) – தப்பிக்க சமயம் பார்த்தல்

30-07-2014 (புதன்) – மதரஸாவில் இருந்து தப்பித்தல்

31-07-2014 (வியாழன்) – ஊருக்கு வந்து பெற்றோரிடத்தில் நடந்ததை சொல்வது

01-08-2014 (வெள்ளி) –ஊரில் பேச்சு, புகார்

02-08-2014 (சனி) – தப்பித்து வந்தாள் (Reportedly, the woman managed to escape from the kidnappers on August 2[7]. Afterwards, she contacted her family who rescued her. A complaint was also filed later with the police )

03-08-2014 (ஞாயிறு) – எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. சலாவுல்லா, மனைவி, இன்னொரு பெண் – மொத்தம் மூன்று பேர் கைது

04-08-2014  (திங்கள்) – இந்து-முஸ்லிம்களுக்கிடையே மோதல்-

05-08-2014 (செவ்வாய்) – பாராளுமன்றத்தில் விவாதம், முல்லாயம் அறிக்கை.

ஊடகங்களின் இரட்டை வேடம் - பாரபட்சம்

ஊடகங்களின் இரட்டை வேடம் – பாரபட்சம்

ஊடகங்களும், அறிவுஜீவிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தது: பத்து நாட்களாக இப்பிரச்சினையை அமுக்கிப் பார்க்க முயன்றுள்ளது நன்றாகவே தெரிகின்றது. ஐசிஸ் கற்பழிப்புகள், சரித்திர சான்றுகள் அழிப்பு முதலியவற்றைப் பற்றியும் இந்திய அறிவிஜீவிகள் இதுவரை எந்த கண்டனத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஐ.சி.எச்.ஆர் பதவிக்கு ஒரு வலதுசாரி சரித்திராசியர் நியமிக்கப் பட்டதற்கு ரோமிலா தாபர், டி.எம்.ஜா, இர்பான் ஹபீப், டி.கே.எஸ். ராமகிருஷ்ணன் என்று கூட்டமாக கிளம்பி நாளிதழ்களில் எழுதித் தள்ளினர். குஜராத் புத்தகங்கள், சமஸ்கிருத வாரம் என்பதற்கெல்லாம் இவர்கள் மற்றும் இவர்களது கூட்டத்தார் படையெடுத்துக் கொண்டு வந்து விவாதங்களை நடத்தியுள்ளனர். ஆனால், இந்த கற்பழிப்புகள், பலவந்தமான மதமாற்றம் முதலியவற்றிற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சமூகப் பிரச்சினை, சமூகத்தை பாதிக்கும் விசயம், மக்களை துன்புறுத்தும் விசயங்கள் எனும்போது, ஏன் பொறுப்பை மறந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Why no Media outcry?Though people have clear idea why ‘Maulana’ Mulayam led SP never acts quickly on such matter but big question is why mainstream Media maintains hush-hush approach over this sensitive issue? Is Media responsibility limited only to going gaga over trivial issue like Sania Mirja being made brand ambassador of Telangana and a fasting Muslim guy being forcibly stuffed roti in his mouth by Shiv Sainks? Far from raising any outcry over the issue, mainstream newspapers or that matter television channels have barely highlighted this barbaric act against Hindu girl.

Read more at: http://news.oneindia.in/feature/why-no-media-outcry-over-forced-conversion-gang-rape-meeru-1496468.html

ஊடகங்கள் ஏன் மௌனமாக இருக்கின்றன?சானியா மிர்ஜா அழுதாள் என்றால், அதனை டிவிசெனல்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

விரதத்தை வாயில் சப்பாத்தியை அடைத்து முடித்து வைக்கப் பட்டது என்று விடாமல் விவாதித்துக் கொள்வது போல, திரும்ப-திரும்ப காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்பொழுது ஒரு இந்து இளம்பெண் கற்பழிக்கப்பட்டதற்கு அவை கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

இரு இந்து பெண் பாதிக்கப்பட்டிருப்பதை இருட்டடிப்பு செய்வது செக்யூலரிஸ-ஊடகக் கொள்கையாகிறது போலும்! இனி இத்தகைய செக்யூலரிஸமும் இந்தியாவில் பின்பற்றப்படும் என்றாகிறது.

