Archive for the ‘ஊடக செக்ஸ்’ Category

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

பிப்ரவரி4, 2023

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

கொக்கோகத்தில் சீரழிந்த ஆசிரியை: மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. அதாவது, அப்பெண் அந்த அளவுக்கு துணிந்து விட்டாள் என்று தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அந்த அளவுக்குப் பொருத்துப் பார்த்தார் போலும். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. இவ்வாறு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார்[1].

குடும்பத்தைக் கெடுத்த பாதகம்: இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார்[2], என்று “நக்கீரன்” குறிப்பிட்டாலும். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்[3], என்று ஜீடிவி விவரிக்கிறது. அதாவது தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு அழகான குடும்பம் சீரழிந்து விட்டது. கணவன் பிரிந்து சென்று விட்டார், சரி அந்த மகனின் நிலை என்ன என்றும் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டாலும், சமுக பிரக்ஞை, பொறுப்பு மற்றும் அக்கரையுடன், அத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, ஒழுக்கம், நேர்மை, நியாயம் முதலியவை ஓங்க எதையும் செய்வதாகத் தெரியவில்லை. “பொறுப்புத் துறப்பு” என்று போட்டு, தப்பித்டுக் கொள்ள நிறையப் பேர் தயாராகவே இருக்கின்றனர். பொதுவாக ஊடகத்தினருக்கு, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும், செய்திகளை எளியிடவேண்டும் என்ற தீவிரம் உள்ளது தான் தெரிகிறது. இவ்விசயத்திலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது, வெளிப்பட்டுள்ளது.

மதுரையில் இவ்விவகாரம் நடந்தாலும், கற்பு பற்றி கவலைப் படாத ஊடக நிபுணர்கள்: தாம்பத்தியத்தைத் தாண்டிய உறவு முறைப் பற்றியோ, கற்பைப் பற்றியோ எவனும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதுரையில் நடந்த இந்த விவகாரத்திற்கு, முன்னர் கற்புக்கரசி கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதையும் மறந்து விட்டனர் போலும். போட்டிப் போட்டுக் கொண்டு “பி.டி.ஐ” பாணியில் “கட்-அன்ட்-பேஸ்ட்” பாணியில், தலைப்புகளை மாற்றி செய்திகளை வெளியிடுவதில் தான் ஊடகக்காரர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாலியல் கொக்கோகத்தின் விபரீதம்: இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்[4]. அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார்[5]. முதலில் வாலிபப் பருவம் என்பதனால், மயக்கி, தூண்டி, அவ்வாறு செய்துள்ளார். அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது[6]. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார்[7]. அப்படியென்ன, இது பௌதிகவியல், ரசாயனவியல் சோதனைக்கூட பரிதோதனைகளா செய்து பார்க்க? இருப்பினும், ஆபாச வீடியோ பார்த்து, கொக்கோகம் உச்சிக்கு ஏரியதால், சோதன தொட்ர்ந்தது. ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்[8]. பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்.

வீரமணிராதிகா ஆபாச வீடியோ எடுப்பதில் ஈடுபட்டது: இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது[9]. ஆதாவது, அந்த வீரமணி ஏன், எதற்கு, எப்படி அத்துணை வீடியோக்கள் எடுக்க வேண்டும், எடுக்க அப்பெண் ராதிகா ஒப்புக் கொண்டாள் என்று தெரியவில்லை. ஆனால் எடுக்கப் பட்டது உண்மையாக இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்[10]. அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[11].  இத்தகைய வியாபாரங்களில் நியாயம், தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதும் தெரிக்றது. இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்[12]. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[13]. அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்[14]. மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்[15]. அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்[16].

வீடியோக்களை போலீஸார் ஆராய்ந்தது: மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர்[17]. அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது[18]. ஆவை தடவியல் ரீதியில் ஆராயப் பட்டதால் அல்லது போலீசார் மட்டும் பார்த்து தீர்மானம் செய்தனரா என்றும் தெரியவில்லை. அவற்றின் நகல் / காப்பி மற்றவர்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதும் தெரியவில்லை. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்பது தெரிந்த விசயம் தான்[19]. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்[20].  அந்நிலையில் தான், ஜாமீனுக்கு பெட்டிஷன் போட்டதாகத் தெரிகிறது[21]. அதன் விசாரணை, இப்பொழுது நீதிமன்றத்தில் வந்திருக்கிறது[22]. இவர்களுக்கும் வக்கீல்கள் இருக்கின்றனர். பிறகு, அவர்களும், தமது தொழில் தர்மத்திற்கு ஏற்றப்படி, இந்த சமூக சீரப்பாளர்களுக்கு ஆதரவாக, மனுக்கள், வக்காலத்துகள், எல்லாம் முறையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வாங்கிய காசுக்கு சரியாக வாத-விவாதங்களும் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு, விபச்சாரிகளுக்கு சமூக விரோதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு எல்லாம் வக்கீல்கள் இருக்கும் பொழுது,இவர்களுக்கு இருக்க மாட்டார்களா என்ன.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] நக்கீரன், மாணவர்களை மிரட்டி ஆபாச வீடியோ; ஆசிரியை ஃபோனால் அதிர்ந்த காவல்துறை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2022 (16:57) | Edited on 02/04/2022 (17:10).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/female-teacher-arrested-madurai

[3] ஜீடிவி.செய்தி, மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம்கசிந்த வீடியோ..!, Written by – Gowtham Natarajan | Last Updated : Apr 2, 2022, 08:27 PM IST.

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/teachers-seduce-students-and-make-fun-of-them-leaked-video-387734

[5] காமதேனு, பள்ளி மாணவர்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது,  Updated on : 2 Apr, 2022, 8:08 pm, 2 min read

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/lady-teacher-arrested-pocso-act-in-madurai

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!, vinoth kumar, Madurai, First Published Apr 2, 2022, 3:22 PM IST, Last Updated Apr 2, 2022, 3:28 PM IST

[8] https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-school-teacher-in-madurai-r9pi3f

[9] மாலை மலர், மாணவர்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த ஆசிரியைவீடியோவை பரவவிட்ட கள்ளக்காதலன் கைது, By மாலை மலர், 2 ஏப்ரல் 2022 11:49 AM (Updated: 2 ஏப்ரல் 2022 11:49 AM).

[10] https://www.maalaimalar.com/news/state/2022/04/02114939/3638297/Tamil-News-School-teacher-arrested-near-Madurai.vpf

[11] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

[12] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[15] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[16] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[17] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[18] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[21] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[22] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

தாய்மை நீர்த்து, ஆபாசமான நிலை: முதலில் 1970களில் தாய்மை போற்றப் பட்டது, 1980களில் கவர்ச்சிப் படுத்தப் பட்டது; 1990களில் நீர்க்கப் பட்டது; 2000களில் மறுக்க-மறக்க-மறைக்கப் பட்டது; 2010களில் தூஷிக்கப் பட்டது, இப்பொழுது 2020களில் விற்கப் படுகிறது. சினிமாக்களில், வசனங்களில், கதைகளில் தாய்மை கேள்விக்குறியானது. மொழி வெறியாகி, வியாபாரமாகியபோது, தாய்மையும் அவ்வாறே விற்பனைக்குத் தயாரானது. திருமண பந்தங்கள் உடைந்து, சேர்ந்து கூட வாழலாம் இல்லையென்றால் பிரிந்து விடலாம் போன்ற விவகாரங்கள் நீதிமன்றங்களினால் தூய்மைப் படுத்தப் படுத்தப் பட்டன. விபச்சாரம் தொழிலாக ஏற்ற்ய்க் கொள்ளப் பட்ட பிறகு, இதெல்லாம் சகஜமாகி விட்டது. நடிகைகள், குடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர். கற்பு என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம்ம் இல்லை என்று புது இலக்கணம் வகுத்தனர்.

கவர்ச்சி அரசியல், வாடகைத் தாய்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்களுக்கு வேண்டிய இருக்கின்ற, திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. “திராவிடத்துவம்” என்ற கொள்கையினை வைத்துக் கொண்டு, பிரிவினை அரசியல், மத்திய அரசுடன் தகராறு, இனவெறி, மொழி துவேசம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும், கலவரக் கொள்கைகளில் கவனத்தைச் செல்லுத்தி வருகிறது. முக்கியமாக உணவு, வீடு, குடிநீர், உடை போன்ற அடிப்படை, அத்தியாவசியமான விசயங்களை விடுத்து, கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டு, விளம்பாங்கள் மூலம், அறிக்கைகள் விட்டு, ஆணைகளைப் பிறப்பித்து, பிரச்சார ஆட்சி செய்து வருகிறது, அந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (22-04-2022) சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்[1]: புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29,002 மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.69 கோடி செலவினத்தில் 1,291 வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழகத்தில் தற்போது 75 லட்சமாக உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டு 1.42 கோடியாக உயரும் என்று எதிர்நோக்கப்படுவதால் பெருகி வரும் மூத்தக் குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்குவதற்கும் அவா்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும். சமூக நலன், சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.

பாலியல் குற்றங்கள்[2]: காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி கிராமத்தில் 4 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவின மதிப்பீடுகளுடன் உகந்த கருத்து வடிவமைப்பினை உருவாக்கும் பொருட்டு விரிவான சாத்தியக்கூறாய்வு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல், வரதட்சிணை கொலைகள், பாலின ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது, இணையதள குற்றங்கள் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி, ஆற்றுப்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றும் தருதல் ஆகியவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, ஆவடி, ஓசூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்துக்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

குழந்தை பெற்றல், சலுகைகள்[3]: பாலின வரவு, செலவு திட்டம்: 2022-23-ஆம் நிதியாண்டு முதல் பாலின நிதி நிலை அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவும், பாலினம் சார்ந்த கொள்கைகளை உருவாக்கி அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்காகவும் அனைத்துத் துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும். மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்துக்கான புதிய கட்டடம் ரூ.16 கோடியில் கட்டப்படும். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றார்[4].

தாய்மை படும் பாடு: திராவிட பாரம்பரியங்களில் சட்டசபைகளே தாய்மையினை, பெண்மையினை, பேச்சுகளினால், செய்கைகளினால் கேவலப் படுத்தப் பட்டன. நாடாவை அவிழ்த்துப் பார்த்தல், என்ற பெண்மணிக்கும் எனக்கும் பிறந்த மகள், அடியேய் போன்ற ஏக வசனங்கள், கைப் பிடித்து இழுத்தல், சேலைக் கிழிப்பு, …..என்று பல அரங்கேறியுள்ளன. 1970களிலிருந்து நடந்ததை இப்பொழுது மக்கள் மறந்திருக்கலாம், பிறகு பிறந்தவர்கள் அறியாமல் இருக்கலாம், அறிந்தாலும், நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு தங்களது தலைவர்களை மறு ஆய்வு செய்ய மாட்டார்கள், மாறாக பெண்மை போற்றும் காவலர் என்று விருதுகளும் கொடுப்பார்கள், கண்ணகிக்கு சிலை வைப்பார்கள், மாலைகள் போடுவார்கள், கால்களிலும் விழுவார்கள். இப்படித்தான், திராவிடத்தில், திராவிட சித்தாந்தத்தில், திராவிட தத்துவங்களில் தாய்மை உழன்றுக் கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1]  தினமணி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அமைச்சா் கீதா ஜீவன், By DIN  |   Published On : 22nd April 2022 02:22 AM  |   Last Updated : 22nd April 2022 02:22 AM

[2]https://www.dinamani.com/tamilnadu/2022/apr/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-270-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3831404.html

[3] நியூஸ்.18.தமிழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை.. பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அரசு அறிவிப்பு, By WebDesk WebDesk Fri, 22 Apr 2022.

[4] https://newstm.in/amp/tamilnadu/Child-by-surrogate-mother-270-days-leave-for-female-employe/cid7217147.htm

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? (1)

ஜனவரி15, 2021

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? (1)

யூடியூப் மோகம் கொக்கோகத்தை நெருங்கிய விதம்: இணையதளங்களில் புற்றீசல்கள் போல இப்போது யூடியூப் சேனல்கள் பெருகிவிட்டன. இந்த சேனல்களில் பொதுமக்களுக்கு பயன்படும் நல்ல விசயங்களும் ஒளிபரப்பப்படுகிறது. அதே நேரத்தில் இளைஞர்கள், இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சிகளும் வெளியிடப்படுகிறது[1]. அதிகமான பேர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை நடத்துவோருக்கு அதிக அளவில் பணம் கொட்டும்[2]. இதனால்தான் நல்ல நிகழ்ச்சிகளின் இடையே, பாலியல் உணர்வை தூண்டும் நிகழ்ச்சிகளை இடையிடையே புகுத்தி விடுவார்கள்.  “மக்களிடம் கருத்து கேட்கிறோம்,” என்ற பெயரில் ஆபாச அத்துமீறலில் ஈடுபடும் சில யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது `சென்னை டாக்ஸ்’ யூ-டியூப் சேனல் விவகாரம்[3]. தங்கள் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைத்ததாக ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது[4].

ஆபாச பேச்சு வீடியோ: அரசியல் போக்குகள், சமூகப் பிரச்னைகள், பெண் உரிமைகள் என பொதுவெளியில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், எளிதில் அதிக வியூஸ் பெறவேண்டும் என்ற வெறியில் சில யூடியூப் சேனல்கள் வக்கிரமாகச் செயல்பட்டு வருகின்றன. காமத்தையும், அந்தரங்க விஷயங்களையும் மையப்படுத்தி தவறான உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டு, அதற்கு மக்கள் சொல்லும் கருத்துகளில் எந்த இடத்தில் ஆபாசமான சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருக்கின்றனவோ அந்த இடத்தை மட்டும் வெட்டி ஒட்டி வெளியிடுகின்றன. அதன் அடுத்தகட்டமாக பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைக்கும் கொடுமையும் நடக்கிறது என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இத்தகைய பேச்சுகளை ஆதரிக்கும் விதத்தில் தான், இன்றும் ஊடகங்களில் பேட்டிகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பெண் பேசிய விதம் தவறுதான், ஆனால், ஆண்கள் எப்படி தனக்கு மூன்று-நான்கு மனைவியர் உள்ளனர், பலருடன் உடலுறவு வைத்துக் கொண்டேன் என்றேல்லாம் பேசுகிறானோ, அதேபோல, பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. இப்படியும், ஒரு ஆங்கில செனலில் பேட்டி ஒளிபரப்பப் பட்டது.

“2020 எப்படி போனது?” போர்வையில் ஆபாச கேள்விபதில் நிகழ்ச்சி: சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் “2020 எப்படி போனது?” என்ற டாபிக்கில் கருத்து கேட்டு தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தனர் `சென்னை டாக்ஸ்’ குழுவினர்[5]. அந்த வீடியோவில் ஒரு பெண் மிகவும் ஆபாசமாகப் பேசியிருந்ததால் பார்வையாளர்கள் அந்தப் பெண்ணை ஏகத்துக்கும் தாக்கி கமென்ட் செய்தனர்[6]. கேட்ட கேள்விகள், கொடுத்த பதில்கள், வார்த்தை விபச்சாரம் போலிருந்தது. அம்மண், இம்மண் என்றெல்லாம் அரற்றினாலும், பெண்மை போகும் பாதையை மாற்ற முடியவில்லை, வார்த்தை விபச்சாரமும் பெருகுகிறது! கவர்ச்சி அரசியலில் மூழ்கி இந்துத்துவம் மயங்கும் போது, வார்த்தையில் நீலப்படம் எடுக்கும் தருணமும் வந்து சேர்கிறது பெண்மை மறக்கிறது! வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள், உலா வரும் வேளையில் எல்லாமே பறக்கின்றன. நிலைமை மோசமாகி விட்டது என்றறிந்த, அப்பெண் உஷாராகி, புகார் கொடுத்தாள்.

யார் அந்த பெண்? வீடியூவில் பேசிய பெண்: புகார் அளித்த ஜோதி கிரிதர்சிங் என்கிற அந்த பெண், 21 மணி நேரம் 2900 நபர்களுக்கு மேல் மெஹந்தி போட்டு கின்னஸ் ரெக்கார்டு செய்தவர்[7]. சிறந்த தொழில் முனைவோராக பெயர் எடுத்தவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் பெஸ்ட் டிரெய்னர் என கட்டுரை வெளியாகியிருக்கிறது[8]. வடைபோச்சு போன்ற ஷோக்களுக்கு நிகழ்ச்சித் தொகுப்பு செய்திருக்கிறார். நடிப்புத் துறையிலும் இருந்து வந்துள்ளார். அப்பெண் கூறியதன்படி, “அந்த பேட்டி வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்பாக பேசிய, 1500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ.  அந்த சேனல்காரர்கள் 2020 உங்களை என்னவெல்லாம் செஞ்சது? 2021 எப்படி போகப் போகிறது என்பதை பற்றி கேட்பதாக முதலில் கூறினார்கள். சென்னை டாக்ஸ் சேனலில் மட்டும் தான் போடுவோம் என்று கூறினார்கள். இதற்கு முன்பாக பல பெண்களை இப்படி பணம் கொடுத்து பேச வைத்ததாகவும் கூறி அவர்களின் பட்டியலை கொடுத்தார்கள். அந்த பெண்களும் இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டதாக தங்கள் மனக்குமுறலை என்னிடம் பகிர்ந்தார்கள். இதை வெளிக்கொண்டு வரவே, நான் இதை செய்தேன். அந்த பணமும் அவர்களாக கொடுத்ததுதான். ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது? பேசலாம் என்கிற பேச்சு சுதந்திரத்தை தான் வெளிப்படுத்தினேன். இந்த சேனலை பார்த்துவிட்டு, இதில் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என கூறியும் அவர்கள் பகிர்ந்துவிட்டார்கள்.” என தெரிவித்துள்ளார். 

தானே புகார் கொடுத்தது ஏன்?: இந்த புகாரையும் அப்பெண்ணே கொடுத்துள்ளார். அதற்கு காரணமாக அவரே கூறியதாவது:- “முதலில் அந்த சேனல் தரப்பில் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்திருப்பதாக தான் உறுதி அளித்தார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்த வீடியோ வைரலான 15 நிமிடங்களில் கமெண்ட் செக்ஷனில் மோசமான கமெண்டுகள் குவிந்தன. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களிடம் கேட்டபோது சேனலின் தலைமை அதை கேட்டுக் கொள்ளவில்லை என கூறினார்கள். இதனால் என் பெயரை மீட்டெடுக்க அந்த சேனலைச் சேர்ந்தவரிடம் கேட்டேன். அப்போது என் பெயருடன் சேர்த்து இந்த வீடியோவை வைரல் செய்தார்கள். ஆனால் அது தான் இன்னும் மன உளைச்சலாக்கியது. உண்மையில் என்னடா இப்படிலாம் பேச வைக்குறீங்க என்று தான் அந்த வீடியோவில் நான் பேசியிருக்கிறேன். இவை நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே இந்த விவகாரம் பற்றி நான் போலீஸ் ஸ்டேஷனில் தெரிவித்தேன். இந்த புகாரை நானாகவே கொடுத்தேன். காவல்துறை இந்த வீடியோவை நீக்குவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி எதிர்மறையாக பேசி நான் பிரபலமாகிவிட்டேன். இதை வைத்து இதுபோன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க என் பங்களிப்பை தர நினைக்கிறேன்.” என கூறியுள்ளார். இறுதியாக, “நான் யாருக்கும் இதை சொல்லி புரியவைக்க முடியாது. என் பதில்களில் யாரும் திருப்தி அடையவும் வாய்ப்பில்லை. நான் யாருக்கும் தெரியாத எந்த விஷயமும் பேசவில்லை. அத்துடன் இந்த பேட்டியில் நான் பேசியவற்றை இதயத்தில் இருந்து பேசுகிறேன். நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்.” என அந்த பேட்டியில் ஜோதி தெரிவித்துள்ளார்.

ஊழல் அரசியல்வாதிகளும், சமுக சீர்பழிப்பாளர்களும் ஒன்றே: “நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்,”  என்ற நிலையில் அந்த பெண்மணி இருக்கும் போது, ரூ.1,500/- அத்தகைய கொக்கோக பதில்களைச் சொல்லி, பெண்ணுரிமை பேசி, பிறகு ஜகா வாகியிருப்பது, தமாஷாக இருக்கிறது. ஊழல் அரசியல்வாத்களுக்கும், இத்தகைய, கொக்கோக பெண்ணியப் போராளிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காசுக்கு இவர்களிடம் பஞ்சமில்லை என்றால், அதையும் மீறி ஆட்டிப் படைக்கும் காரணிதான், இவர்களை சீரழிக்கும் வேலைகளில் ஈடுபட செய்கின்றன. சமூக பிரக்னை இல்லாமல், யாரும், சமூக பிரச்சினைகள் அணுக முடியாது. ஆனால், போலித் தனமாக, ஆசியல்வாதிகள் செய்வார்கள். இதுப்போலத்தான் இக்கூட்டமும்.

© வேதபிரகாஷ்

15-01-2021


[1] தினத்தந்தி, சென்னை கடற்கரையில் பெண்களிடம் ஆபாச பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பு 3 பேர் அதிரடி கைது, பதிவு: ஜனவரி 13,  2021 06:39 AM

[2] https://www.dailythanthi.com/News/Districts/2021/01/13063945/3-arrested-for-taking-pornographic-interview-with.vpf

[3] விகடன், ஆபாச கேள்விகள்எல்லை மீறும் யூடியூப் சேனல்கள்யார் பொறுப்பு?, எம்.புண்ணியமூர்த்தி,  Published: Today at 8 AM; Updated:Today at 8 AM

[4] https://www.vikatan.com/social-affairs/controversy/controversy-over-chennai-talks-youtube-channels-viral-video-and-police-action

[5] புதியதலைமுறை, பெண்ணிடம் ஆபாச கேள்வி கேட்டு பேட்டி‘ – யூடியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது, Web Team, Published :12, Jan 2021 10:24 AM.

[6] http://www.puthiyathalaimurai.com/newsview/90846/3-YouTuber-arrested-in-chennai

[7] தமிழ்.பிஹைன்ட்.த,வுட்ஸ், அப்படி பேசுன நானே ஏன் புகார் கொடுத்தேன்னா”.. “என்ன மாரி நிறைய பொண்ணுங்க குமுறிட்டு இருக்காங்க.. பெரிய லிஸ்டே இருக்கு!”.. ‘YOUTUBE’ வைரல் பெண்கண்ணீர்பேட்டி! வீடியோ!, By Behindwoods News Bureau | Jan 13, 2021 04:47 PM.

[8] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-talks-viral-girl-opens-up-reason-for-complaint-interview.html

டிக்டாக் காதலி, மின்னணு காதலன், மோசடியில் முடிந்த சமூக வலைதளக் காதல், தப்பித்த ஆண், மாட்டிக் கொண்ட பெண்!

ஜூன்11, 2020

டிக்டாக் காதலி, மின்னணு காதலன், மோசடியில் முடிந்த சமூக வலைதளக் காதல், தப்பித்த ஆண், மாட்டிக் கொண்ட பெண்!