After love-jihad, now rape-jihad

After love-jihad, now rape-jihad

முல்லா மற்றும் முல்லாவின் மனைவிமகள் இக்கற்பழிப்புமதமாற்றத்தில் தொடர்பு கொண்டுள்ளது: முல்லாவும், அவனது மனைவி மற்றும் இன்னொரு பெண் இக்கற்பழிப்பிற்கு உடந்தையாக இருப்பது, குற்றத்தின் பரிமாணத்தை பெரிதாக்குவதுடன், அதிலுள்ள பெண்மைத் தன்மையற்ற குரூர, கோர குணங்களும் வெளிப்படுகின்றன. இப்பொழுது அந்த முல்லாவின் மனைவி சஹானா மற்றும் மகளான நிஷான் என்பவளும் கைது செய்யப் பட்டிருப்பதாகத் தெரிகிறது[8].அதாவது சலாவுல்லா என்ற முல்லா / மௌல்வி மற்றும் அவனது குடும்பமே, குறிப்பாக மனை மற்றும் மகள் ஈடுப்பட்டிருப்பது அப்பெண்கள் இன்னொரு பெண்ணைக் கற்பழிக்க உதவினார்கள் என்பது ஒரு கோரமான சமூகக் குரூரக் குற்றமாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள், ஒரு வேளை இந்து பெண்கள் மீது இத்தகையய மதரீதியில் தாக்கவேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும், சீரழிக்க வேண்டும் என்று அவர்களுக்கு போதிக்கப் பட்டிருக்கிறது என்றிருந்தால், அதுவும் மிகப்பெரிய ஆபத்தான காரியமாகிறது. முஸ்லிம் குடும்பங்கள் இப்படி இந்து குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளார்கள் எனும்போது, இந்து குடும்பங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. இவ்வளவு நடந்தும், மீரட்டின் போலீஸ் கமிஷனர், காயங்கள் எல்லாம் கூட்டு கற்பழிப்பு நடந்ததைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்விசயம் மருத்துவ பரிசோதனை ஆதாரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது, என்று சொன்னதும் அதிர்ச்சியாக உள்ளது[9]. இதற்கும் மேலாக ஆதாரங்களை எதிர்பார்க்கிறாரா அல்லது இது வெறும் கற்பழிப்புதான், கூட்டு கற்பழிப்பு இல்லை என்று திசைத் திருப்பி ஆரசியல் செய்யப் போகிறாரா? நிச்சயமாக மேலிடத்திலிருந்து வந்த ஆணையைப் பின்பற்றி, திசைத்திருப்பவே அவர் அவ்வாறு கூறியிருப்பது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-08-2014

[1] http://islamindia.wordpress.com/2014/03/09/muslims-affecting-hindu-women-their-rights-etc-in-secular-india/

[2] http://islamindia.wordpress.com/2014/06/14/why-durgeswari-was-made-run-pillar-to-post-instead-of-taking-immediate-action-in-rape-sex-related-crimes/

[3]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6282716.ece?homepage=true

[4] தி இந்து, துர்கேஸ்வரியை திருமணம் செய்ய முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனை, Published: August 5, 2014 09:17 IST; Updated: August 5, 2014 09:18 IST.

[5] http://tamil.oneindia.in/news/tamilnadu/asik-meera-conditions-durgeswari-marriage-207787.html

[6] http://news.oneindia.in/feature/why-no-media-outcry-over-forced-conversion-gang-rape-meeru-1496468.html

[7] http://www.dnaindia.com/india/report-uttar-pradesh-government-should-take-meerut-gang-rape-incident-seriously-mamta-sharma-2008233

[8] According to superintendent of police (Meerut rural) Captain MS Begh, the woman’s father had lodged a complaint on Monday night in Kharkhauda police station against village pradhan Nawab Khan, cleric Sallaullah, his wife and daughter Nishant for abduction and rape. The complainant alleged that Nawab along with five others abducted his daughter on 23 July and took her to a Madrassa where they raped and illegally confined her. They also forcefully made her sign some papers related to religious conversion.

http://www.millenniumpost.in/NewsContent.aspx?NID=64851

[9] The Commissioner of Meerut division on Tuesday said that injuries of 20-year-old teacher did not suggest gangrape. He added that the matter is being investigated on the basis of the medical report.

http://ibnlive.in.com/news/injuries-of-woman-dont-suggest-gangrape-meerut-commissioner/490480-3-242.html