கொரோனா காலத்தில் சமூக ஊடக குற்றங்கள்: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் டிக்டாக் ஏமாற்று அலைகள் இன்னும் ஓயாமல் அடித்து வருகின்றன. கொரோனவை விட டிக்டாக் நோய் மிக கொடுமையானது என்பதற்கு தமிழகத்தில் நடந்துள்ள பல்வேறு குற்ற சம்பவங்கள் சாட்சி, இப்படி பீடிகை போட்ட ஊடகங்கள் அந்த காசியை மறந்து விட்டனர் போலும். நல்லது நடப்பதெல்லாம் இத ஊடகக் காரர்களுக்குத் தெரியாது போலும். லட்சக் கணக்கில் உணவு இல்லாதோருக்கு, உணவு சமைத்து விநியோகித்திருக்கிறர்கள். ஐடி மட்டுமல்ல மற்ற துறை இளைஞர்கள் பலர் அத்தகைய உணவு விநியோகம் செய்துள்ளனர். அதில் சிறப்பு என்னவென்றால், கஷ்டப்படுபவர்களை கண்டு கொடுத்து வருகிறார்கள். எனவே, வேலை-வெட்டி இல்லாமல் சும்மா இருப்பதை விட அல்லது நன்றாக சம்பாதித்து பொழுது போகவில்லை என்றால், நற்பணி செய்யாமல், இப்படி பெண்ணை நோக்கிச் செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவது, படித்த இளைஞர்களுக்கு அழகல்லவே!

டிக்டாக் போதையில் ஐடி எஞ்சினியர், காதலித்த மின்னணு அறிவிஜீவி: மதுரை மாவட்டம் எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கல்லூரியில் எஞ்சினியரிங் படிப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ராமச்சந்திரனுக்கு டிக்டாக்கில் அம்முக்குட்டி என்கிற சுசி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. அந்த பெண் ராமச்சந்திரனுக்கு தனது செல்போன் என்னை பகிர்ந்து கொண்டதையடுத்து இருவரும் போனில் பேச ஆரம்பித்துள்ளனர்[2]. புகைப்படத்தில் சீரியல் நடிகையை போல இருக்கும் அவர், கல்லூரி மாணவி என்று கூறி ராமச்சந்திரனுடன் பழகியிருக்கிறார். பெண் அழகாக இருந்தால் போதும், டிக்டக் அடிமைகள் அவர்கள் என்ன செய்தாலும் லைக்குகள் அள்ளி வீசுவார்கள், அதோடு பைசாக்களையும் வீசி வீதிக்கு வந்து புகார் கொடுப்பார்கள்[3], இப்படி “பாலிமர் செய்தி” வர்ணிக்கிறது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாகி, சுசியிடம் செல்போனிலும், கனவிலும் குடும்பம் நடத்தி வந்துள்ளார் ராமச்சந்திரன். இந்நிலையில் தனக்கு எப்போது எல்லாம் பணம் வேண்டுமோ அப்போதெல்லாம் கூகுள்பிளே மூலம் 95 ஆயிரம் ருபாய் வரை ராமச்சந்திரனிடம் பெற்றுள்ளார் சுசி[4]. பார்க்காமலேயே காதல், பிறகு பணம் கொடுத்தார் என்றால், அது சரியில்லை. இவருக்கும் ஏதோ உள்நோக்கம் இருந்திருக்கிறது, மாட்டிக் கொண்டார், என்றாகிறது.

டிக்டாக் காதலி வராதலால் சந்தேகம்: இந்நிலையில் டிக்டாக்-வாசிகளுக்கென்று திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க சென்ற ராமச்சந்திரன், தனது காதலியையும் அங்கு அழைத்துள்ளார்[5].  ஆனால் சுசி அதற்கு மறுத்ததால், ராமச்சந்திரனுக்கு சந்தேகம் ஏறட்டுள்ளது. தான் காதலிப்பது உண்மையில் பெண்தானா? அந்த புகைப்படம் உண்மைதானா என்ற அதிர்ச்சி தொற்றிக்கொண்டதால், மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் கொடுத்துள்ளார்[6]. புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் வசித்து வந்த / திருப்பூர் ஆலங்காடு , வீரபாண்டி பிரிவு அருகில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த[7] அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்[8]. முகம் வேறு புகைப்படம் வேறாக இருந்த அவரிடம் விசாரித்தபோது, டிக்டாக் மட்டுமில்லாமல் முகநூலிலும் போலி கணக்குகளை தொடங்கி, அதில் வேறு பெண்ணின் புகைப்படங்களை பதிவிட்டு, லைக்ஸ் கொடுக்கும் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து பணம் சம்பாதித்து வருவது தெரிய வந்தது[9]. மேலும் அவர் இதுபோல பல பேரை ஏமாற்றியுள்ளதை கண்டறிந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இதேபோன்று மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த வாரம் முகநூல் மூலம் நண்பராக அறிமுகமாகி முதியவரிடம் ரூ. 2.70 லட்சம் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது[11]. ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற ஆசையில், இத்தகைய மோசடி வேலையில், இப்பெண் இறங்கியுள்ளாள்[12].

பெண்களும் மோசடிகளில் ஈடுபடுவது: இப்பெண் ஏமாற்றி பணம் பறிப்பதோடு நிறுத்தியுள்ளாள். மற்றவர்களைப் போல, திருமணம் செய்து கொண்டு குடும்பங்களைக் கெடுக்கவில்லை. அதுமட்டுமல்லாது, கொள்ளை, கொலை என்ற ரீதியில் எல்லாம் குற்றங்கள் நீண்டுள்ளன. காசியைப் போன்று, நூற்றுக் கணக்கான பெண்களை கற்பழிக்கவில்லை [இங்கு பெண் சம்பந்தப் பட்டுள்ளாள்]. இப்பொழுதுள்ள போலியான சமுதாய ஆடம்பர வாழ்க்கை எப்படி பெண்களை பாதிக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். இயற்கையில், பெண்களுக்கு நகை, புடவை, ஆடைகள். ஆடம்பர வாழ்க்கை முதலியவற்றில் ஆசை உண்டு. வசதி இல்லாதவர்கள், நிலைமை அறிந்து அமைதியாக இருப்பர். சிலர் புழுங்கிக் கொண்டிருப்பர். சிலர் இத்தகைய மோசடிகளிலும் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது. இவர்களைமுறைப்படி ஏதாவது வேலை கொடுத்தால், இத்தகைய மோசைகளில் ஈடுபட மாட்டார்கள். மேலும், இளைஞர்களும், சமூக ஊடகங்களில், இளம்பெண்களை கவர வேண்டும், பேச வேண்டும், காதலிக்க வேண்டும் போன்ற எண்ணங்களுடன் செயல்பட கூடாது. இருக்கின்ற சமூகப் பிரச்சினைகளில், இவற்றை கொண்டுவராமல் இருந்தால் சரி.

© வேதபிரகாஷ்

11-06-2020


[1] Samayam Tamil, டிக்டாக் அம்முக்குட்டியால் வீதிக்கு வந்த மதுரை வாலிபர்… ‘மேகலை அம்மா மேகலை‘…, Divakar M ; Updated: 09 Jun 2020, 05:59:00 PM

[2] https://tamil.samayam.com/latest-news/crime/tirupur-girl-cheated-a-techie-by-showing-fake-photos-in-tiktok-in-madurai/articleshow/76284079.cms

[3] பாலிமர் செய்தி, காதல் அடிமைகளின் பாக்கெட்டை பதம் பார்த்த டிக்டாக் அழகி! திருப்பூரில் கைது, ஜூன்.9, 2020. 02.47.00

[4]https://www.polimernews.com/dnews/111754/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-..!%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

[5] நியூஸ்.டிஎம், டிக்டாக் மூலம் இளைஞரிடம் மோசடி.. போலி ஐடியில் வலம்வந்த இளம்பெண்.. !, By Muthu NewsTM | Wed, 10 Jun 2020.

[6] https://newstm.in/tamilnadu/techtalk-fraud-on-young-man-with-fake-id/c77058-w2931-cid693882-s11189.htm

[7] தினமலர், மதுரை இளைஞர் உட்பட பல்வேறு நபர்களிடம்டிக்டாக்மூலம் பணம் மோசடி செய்தபெண்கைது.!!!, பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2020 17:03

[8] http://www.dinamalarnellai.com/web/districtnews/30143

[9] தமிழ்.இந்து, இளைஞர்களிடம் பண மோசடி: திருப்பூர் டிக்டாக் பெண் மதுரையில் கைது, என்.சன்னாசி, Published : 09 Jun 2020 15:28 pm; Updated : 09 Jun 2020 15:28 pm.

[10] https://www.hindutamil.in/news/crime/558602-tirupur-tiktok-lady-arrested.html

[11] மாலைமலர், டிக்டாக்கில் பழகி ரூ.1 லட்சத்தை இழந்த வாலிபர்: திருப்பூர் பெண் கைது, பதிவு: ஜூன் 09, 2020 13:59 IST

[12] https://www.maalaimalar.com/news/district/2020/06/09135929/1596693/Tirupur-Woman-Arrested-Rs-1-lakh-loss-for-TikTok-Cheating.vpf

இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்… ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..! 70 முதல் 100 பெண்கள் சீரழிந்தனர்!

ஏப்ரல்26, 2020

 

இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..! 70 முதல் 100 பெண்கள் சீரழிந்தனர்!

Kasi, the sexploiting criminal, raped many

வயது வந்த சிறுமியர், இளம்பெண்கள் காமுகர்களிடம் சிக்கிக் கொள்வது எப்படி?: சமூக ஊடகங்கள் மூலம் இளம்பெண்களை ஏமாற்றியுள்ளான், பாலியல் ரீதியில் சீரழித்துள்ளான், அவர்களை வைத்து ஆபாசப் படங்கள்-வீடியோ எடுத்துள்ளான், பணம் கேட்டு மிரட்டியுள்ளான் என்றெல்லாம் இந்த “கொரோனா” காலத்திலும் செய்திகளாக வருவது திகைப்பாக, வருத்தமாக, பிரமிப்பாக இருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இத்தகைய செய்திகள் நிறைய வந்து விட்டன. இருப்பினும், வயது வந்த சிறுமியர், மாணவியர், இளம்பெண்கள் முதலியோர் எப்படி, இத்தகைய காமக் கொடூரர்களிடம் எளிதாகச் சிக்குகின்றனர் என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது. பெற்றோர் கவனிப்பு இல்லை என்பது அன்றாகத் தெரிகிறது. மொபைல் வைத்திருக்கும் பெண்கள், தேவையில்லாமல், அடையாளம் தெரியாத, சம்பந்தம் இல்லாத, வெளியாட்களுடம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிகிறது. விளையாட்டிற்கு செய்கிறார்களா, மற்றவர்கள் போன்று, சமூக ஊடகங்களில் பிரபல ஆகவேடும் என்ற போலித்தனத்துடன் செயல்படுகின்றனரா, வேறு பிரச்சினைகளை மறக்க இங்கு வந்து மாட்டிக் கொள்கிறார்களா என்று பலகோணங்களில் ஆராய வேண்டியுள்ளது.

Kasi, the sexploiting criminal, raped many-Dinakaran 26-04-2020

இறைச்சி கடை அஹிம்சை, பாசம் போன்ற நல்ல குணங்களை வளர்க்காது: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல இறைச்சிக்கடை / கோழி வியாபாரி- தங்கப்பாண்டியனின் மகன் காசி (வயது 26), இவன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளான. ஆக, இத்தகையோருக்கு இரக்கம் போன்ற மனித குணங்கள் குறைவாகவே இருக்கும். கொடுமை, குரூரம் போன்றவற்றைப் பற்றி கவலைப் பட முடியாது. ஏனெனில், பிறகு அந்த தொழிலே செய்ய முடியாது. சிக்ஸ் பேக் உடம்பு.. கூலிங்கிளாஸ், பைக் என மாஸ் காட்டி வந்தான். இவனுக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. படிப்பு முடிந்த காசி அந்த கடையில் உதவியாக இருந்திருக்கிறான்.. சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவானாம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் காசி, டெமோ, சுஜி, டெமோ லுக் போன்ற பல்வேறு பெயர்களில் பல கணக்குகளைத் தொடங்கியுள்ளான். உள்ளூர் காவல்நிலையத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவரின் மகளையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பதறிய ஆய்வாளர் கமுக்கமாக பணியிட மாற்றம் வாங்கிச் சென்று விட்டார் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, புஜபல பராக்கிரமத்தை திறந்த மேனி மூலம் வெளிப்படுத்துவது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்துள்ளார். இந்த வீடியோக்களைப் பார்க்கும் பள்ளிச் சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை உணர்ச்சிவசப்பட்டு இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே கியூட்டாக உள்ளாரே என, லைக், கமென்ட், ஷேர் செய்யத் தொடங்குவார்கள்.

Kasi, the sex criminal, raped many

பணம், வசதி முதலியவை வைத்து பெண்களை குறிவைத்துள்ளது: ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டுள்ளான் என்கிறார்கள். அப்போது நிறைய பெண்ணியம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வானாம். இந்த கருத்துக்களை பார்த்து பெண்கள் விழுந்துவிட்டனர்.. லைக்குகளை போட்டு காசியிடம் நட்பு வளர்த்து கொண்டனர்.. அந்த பெண்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையிம் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்துள்ளான். காசியின் செல்போன் உட்பட அவனது பல ஹார்ட்-டிஸ்குகளையும் போலீசார் கைப்பற்றினர்… அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.. கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்[1]. காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன[2]. அந்த பெண்கள் எல்லாம் யார், என்ன, எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையிலும் இறங்கி உள்ளனர். ஸ்கூல் மாணவிகளை கூட காசி விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.. கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் கடுமையான அதிர்ச்சியையும், பீதி நிறைந்த பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Kasi, the sex criminal, raped many.using social media

சென்னயில் பெண் டாக்டரை காதலித்து ஏமாற்றியது: இவன் கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும், காசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது[3]. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமானது. அப்போது, அந்த பெண் டாக்டரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளான்[4]. அப்போது அந்த காட்சிகளை அவர் செல்போன் மூலம் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டான். இதற்கிடையே படிப்பு முடிந்த பிறகு காசி சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு திரும்பினான். இந்த நிலையில் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு காசி மிரட்டி உள்ளான். அதாவது, பணம் கொடுக்க வில்லையென்றால் உன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறியுள்ளான். அதோடு நின்று விடாமல், ஆபாசமாக சித்தரித்தும் வெளியிடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளான். இதனால் பயந்து போன பெண் டாக்டர், காசி கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளான். ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, பெண் டாக்டர் பணம் கொடுப்பதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை, தன்னால் போலியாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் பரப்பினான். இதனை பார்த்து பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசில் காசி மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசியை சட்டரீதியாக விசாரித்தால் அவருடன் நட்பில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் மகன்களின் லீலைகளும் அம்பலத்தில் ஏறும் என்கின்றனர் போலீசார்.

Kasi arrested by Kottar police, The Hindu, 26-04-2020

ஊடகங்களின் வழக்கமான வர்ணனைகள்: கல்லூரி படிப்பு முடிந்ததும், வேலைக்குச் செல்லாமல், இருந்துள்ளான்[5]. நண்பர்களுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் பொய்யான கணக்கு தொடங்கி, அதில் தன்னை ஒரு சமூக ஆர்வலர், தொழில் அதிபர் போன்றுக் காட்டிக் கொண்டு, பல பெண்களிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்[6]. பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளான்[7]. கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்து உள்ளான்[8].. சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தனது காதல் வலைக்குள் விழ வைத்துள்ளான்[9]. அவனது பேச்சில் மயங்கி காதல் வலையில் சிக்கும் பெண்களிடம்,  ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் உறவு கொண்டுள்ளான் காசி[10].  பெண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்கள் எடுத்த இளைஞர் காசி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி, பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், கோட்டார் போலீஸில் புகார்  கொடுத்தார். அவனை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி வடமாநில பெண்களையும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது[11]. இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[12].

Kasi, the sexploiting criminal, raped many-The Hindu graphics mixed

காதலித்து ஆசை தீர உல்லாசம்பாலியல் உறவு……உடல் ரீதியிலான தொடர்பு…உடல் ரீதியிலான நெருக்கம் என்றால் என்ன?: தமிழ் மற்றும் ஆங்கில் ஊடகங்கள், ஊடக விற்ப்பனர்கள், நிருபர்கள், “கற்பழிப்பு” என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், கீழ்கண்ட சொற்றொடர் பிரயோகங்கள் உள்ளன:

  1. காதலித்து ஆசை தீர உல்லாசம்…
  2. பாலியல் உறவு……
  3. உடல் ரீதியிலான தொடர்பு
  4. உடல் ரீதியிலான நெருக்கம் [physical intimacy]

அதாவது, ஒருவேளை, சமீபத்தைய உச்சநீதி மன்ற தீர்ப்பின் விளக்கம் படி, அவர்கள், விருப்பத்துடன் உடல் உறவு கொண்டதால், நாஜுக்காக அவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். அதாவது அவ்வாறு செய்தால், சட்டப் படி “கற்ப்பழிப்பு” ஆகாது. 60 வருடங்களுக்கு முன்னால், “சோரம் போனாள்” என்பார்கள், அதாவது, கற்பை இழந்தால் என்ற அர்தத்தில் குறிப்பிடுவர். விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், திருமணத்திற்கு முன்பாக விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், ஆகவே, இதெல்லாம் சகஜம் என்று கொள்ள முடியுமா? எதிர்காலம் நினைத்து, பெண்கள் புகார் கொடுக்காமல் இருக்கலாம். இப்பொழுது விசாரணையில் வெளிவரும் போதும், பெற்றோர் எதிர்காலம் நினைத்து, மறைக்கத்தான் செய்வர். இவர்கள் பிறகு கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று வாழும் போது என்னாகும்? எதிர்காலம் தான் பதில் சொல்லும்.

©  வேதபிரகாஷ்

26-04-2020

Youth cheated 100s of girls Tamil Murasu 25-04-2020

[1] தமிழ்.நியூஸ்.18, பள்ளிச் சிறுமிகள் முதல் பிரபல நடிகர் மகள் வரை…! 70 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டிய கிரிமினல் கைது, LAST UPDATED: APRIL 25, 2020, 3:27 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/sexual-harrassement-case-nagarkovil-youth-arrest-msb-283021.html

[3] தினத்தந்தி, பெண் டாக்டர் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கோழிக்கடைக்காரர் நாகர்கோவிலில் பரபரப்பு, பதிவு: ஏப்ரல் 25, 2020 06:19 AM மாற்றம்: ஏப்ரல் 25, 2020 06:39 AM

[4] https://www.dailythanthi.com/News/Districts/2020/04/25061919/Female-doctor-porn-picturesSpreading-on-social-websiteThe.vpf

[5] புதியதலைமுறை, பெண் மருத்துவரின் வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டல்.. காதலிப்பதாக ஏமாற்றியவர் கைது, Web Team, Published :25,Apr 2020 10:03 AM.

[6] http://www.puthiyathalaimurai.com/newsview/69121/boy-friend-arrested-for-threatened-his-lover-with-her-blue-film

[7] தமிழ்.ஒன்.இந்தியா, 100 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. ஸ்கூல் பிள்ளைகள் முதல் பெண் டாக்டர் வரை.. சீரழித்த நாகர்கோவில் காசி, By Hemavandhana | Updated: Saturday, April 25, 2020, 16:58 [IST]

[8] https://tamil.oneindia.com/news/nagercoil/nagercoil-youth-arrested-for-uploads-obscene-picturers-of-female-doctor-383637.html

[9] தினத்தந்தி, பாலியல் உறவு : படம் எடுத்து மிரட்டல்ஏமாந்த பெண் மருத்துவர் போலீஸில் புகார், பதிவு : ஏப்ரல் 24, 2020, 05:44 PM.

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/24174438/1285943/kanyakumari-men-arrested-sexual-harassment.vpf.vpf

[11] ஏசியாநெட்.நியூஸ், இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..!,By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 25, Apr 2020, 1:56 PM, Last Updated 25, Apr 2020, 1:56 PM.

[12] https://tamil.asianetnews.com/crime/kasi-searches-for-love-for-a-young-doctor-and-publishes-videos-q9c4sp

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! அபிராமி விவகாரம் [3]

ஒக்ரோபர்20, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! அபிராமி விவகாரம் [3]

Abhirami -narriage photo

காதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Abhirami -kids killed

அபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்?[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.

Abhirami kiiling- selling story -6

வீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].

sundaram- spoiler of society

வேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா  இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து  கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.

Abhirami - sond and daughter

ஊடகக் காரர்களின் தற்கொலை புரளிபுரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9].  குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.

Abhirami kiiling- selling story -5

பிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:

  1. வீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,
  2. கஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,
  3. பெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,
  4. சமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,
  5. பேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.
  6. கள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.
  7. கண்டித்த கணவனை எதிர்க்கிறாள்.
  8. புருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.
  9. அதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.
  10. பிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்??

இதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.

© வேதபிரகாஷ்

20-10-2018

Abhirami kiiling- selling story -3

[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமிபரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10

[2] https://www.maalaimalar.com/News/District/2018/09/03121035/1188560/Abirami-Confessions-about-Children-murder-case.vpf

[3] Police suspect that Karunika (4) might have died on Thursday night itself, while Abirami mixed heavy dose of sleeping pills again in the milk on Friday night and gave it to her son Ajay (6) and waited for Vijay to return from work.As it was the month-end, Vijay who works in the loans section of a private bank in T Nagar had to stay back in office, thus narrowly escaped. The incident came to light when Vijay returned home on Saturday morning and found both his children dead with foaming mouth.

DTnext, Woman might have killed her daughter a day before, say cops, Published: Sep 03,201802:19 AM.

https://www.dtnext.in/News/City/2018/09/03021911/1086936/Woman-might-have-killed-her-daughter-a-day-before-.vpf

[4] Abirami befriended Sundaram as she often went to the restaurant he worked, with the family. It later developed as a relationship between them. Vijay, who came to know about it, warned Abirami to discontinue the affair two weeks ago. However, Abiramai allegedly abandoned the family and went to stay with Sundaram.

DTnext, Woman might have killed her daughter a day before, say cops, Published: Sep 03,201802:19 AM.

https://www.dtnext.in/News/City/2018/09/03021911/1086936/Woman-might-have-killed-her-daughter-a-day-before-.vpf

[5] Mirror Now, Woman poisons her two children, ditches banker husband to elope with worker at a biriyani shop, Updated Sep 07, 2018 | 00:42 IST.

[6] https://www.timesnownews.com/mirror-now/in-focus/article/fir-lodged-on-court-order-for-promoting-conversion-to-christianity-say-police/281240

[7] After committing the crime, Abirami left for Nagercoil, from where she and Sundaram planned to go to Kerala. But Sundaram was arrested by the police in Chennai. “After reaching Nagercoil, Abirami disposed of her SIM card,” said a police officer. She called Sundaram from a traffic policeman’s mobile phone unaware that he had been arrested. The Kundrathur police called the traffic policeman’s number to confirm that she was in Nagercoil.

The Hindu, Chennai woman arrested for murdering her children Abirami, SPECIAL CORRESPONDENT, CHENANI , SEPTEMBER 03, 2018 01:11 IST; UPDATED: SEPTEMBER 03, 2018 09:17 IST.

https://www.thehindu.com/news/cities/chennai/woman-arrested-for-murdering-her-children/article24850557.ece

 

[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலைபுழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.

[9] https://www.maalaimalar.com/News/District/2018/09/26120958/1193860/Kundrathur-Abirami-tears-in-puzhal-jail.vpf

2000 பெண்களுக்கு ஆபாச மெஸேஜ், படம், வீடியோ அனுப்பி செக்ஸ்-தொந்தரவு செய்த மொஹம்மது காலித் என்ற இளைஞன் கைது!

ஜூலை7, 2016

2000 பெண்களுக்கு ஆபாச மெஸேஜ், படம், வீடியோ அனுப்பி செக்ஸ்தொந்தரவு செய்த மொஹம்மது காலித் என்ற இளைஞன் கைது!

Mohammed Khalid arrested - cyber sex postings-06-07-2016

இணைதள செக்ஸ்கொக்கோகம் முதலியன: இணைதளம், மாயாவுலகம், சமூக-வலைதளம், பேஸ்புக், வாட்ஸ்-அப், ஊடுருவதல், முக்கை நுழைத்தல், திருட்டுத் தனமாக பார்த்தல், செக்ஸ்-பேசுவது, ஆபாசப் படங்களை போடுவது, பகிர்வது, பரப்புவது, கொக்கோக வீடியோக்களை போடுவது, பகிர்வது, பரப்புவது, ஆயிரக்கணக்கில் அத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்பது, … என்று இன்றைய நிலையில் பல ஆண்கள், குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலையில்லாதவர்கள், முதலியோர்களுக்கு சகஜமான விசயங்களாக இருக்கின்றன. தினமும், மணிக்கணக்கில், இணைதளபோதையில், பேஸ்புக் மயக்கத்தில், வாட்ஸ்-அப் கிரக்கத்தில், பென்களைத் தேடி “சேடிங்” செய்வது, கூடாத நட்புகளை பெறுவது சீரழைவது என்று நிலையுள்ளது. அதே நேரத்தில், பெண்களுக்காக வலைசீசி, அவர்களை நட்பு என்று முதலில் சிக்கவைத்து பிறகு, அவர்களுக்குத் தெரியாமல், அவர்களது புகைப்படங்களை வைத்து மிரட்டுவது, காதலி என்று வற்புறுத்துவது………போன்ற காரியங்களும் நடைபெற்ரு வருகின்றன. இதனால், இளம்பெண்கள் தினம்-தினம் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது……..என்ற நிலையும் உள்ளது. அந்நிலையில், தில்லியில் ஒரு வக்கிய செக்ஸ்-தொந்தரவாளி என்ற ஒருவன் பிடிபட்டுள்ளது திகைப்பாக உள்ளது.

Mohammed Khalid - cyber sex -1-06-07-2016மொஹம்மது காலிதின் பொழுது போக்கா, வக்கிர ஊக்குதலா, மனகோளாறா?: மேலே குறிப்பிட்ட இணைதள விபரீதங்கள், செக்ஸ்-சதாய்ப்புகள் – இதெல்லாமே 31-வயதான இளைஞன் மொஹம்மது காலிதிற்கு [Mohammad Khalid] சகஜமான விவகாரங்களாக இருந்தன. நாள் முழுவதுமளிதையே தொழிலாக வைத்துக் கொண்டு, பென்களை இம்சித்து வந்தான். புது தில்லி சத்தர் பஜார், பல்லிமாரன் பகுதியை சேர்ந்தவன் இந்த காலித்[1]. இளம்பெண்கள், பெண்கள் என்று 2,100 செல்போன் எண்களை வைத்திருந்தான். வாட்ஸ்-அப் மூலம் மட்டும் ஏப்ரல் 2016லிருந்து 1,500 பெண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி செக்ஸ்-தொந்தரவு செய்துள்ளான்[2]. ஏகப்பட்ட சிம்-கார்டுகளை வைத்துக் கொண்டு, 8376016283, 7827639789, 7289913347 என்ற பல எண்கள் மூகம் பல பெண்களுக்கு அவற்றை அனுப்பி வைத்தான்[3]. 1995ல் இறந்து போன ஒருவரின் ஓட்டர்-ஐடிஐ ஆதாரமாக வைத்து அத்தகைய சிம் கார்டுகளை வாங்கியுள்ளான்.

Mohammed Khalid - cyber sex -2-06-07-2016இளம்பெண்களுக்கு வலைவீசியது எப்படி?: தோராயமாக பல செல்போன்களை எடுத்து வைத்துக் கொள்வான். வேண்டுமென்றே, ஏதாவது ஒரு எண்ணிற்கு தொடர்பு கொள்வான்[4], அது பெண் குரல் என்றால், நைசாக பேசி விவரங்களை அறிந்து கொள்வான், பிறகு, வாட்ஸ்-அப் துணை கொண்டு, அந்த எண், எந்த பெண்ணுடையது என்று தெரிந்து கொள்வான்[5]. அவர்களுடைய “புரோபைல்களையும்” எடுத்து விடுவான். இப்படி பல பெண்களை அடையாளம் வைத்துக் கொள்ள A, AA, A+, A++, என்றெல்லாம் சேர்த்துக் கொள்வான். முதலில் மரியாதையுடன், சாதாரணமான விசயங்களுடன் ஆரம்பித்து, பிறகு, மெதுவாக செக்ஸ் விசயத்திற்கு வந்து விடுவான். அதற்குப் பிறகு, ஆபாச படங்கள், வீடியோக்கள் என்று அனுப்பி தொந்ர்தரவு செய்வான். இவன் பொல்லாதவன் என்று அறிந்து கொண்டு அவனை “பிளாக்” செய்தால், இன்னொரு சிம்-எண்ணுடன் வந்து, அதே முறையைப் பின்பற்றுவான்.  இப்படியாக வலைவிரித்து, ஆயிரக்கணக்கில் எண்களை சேகரிக்க ஆரம்பித்தான். ஒன்று போனால், இன்னொன்று என்ற விதத்தில் தீவிரமாக வேட்டையாடி வந்தான்.

Mohammed Khalid - cyber sex -3-06-07-2016குடும்ப உறவுகளை நாசமாக்கிய கொடூரன்: சிறுமிகள், பள்ளி-கல்லூரி மாணவிகள், மத்தியதர-பணக்கார வீட்டு பெண்கள் என்று எல்லோரும் இவனது பலிக்கடாக்கள் தாம். தினமும், பகல்-இரவு பாராமல் தொந்தரவு கொடுத்து வந்தான். ஐயோ, போதுமடா சாமி, என்னை விட்டுவிடு என்று கெஞ்சினாலும் விடமாட்டான். போலீசுக்கு போகிறேன் என்று மிரட்டினால், தாராளமாக போகலாம், ஆனால், நான் உபயோகப்படுத்து எண்கள் எல்லாமே பொய்யானவை என்று அதிரடியாக சொல்வான்[6]. மேலும் னிரட்டினால், பதிலுக்கு, உனது படங்களை எல்லாம் இணைதளத்தில் போட்டு விடுவேன் என்று மிரட்டுவான். அதற்கும் மேலாக போலீசில் போவேன் என்றால் கொலை செய்து விடுவேன் என்று கதிகலங்க வைப்பான். திருமணம் செய்யப்போகும் நேரத்தில், அப்பெண்ணின் புகைப்படங்களை வரன் பார்க்க வரும் பையன்களுக்கும் அனுப்பி வைப்பான் போலிருக்கிறது. இதனால், இவனால், பல பெண்களின் திருமணங்கள் நின்று போயிருக்கின்றன[7]. என்னது, தனது மனைவி வேறோருவனுடன் பேசுகிறானே, என்று கவனித்த கணவன்மார்கள் கவனித்துள்ளனர். கணவன்-மனைவி உறவுகளும் சந்தேகத்தினால் பாதிக்கப்பட்டன – பிரிந்துள்ளன[8].

Mohammed Khalid - cyber sex postings-06-07-2016ஒரு பெண் கொடித்த புக்கார் மூலம் கண்காணிக்கப் பட்டு குற்றவாளி கைது செய்யப்படல்: இப்படி ஆயிரக்கணக்கில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டனரோ தெரியவில்லை. ஆனால், இம்சை தாங்காமல், மே 30, 2016 அன்று அஷோக் விஹார் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் போலீசிடம் வந்து, ஒருவன் இரண்டு எண்களிலிருந்து தன்னை தொந்தரவு செய்கிறான் என்றும், போலீசிடம் புகார் கொடுத்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளாதாகவும் கூறினாள். பிறகு, போலீசார் மின்னணு யுக்தி கண்காணிப்பு மூலம், அவன் எந்த சிம்-கார்டில் பேசுகிறான், எங்கு சென்று ரீ-சார்ஜ் செய்கிறான் போன்ற விவரங்களைக் கண்டு பிடித்து, ஓரளவுக்கு அவன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். முடிவாக, சத்தர் பஜாரில் ஒரு மொபைல் கடையில் அவன் ஜூன்.29, 2016 அன்று கைது செய்யப்பட்டான். இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 354A, 506, 354D, 420, 468, 471 [Indian Penal Code] கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குள்ளமானவன் ஆனாலும், மின்னணு கருவிகள் உபயோகத்தில் விற்பன்னனாக இருத்தல்: ஆனால், ஊடகங்கள் இவனது குடும்பப் புராணத்தை விவரிக்கின்றன. இவனது பின்னணி எப்படியிருந்தாலும், இன்றைய நவீன மின்னணு சாதனங்களை தாராளமாக, எளிதாக, சகஜமாக உபயோகித்துள்ளான், கையாண்டுள்ளான் என்பது நோக்கத்தக்கது. அவனிடமிருந்து கீழ்கண்டவை கைப்பற்றப்பட்டன:

  1. பல செல்போன்கள்
  2. சிம்-கார்டுகள்.
  3. அடையாள அட்டைகள்.
  4. டேடா கார்டுகள், பென்-டிரைவ் முதலியன
  5. 60GB போர்ன் வீடியோக்கள்
  6. பெண்கள் படங்கள்.
  7. பல ஆபாசபடங்கள்
  8. 2,000 செல்போன் எண்கள்
  9. 1,500 எஸ்.எம்.எஸ் தவல்கள்,
  10. 750 – தயாராக அனுப்ப தயாரிக்கப்பட்ட “சங்கேதங்கள்”.

பேக் / பைக்கடையிலேயே தனது வேலையை செய்துள்ளானோ?: படிப்பு வராதலால், ஐந்தாவதோடு நிறுத்திக் கொண்டானாம்[9]. பிழைப்பதற்காக பைகள் விற்கும் கடை வைத்துக் கொண்டானாம்[10]. தந்தையோடி அக்கடையில் வியாபாரம் செய்கிறான்[11]. அப்படியென்றால், இவன் செய்யும் செக்ஸ்-தொல்லை தகப்பனுக்கும் தெரியும் என்றாகிறது. பொறுப்புள்ள அப்பனாக இருந்தால் கண்டிருத்திருப்பான், தடுத்திருப்பான். கடைக்கு வரும் பெண்களிடமிருந்து கூட இவன் எண்களைப் பெற்றிருப்பான். மேலும் கைது செய்யும் போது போலீசார் அங்கு சென்றபோது, முதலில் மறுத்து, முரண்டு பிடித்திருக்கிறான்[12]. இவனுக்கு திருமணம் ஆகாத 33 மற்றும் 35 வயதுகளில் இரு சகோதரிகள் உள்ளனர். இரண்டு சகோதரர்களும் வேலை-வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களோ எப்பொழுதும் சண்டைப போட்டுக் கொண்டிருப்பார்களாம். நான்கடி, 10 அங்குலம் என்று குள்ளமாக இருக்கும் இவனை எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லையாம். இதனால், விரக்தியடைந்து பெண்களை வெறுக்க ஆரம்பித்தானாம். அந்த எண்ணம் வளர-வளர செல்போன் மூலம் பெண்களை வாட்டியெடுக்கலாம் என்று தீர்மானித்தான். அதனால், செல்போன் உபயோகம், வாட்ஸ்-அப் போன்றவற்றை பிரயோகித்து, இப்படி செக்ஸ்-தொல்லையில் இறங்கியுள்ளான், என்றெல்லாம் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

தனது குடும்பம் சரியில்லை என்று அடுத்தவர் குடும்பங்களை நாசமாக்க உரிமை இருக்கிறது என்பதில்லை: ஒரு பக்கம் ஊடகங்கள் ஏன் அவனது குடும்பப் புராணத்தைப் பாடுகின்றன என்று தெரியவில்லை. ஆனால், தனது குடும்பத்தவர் சரியில்லை என்று அடுத்தவர்களை, குறிப்பாக பெண்களை, இவ்வாறு பாலியல் ரீதியில் வக்கிர எண்ணத்துடன் தொந்தரவு செய்வது, சதாய்ப்பது, இணைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற குற்றங்களை செய்யலாமா என்று விவாதிக்கவில்லை. இவனது குடும்பம் சரியில்லை என்பதற்காக, அடுத்தவர் குடும்பங்களை நாசமாக்க உரிமை இருக்கிறது என்பதில்லை. ஏன் அவனுக்கு வக்காலத்து வாங்குகின்றன என்பதனையும் கவனிக்க வேண்டும். இணைதள சமூக வலைதளங்கள் மூலம் இளம்பென்களின் மீது, இத்தகைய பாலியல் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும். எனவே, இத்தகைய மோசமான வக்கிர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-07-2016

[1] India Today, Serial sexter: Delhi man arrested for sending obscene messages to over 1,500 women, Ram Kinkar Singh |  Nitin Jain  | Edited by Liu Chuen Chen, New Delhi, July 6, 2016 | UPDATED 23:46 IST.

[2] The Hindu, Man held for harassing 1,500 women with lewd messages, Shiv Sunny, Updated: July 7, 2016 02:32 IST

[3] http://indiatoday.intoday.in/story/delhi-man-arrested-obscene-vulgar-messages-whatsapp/1/709147.html

[4] The Hindustan Times, Delhi man sends porn videos, photos to 1,500 women ‘for kicks’, arrested, Ananya Bhardwaj and Karn Pratap Singh, Hindustan Times, New Delhi, Updated: Jul 07, 2016 01:17 IST.

[5] http://www.hindustantimes.com/delhi/delhi-man-sends-porn-videos-photos-to-1-500-women-for-kicks-arrested/story-SWyl1FJEkKlmyLBhXKUwLM.html

[6] His victims, who included minor girls, women working for MNCs and housewives, would beg and plead with him to spare them, but to no avail. “If anyone threatened to approach the police, he would explain to them the futility of their efforts as the SIM cards were procured on fake identities,” said a senior investigator.

 http://www.thehindu.com/news/cities/Delhi/man-held-for-harassing-1500-women-with-lewd-messages-in-delhi/article8816845.ece

[7] Mail.online.India, Delhi Police arrest ‘cyber stalker’ who sent porn clips and obscene messages to 1,500 women… after calling people at random to check his victims were female, By Mail Today bureau, PUBLISHED: 22:11 GMT, 6 July 2016 | UPDATED: 22:11 GMT, 6 July 2016.

[8] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3677849/Delhi-Police-arrest-cyber-stalker-sent-porn-clips-obscene-messages-1-500-women-calling-people-random-check-victims-female.html

[9] ND-TV, He Sent Obscene Texts To 1,500 Women. Serial Offender Caught In Delhi, All India | Written by Ishadrita Lahiri | Updated: July 06, 2016 18:54 IST

[10] http://www.ndtv.com/india-news/he-sent-obscene-texts-to-1-500-women-serial-offender-caught-in-delhi-1428613

[11] New Indian Express, Delhi man booked for sending obscene texts to 1,500 women, By Sumit Kumar Singh, Published: 07th July 2016 04:05 AM; Last Updated: 07th July 2016 04:05 AM

[12] http://www.newindianexpress.com/cities/delhi/Delhi-man-booked-for-sending-obscene-texts-to-1500-women/2016/07/07/article3517415.ece

சினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு!

ஜனவரி13, 2014

சினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு!

Indian women.3

16 வயதாகும்இவளுக்கு 15 வயதுசிறுவனிடம்காதல்ஏற்பட்டததாம்!: வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது[1]. இப்படி தன்னைவிட வயது குறைவாக உள்ள மாணவனுடன் ஏற்படுவது காதல் அல்ல ஆனால் காமம் தான். ஆனால், கட்டுக்கடங்காத இளம் வயதில் காமத்தினால் இவ்வாறு தள்ளப்பட்டு, கொக்கோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர், என்று செய்திகள் கூறுவதால் ஒன்று பெற்றோர்களின் கவனிப்பு சரியில்லை அல்லது அந்த “காதலர்கள்” வீட்டில் பொய் சொல்லி சாதாரணமாக வெளியே சென்றுள்ளனர், உடலுறவு கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. கடந்த ஜனவரி 7–ந்தேதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

Indian women.2

தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது, உடலுறவு கொண்டு முதலிய புதிர்கள்: வந்துள்ளது போலீஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்து போலீசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்[2]. அதாவதுஇ அக்டோபர் 2013க்கு முன்னரே உடலுறவு கொண்டு வந்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். 12-01-2014 அன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.

Indian women

கோக்கோகோலா, பிட்ஸா, கென்டக்கிசிக்கன், குடி, கூத்து, இனசுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்பமுலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[3]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.

 

  • கடந்த பிப்ரவரியில் கூட (2013), இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[4]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.
  • பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[5].
  • காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[6].
  • மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[7].

இப்படி தொடற்கின்றன.

மற்ற சிலஉதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:

  • சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
  • பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
  • சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
  • உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
  • சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
  • நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].

பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு, அக்கறை முதலியவை அவசியம் தேவையாகிறது. சினிமாக்காரர்கள் தங்களது சீரழிப்புகளை தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களும் விளம்பர விபச்சாரத்தை செய்வது நிறுத்தப் பட வேண்டும். மேலாக சிறுவர்-சிறுமியர், மாணவ-மாணவியர் முதலியோர் நிச்சயமாக தாங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் முன்னர் “பிரமச்சரியம்” என்றார்கள். ஆனால், நாத்திகப் போர்வையில் அவையெல்லாம் கடந்த 60-100 ஆண்டுகளாக ஏளனம் செய்யப்பட்டதால் வெறித்தொதுக்கப் பட்டன. இப்பொழுது, அமெரிக்க சீரழிவுகள் நாகரிகத்தின் போர்வையில் நுழைந்து விட்டுள்ளமையால், கட்டுக் கடங்காத நிலை வந்துள்ளது. இந்தியர்கள் எதிர்த்துதான் ஆகவேண்டும். இந்த கலாச்சார ஊழலை அழிக்க வேண்டும்.

 

வேதபிரகாஷ்

© 13-01-2014


[2] மாலைமலர், 15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 3:08 PM IST

தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)!

திசெம்பர்7, 2013

தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)!

டெல்லியைச் சேர்ந்த தெகல்கா செய்தி நிறுவன தலைவர் தருண் தேஜ்பால் மீது, அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார். கடந்த மாதம் நவம்பர் 7-8, 2013 தேதிகளில் கோவாவில் தெஹெல்கா இதழ் நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர விடுதியில் நடந்தது. அப்போது, விடுதியில் இருந்த லிஃப்டுக்குள் தேஜ்பால் பெண் நிருபரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான புகார். இதையடுத்து தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் பாலியல் பலாத்காரம், மானபங்கம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.  பின்னர் அவர், 6 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். அவர் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். துணை மாவட்ட கண்காணிப்பு போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணை முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இனி இவ்வார நிகழ்வுகளைப் பார்ப்போம்.

02-12-2013 (திங்கட்கிழமை): தருண் தேஜ்பால் கோவா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆண்வீரிய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டார். வீரியத்தன்மை உள்ளது என்று சோதனை முடிவில் உறுதியானது. மதியம், கோவா மனோதத்துவம் மற்றும் மனித குணாதசியவியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரீட்சைக்கு உட்படுத்தப் பட்டார்.

03-12-2013 (செவ்வாய் கிழமை): மறுபடியும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. தேஜ்பால் தனக்கு செல்போன், மின்விசிறி எல்லாம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார். ஆனால், உணவு, உடை மட்டும் குடும்பத்தாரிடமிருந்து அவருக்கு அனுப்ப அனுமதி கொடுக்கப்பட்டது. கோவாவில் இவர்களுக்கு பங்களா உள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது.

04-12-2013 (புதன்கிழமை): ஏற்கனவே 2 முறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேஜ்பாலுக்கு இன்று 3-வது முறையாக மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது.   முன்னர் தன்னுடைய லாக்கப் ரூமில் மின்விசிறி பொறுத்தப்படவேண்டும் என்ற தருண் தேஜ்பாலின் கோரிக்கையை இவர் நிராகரித்தார்[1]. இதுகுறித்து கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது[2]: “தருண் தேஜ்பால் மீதான வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி இந்த வழக்கானது பெண் நீதிபதி தலைமையில் விசாரிக்கப்படும்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நீதி கிடைக்கும். தேஜ்பால் தனது செல்வாக்கை வைத்து எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடும் என்று யாரும் கவலைப்பட தேவையில்லை. தேஜ்பாலின் முந்தைய நடவடிக்கையை கருத்தில் கொண்டு, அவர் மோசமாகவோ அல்லது வித்தியாசமான முறையிலோ நடத்தப்படுவார் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை ”, இவ்வாறு அவர் கூறினார்[3]. பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவராக பங்காரு லக்‌ஷ்மணன் இருந்தபோது, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்காக வெளிப்படையாக பணம் வாங்கும் காட்சிகளை மறைமுகமாக பதிவு செய்து வெளியிட்டு, முன்பு தருண் தேஜ்பால் ஹீரோவாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[4].

05-12-2013 (வியாழக்கிழமை): குற்றஞ்சாட்டிய பெண்ணின் மூன்று ஊடக நண்பர்கள் கோவா வந்தடைந்தனர். இவர்கள் தெஹல்காவில் வேலைப் பார்ப்பவர்கள். தேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[5]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[6]. சோமா தொடர்ந்து தேஜ்பாலை மறைத்து, ஆதரித்து வருவது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[7]. எப்.ஐ.ஆர் போடப்பட்டவுடன், சோமாவின் நிலைமாறியது, தேஜ்பால் தன்னை மாட்டப்பார்க்கிறார்கள் என்று கூறியது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[8]. சோமாவிடமும் விசாரணை நடந்தது[9]. அரசியல் சம்பந்தப்பட்டுள்ள விவரங்களை இங்கே படிக்கவும்[10]. திங்கட்கிழமை, 30-11-2013 அன்று ஒருவழியாக கைது செய்யப்பட்டார்[11].

06-12-2013 (வெள்ளிக்கிழமை): தான் கற்பழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் மூன்று ஊடக நண்பர்கள் பனாஜியில் மேஜிஸ்ட்ரேட் – க்ஷமா ஜோஷி [Judicial Magistrate First Class Kshama Joshi ] முன்பாக தனித்தனியாக 11 மணியளவில் ஆஜராகினர். அவர்களிடமிருந்து தன்னிலை விளக்க பிரமாணங்கள் [statements] எழுதி வாங்கிக் கொள்ளப்பட்டன. சனிக்கிழமை சோமா சௌத்ரி வந்து  ஆஜராவார்[12].

பரஸ்பரம்சம்மதத்துடன்தான்நடந்தது[13]: தருண்தேஜ்பால்‘-போலீஸிடம்வாக்குமூலம்: இதனிடையே போலீஸ் காவலில் இருக்கும் தேஜ்பாலிடம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்மி டவரஸ் முன்னிலையில் விசாரணை அதிகாரி சுனிதா சவந்த் தலைமையிலான குழுவினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அப்போது, பெண் நிருபரை தாம் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், அவரது சம்மதத்துடனே அனைத்தும் நடைபெற்றதென்றும் தேஜ்பால் தெரிவித்துள்ளார். அதாவது, இத்தனை நாகரிகம் மிக்கவர், மெத்தப் படித்தவர், அரசியல் ஆதரவு பெற்றவர், ஒரு மிருகத்தைப் போல லிப்டில் செக்ஸ் செய்வார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. பெண் நிருபர் மற்றும் தெஹல்கா முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி ஆகியோருக்கு தாம் மின்னஞ்சல்கள் அனுப்பியதையும் தேஜ்பால் போலீஸிடம் ஒப்புக்கொண்டுள்ளார்[14]. ஆனால், தேஜ்பால் வாக்குமூலம் குறித்து அவரது வழக்குரைஞரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார். இவ்விவகாரம் தொடர்பாக தேஜ்பாலின் மகளிடம் கோவா போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்[15]. தருண் தேஜ்பால் மகள் தியாவிடம் டோனா பவ்லா அருகே 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பால் குறித்து அவரது மகளுக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதி படுத்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊடக ஒத்துழைப்புகள் – பாலியல் தொல்லைகளுக்கா, கற்பழிப்பிற்கா?: சையத் நக்வி[16]இதெல்லாம் முக்கோண சகஜமான விசயங்களாக உருவெடுத்து வருகின்றன. தருணின் மனைவி மற்றும் மகள் மிக்க மனப்போராட்டங்களில், பாதிப்பில் இருப்பர். பதிக்கப்பட்டப் பெண்ணோ, என்ன தன்னுடையபாய் பிரென்ட்இப்படி செய்து விட்டானே என்று நினைக்கலாம். மனிதக்கதையின் உண்மை இத்தகைய எல்லைகளில் தான் கட்டுப்படுகின்றன”, என்று 07-12-2013 அன்று எழுதுகின்றார்[17].  என்னத்தான் கதையளந்தாலும், தான் ஒரு முஸ்லிம் என்பதைக் காட்டிக் கொள்ள, “தருண், ஊடகங்கள் ரேப்பின் மீதுதான் கவனம் செல்லுத்துகின்றன, ஆனால், அவை முசபர்நகர் மீதும் கவனத்தைத் திருப்ப வேண்டும்” [I messaged Tarun: A media so focused on rape, should be directed to Muzaffarnagar[18]]. முசபர்நகர் பிரச்சினையே முஸ்லிம் இளைஞர்கள், ஒரு இந்து பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்ந்து தொல்லை செய்து வந்து, அவளது சகோதரன் தட்டிக் கேல்கச் சென்றதால் தானே, பிறகு கலவரமாக மாறியது. இது பெரிய மனிதர்களின் செக்ஸ் விளையாட்டுகள் என்பதால், சில ஊடகங்கள் மறைமுகமாக வக்காலத்து வாங்குகின்றன[19].

வேதபிரகாஷ்

© 06-12-2013


[1] Meanwhile, Judicial Magistrate First Class Kshama Joshi rejected Tejpal’s application for a fan in the lock-up where he is in police custody since Saturday. On December 2, Tejpal’s lawyer had petitioned the court for a fan to be installed in the lock up on humanitarian grounds.

http://ibnlive.in.com/news/tejpal-sexual-assault-case-goa-police-records-statements-of-3-tehelka-journalists/438076-3-253.html

[3] மாலை மலர், தேஜ்பால்மீதானபாலியல்வழக்குவிரைவுநீதிமன்றத்தில்விசாரிக்கப்படும்: கோவாமுதல்வர், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 05, 6:37 PM IST

[12] All the three witnesses, who had arrived in Goa on Thursday, came to the court at 11 AM on Friday. “All the three deposed separately before of the magistrate. Their statement was being recorded the entire day,” a senior crime branch officer told PTI. Meanwhile, Tehelka managing editor Shoma Chaudhury’s statement would be recorded by the magistrate on Saturday.

http://www.ndtv.com/article/india/tehelka-case-victim-s-three-colleagues-depose-before-court-455543

[16] 06.12.2013 – A senior commentator on political and diplomatic affairs, Saeed Naqvi can be reached at saeed.naqvi@hotmail.com, The views expressed are persona

[17] In such stories, a routine triangle emerges. There was, for instance, Tarun’s wife and family in a state of trauma. In the young lady’s case there is apparently a boyfriend in the bargain. The truth of any human story will always be conditioned by these extraneous factors.

http://www.firstpost.com/fwire/why-is-rape-in-goa-different-from-rape-in-muzaffarnagar-comment-special-to-ians-1272131.html

[18] I messaged Tarun: A media so focused on rape, should be directed to Muzaffarnagar. Why is rape in Goa different from rape in Muzaffarnagar? (Comment, Special to IANS) by F wire Dec 7, 2013, http://www.firstpost.com/fwire/why-is-rape-in-goa-different-from-rape-in-muzaffarnagar-comment-special-to-ians-1272131.html

லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றார் என்று புகார் செய்த பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா அருண் தேஜ்பால் மற்றும் சோமாவிடம் விசாரணை நடக்கிறது (5)

நவம்பர்23, 2013

லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றார் என்று புகார் செய்த பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா அருண் தேஜ்பால் மற்றும் சோமாவிடம் விசாரணை நடக்கிறது (5)

Tarun and Soma nexus in evading lawதேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[1]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[2]. சோமா தொடர்ந்து தேஜ்பாலை மறைத்து, ஆதரித்து வருவது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[3]. எப்.ஐ.ஆர் போடப்பட்டவுடன், சோமாவின் நிலைமாறியது, தேஜ்பால் தன்னை மாட்டப்பார்க்கிறார்கள் என்று கூறியது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[4].

Tejpal Lift sex cartoonதொடர்ந்து  மத்திய  உள்துறையின்  தலையீடுகள்: இது தொடர்பாக பனாஜியில் கோவா மாநில டிஜிபி கிஷன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெஹல்கா தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யப்படுவார் என்று தெளிவாக்கப்பட்டது. இதனால், இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்களை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம், கோவா மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளது. இதுவரை அமைதியாக இருந்த உள்துறை இப்பொழுது, திடீரென்று விழித்துக் கொண்டது நோக்கத் தக்கது. நக்கலடித்த மணீஸ் திவாரிதான் கோவா திரைப்பட விழவைத் துவக்கி வைத்து பாஜகாவை சாடிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது. ஏனெனில், திடீரென்று இவ்விசயம் அரசியல் ஆக்கப்படுகிற்றது என்று சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்தி கைது செய்ய டெல்லிக்கு கோவா போலீசார் விரைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன[5].

Congress Tehelka nexus after 2004 electionsகோவாவிற்கு விசாரணைக்கு வர ஏன் போலீசார் ஆணையிடவில்லை?: நேரில் ஆஜராகும்படி, ஏன் வாரண்ட் / ஆணை பிறப்பிக்கப் படவில்லை என்று தெரியவில்லை. கோவா ஒன்றும் தெஹல்காக்காரர்களுக்குப் புதிய இடமல்ல. ஜாலியாக வந்து போகும் இடமாகும். பிறகு இவர்கள் எப்படி ஆட்டிப்படைக்கின்றனர் என்று தெரியவில்லை. மேலும் குற்றம் நடந்த இடம், எப்.ஐ.ஆர் போடப்பட்ட இடம் எல்லாமே கோவா தான். பிறகு எதற்கு கோவா போலீஸ் தில்லிக்கு, தேஜ்பாலைத் தேடி செல்லவேண்டும் என்ரு தெரியவில்லை. கோவாவிற்கு வந்தால், நிச்சயம் கைது செய்யப் படுவார் என்றுதான், தேஜ்பால் தில்லியில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது மெய்யாகிறது. மேலும், அங்கு பாஜக ஆட்சி நடப்பதாலும், ஏற்கெனவே மற்ற மனித உரிமைகள், சமூக இயக்கங்கள் இவருக்கு எதிராக இருப்பதாலும், தனக்கு சாதகமாக இருக்காது என்று நன்றாகவே தெரிந்து கொண்டிருப்பார்.

Congress Tehelka nexus after 2004 elections-paid to tell the truthசோமாவின் இரட்டை வேடம், மாறுகின்ற நிலை: கோவா போலீஸ் சிறப்புப்படை ஒரு டிஜிபி தலைமையில் 23-11-2013 அன்று வந்தடைந்தது[6]. எண்.11, லிங் தெரு, தில்லியில் உள்ள தேபால் வீட்டின் முன்னர் ஏற்கெனவே ஊடகக் காரர்கள் கேமராக்களுடன் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், தேஜ்பால் வீட்டில் உள்ளாரா அல்லது வெளியே சென்று விட்டாரா என்று தெரியவில்லை. சோமா அறிவித்தப்படி, கோவா போலீசாருக்கு எந்த தகவலும் சென்று சேரவில்லை. அதாவது அவர் ஒத்துழைக்காமல், ஊடகங்களில் ஏதோ கதைவிட்டுக் கொண்டிருக்கிறார். அழாத குறையாக ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நிச்சயமாக கற்பழிப்புக் குற்றத்தில் ஈடுபட்டவற்குத் துணைப் போகிறார் என்று மற்ற பெண்கள் இவரைக் குற்றஞ்சாட்டியுள்ளதில் ஆடிபோயுள்ளார் என்று நன்றாகவே தெரிகிறது. மேலும், தேஜ்பாலின் குற்றம் நிரூபிக்கப் பட்டுவிட்டால், தான் தெஹல்காவை விட்டு விலகி விடத்தயார் என்றும் கூறினார். இக்திலிருந்து, அவரது இரட்டை வேடங்கள் மற்றும் மாறிய நிலை நன்றாகவே வெளிப்படுகிறது. இதுவரை கேட்ட இ-மெயில்கள் வந்து சேரவில்லை என்று பொலீசார் கூறியுள்ளனர்[7]. ஒரு சாதாரண ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒரு மாநில முதலமைச்சர், போலீஸ் அதிகாரிகள் முதலியோரை அலைய விடுகின்றனர் என்றால் ஆச்சரியமாக உள்ளது.

bloodhands-Thinkfest opposedஹயத் ஓட்டல் லிப்டில் கேமராக்கள் இல்லை: மேலும் லிப்டில் எந்த கேமராவும் இல்லாததால், லிப்டில் என்ன நடந்தது என்பதைக் காட்டக்க்கூடிய ஊடகங்கள் இல்லை[8]. ஆனால், மற்ற கேமராவின் மூலம் பதிவானவற்றை போலீசார் பெற்றுள்ளனர். அவற்றின் மூலம், தேஜ்பாலை கைது செய்வதற்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் நம்புகின்றனர். தில்லி வந்தடைந்த கோவா போலீசார், தில்லி போலீசாருடன் சேர்ந்து கொண்டு, தெரியாத / அறிவிக்கப்படாத இடத்தில் தேஜ்பாலை விசாரித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[9]. இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது[10].

pressrelease-Tehelka not welcome in Goaதமிழ்  ஊடகங்களின்  நிலை, போக்கு, செய்திகள்  அறிவிப்பு: வழக்கம் போல தமிழ் ஊடகங்களுக்கு நிலைமை முழுவதும் புரியாமல், சாதாரணமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பிருந்தா காரத், என். ராம் போன்ற மார்க்ஸியவாதிகள் தேஜ்பாலைக் கண்டித்துள்ளதால், இடதுசாரி தாக்கம் மிகுந்த தமிழ் ஊடகக்காரர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழம்பியிருப்பது அவர்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளிலிருந்தே தெந்ரிகிறது. கற்பழிப்பிற்காக எப்.ஐ.ஆர் போடப்பட்டிருந்தாலும், பிபிசி தமிழ், “தவறாக நடந்துக் கொண்டதாக”, “பாலியல் தொல்லை[11]”, “பாலியல்  வல்லுறவு  முயற்சி “  என்றுதான் வர்ணித்து வருகிறது[12]. மற்றவை,  பாலியல் பலாத்காரம், மானபங்கம், பலாத்கார முயற்சி ….. என்ற நிலையிலேயே இருக்கின்றன. அப்பெண்ணின் இ-மெயிலைக் கூடப் படிக்கவில்லை அல்லது படித்திருந்தாலும் அந்த உண்மையை சொல்லக்கூடாது என்று தீர்மானமாக உள்ளார்கள் என்று தெரிகிறது. நித்யானந்தா விசயத்தில் குதித்த தமிழ் ஊடகங்கள் இப்பொழுது அமுக்கி வாசிப்பது ஏன் என்று தெரியவில்லை. பொதுவாக குஷ்புவைக் கூப்பிட்டு கருத்து கேட்பார்கள். இம்முறை ஏன் கேட்கவில்லை என்று தெரியவில்லை.

Thinkfest oppose demonstration at Bambolimதிங்க்  –  பெஸ்ட்  –  2013 [Thinkfest 2013] சர்ச்சைகள்: திங்க்-பெஸ்ட்-2013 [Thinkfest 2013] ஆரம்பத்திலிருந்தே மிகவும் சர்ச்சைகளில் சிக்கியிருந்தது. “கோவன் சொசைடி” [Goan Society] இதை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தியது. “இந்த நிகழ்சியே ஒரு மோசமான கம்பெனியின் பண உதவியில் நடத்தப் படுகிறது. மேலும், தங்களது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள அன்னா ஹஸாரே, மேஹ்தா பட்கர் போன்றோரை பேச அழைத்துள்ளனர். இது ஏதோ தங்களது அசிங்கமான காரியங்களை மறைத்துக் கொள்ள செய்யும் முயற்சி போன்றுள்ளது”, என்று அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்தனர்[13].deccan herald cutting - Thinkfest opposed

PRESS RELEASE[14]– Tehelka Not Welcome In Goa- THinkfest 2013 is STiNKfest 2013

Posted by :kamayani bali mahabal On : November 6, 2013

Tehelka, the organisers of the THiNK ‘13 Festival, have been declared to be unwelcome in Goa by Goenchea Xetkarancho Ekvott (GXE) who are outraged by the fact that the THiNK Festival offers a platform to, and acts and collaborates with corporations with a blemished record of working and acting against the interests of the peoples of India.

These same corporations sponsoring the Festival have been involved in major illegal activities such as illegal mining, the telecom scam, the Radia tapes exposure, sponsorship of the Salwa Judum, innumerable environmental violations, and displacing indigenous communities.

Teheleka magazine, who brings Goa this festival, spiked a story by one of its own journalists that would have exposed the illegal mining taking place in Goa. The journalist’s investigation was later confirmed by the Shah Commission, that accused the mining industry, in collusion with politicians and government officials, of illegal mining to the tune of Rs 35,000 crores.

Till date, Tehelka has remained silent on the matter.

The price to register for the festival – Rs 35,000 – reflects the audience that the Festival expects to attract: the rich and the powerful.

It is not an inclusive but an exclusive club even though participation  in previous festivals has been thin.

We call on speakers attending to rethink their presence at this festival. To take part in this STiNKFEST is to commit yourself to the supporting those sponsors and supporters of this so-called intellectual forum that exploits the people of this country.

தெஹல்காவை எதிர்க்கும் கோவா-போராட்டக் குழு, மோடி ஆதரிக்கும் அல்லது மோடியை ஆதரிக்கும் வியாபாரக் குழுமங்கள் இவ்விழாவிற்கு பணவுதவி கொடுப்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்[15]. சோமா சௌத்ரி அவ்வாறு பலரிடத்திலிருந்து பணம் பெறுவதை மறுக்கவில்லை[16], மாறாக நியாயப்படுத்தினார்[17].

Tehelka Soma discusses about rape etc at Goa session 2013நம்மிடையே  உள்ள  காம  விலங்கு:   கற்பழிக்கப்  பட்டப்  பெண்கள்  தங்களது  கதைகளைக்  கூறுகிறார்கள்: இதைவிட வேடிக்கை என்னவென்றல் பிப்ரவரி 1, 2013 அன்று கோவாவில் சோமா சௌத்ரி, சுஸ்ஸெட் ஜோர்டென் மற்றும் ஹரீஸ் ஐயர் போன்ற அறிவுஜீவுகள், “நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”, என்பதைப் பற்றி விவாதித்துள்ளனர்[18]. இப்பொழுது இந்த தெஹல்கா பெண்ணையும் அதேபோல அவளது கதையைச் சொல்ல வைப்பார்களா என்று தெரியவில்லை. சுஸ்ஸெட் ஜோர்டென் இப்பொழுது சொல்கிறார்[19], “போலீசார் பெரிதாக செய்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. நாங்கள் இதே மாதிரி இன்னொரு விவாதத்தில் கலந்து கொண்டு, இதே பிரச்சினையைப் பற்றி பேசுவோம், அவ்வளவே தான்”! ஆனால், சோமா கண்டுகொள்ளவில்லை! அந்த “திங்-பெஸ்டிவல்” நவம்பர் 7 முதல் 11 வரை நடந்துள்ளதால், அக்காலத்தில் தான் இந்த “லிப்ட்-ஓரல்-செக்ஸ்” கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி நடந்துள்ளது என்றாகிறது. இத்தனை ஆண்டுகள் அந்த காம விலங்கு, தருண் தேஜ்பால் உடலில் உறங்கிக் கொண்டிருந்தது, அது நவம்பர் 7 மற்றும் 8, 2013 நாட்களில் எழுந்துவிட்டதால், ஒரு அப்பாவி பெண் பலிகடா ஆகியுள்ளாள். தருணின் அந்த முகம் வெளிப்பட்டு விட்டது[20]. அதுவும் அவள், தருணின் நண்பரின் மகள் என்று குறிப்பிடத்தக்கது. இன்று வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனால், உயர்ந்த இடத்திலேயே இந்த அழகில் நிலை இருக்கின்றது.

© வேதபிரகாஷ்

23-11-2013


[7] The police also said that they don’t yet have the Tehelka emails pertaining to the case and are trying to get them. “Our team is in Delhi , they will definitely take the documents needed in the case,” Mishra said.

http://ibnlive.in.com/news/tejpal-case-there-was-no-cctv-camera-in-the-lift-says-goa-police/435752-3-253.html

[8] The Goa Police on Saturday made a shocking revelation related to the sexual assault case against Tehelka Editor Tarun Tejpal that there was no CCTV camera inside the elevator of the five-star hotel where the incident allegedly took place. “CCTV footage has been formally acquired, is being analysed. There was no specific CCTV camera in the elevator but we are examining other cameras,” said Panaji DG OP Mishra.

http://ibnlive.in.com/news/tejpal-case-there-was-no-cctv-camera-in-the-lift-says-goa-police/435752-3-253.html

[13] Even before this, ‘Thinkfest’ has long been dogged by controversies over ethics, which have again surfaced in the wake of the criminal charges against Mr. Tejpal. Shortly before ‘Thinkfest 2013’ began this month, members of the civil society group the ‘Goan Society’ held protests outside the venue dubbing it “Stinkfest”.“We are against the fest because of dubious corporates sponsoring it. Then they [Tehelka] call activists like Anna Hazare and Medha Patkar to speak at the event. So it becomes an image laundering exercise for these corporates,” said Sidharth Karapurkar from the group.

http://www.thehindu.com/news/national/tehelkas-goa-thinkfest-dogged-by-controversies/article5381110.ece?ref=relatedNews

[15] The sponsors for this summit were DLF and Coca-Cola and … I forget who else. Some in the NGO community were flabbergasted, asking, ‘How can an institution like Tehelka take money from Coke or from DLF? ………We are not existentially anti-corporate, we don’t believe that entrepreneurship itself is necessarily evil.

http://www.kractivist.org/india-tehalkas-think2013-the-unbearable-stench-of-blood-money-is-stink2013-mustread/

[17] If we spent all our time combating the spurious conspiracies that float around us, we would still be stuck in 2001, in a time warp, trying to explain to people that we were not “ISI stooges”, “stock-market scamsters”, “defence dealers”, “Dubai-funded gangsters” or any of the fantastic things people accused us of being……….. The sum of the accusations in these stories is that Tehelka has “sold out” to corporate and government sponsors in order to fund its prestigious event THiNK 2011 in Goa; that we wrote a cover story on a tribal woman on the run for her life to “actually” exonerate Essar, one of our event sponsors; and that we “killed” a Goa mining story to curry favour with the government for our event, and supposedly because Tehelka editor Tarun Tejpal owns a “beachfront” house in Goa (sic). …………………As far as the eternal dilemma of funding the journalism goes: if anyone knows of a pure fountain of money they are sipping at, do give us membership there too. At the best of times, it is difficult to find money for Tehelka’s work and it takes immense ingenuity to keep the flow going. Tehelka does more pro-poor, pro-justice journalism than any other mainline media company. Our exposes make for key case documents; our arguments persuade policy. Our work speaks for itself and we seek no certificates.

http://archive.tehelka.com/story_main50.asp?filename=Ws161111lessons.asp

[18] Goa, Day 1 of Think Fest 2013 organised by the magazine. The setting: a panel discussion on ‘The Beast In Our Midst: Rape Survivors Speak Their Stories’. Chaudhury, as moderator, began sombrely, stating how 98 per cent of the rapes that take place are by perpetrators known to the victim. “We never look at how deeply misogynistic and prejudiced our own society is,” she said as she turned the spotlight “on our own silences and to deepen our understanding of how complicit we are about the beast in our midst.”

http://www.indianexpress.com/news/day-after-the–crime–the-same-shoma-reflected-on-the–beast-in-our-midst-/1198153/0

[19] The Goa police may have stated their intent to probe the young journalist’s allegations against Tejpal but Jordan is sceptical if it will yield any results. “I don’t really have any expectation regarding the police,” she says. Will she go to another ThiNK Fest and talk about sexual abuse and rape again? “I will, because now there will be even more to say.”

http://www.indianexpress.com/news/day-after-the–crime–the-same-shoma-reflected-on-the–beast-in-our-midst-/1198153/0

[20] तहलका पत्रिका के संपादक तरुण तेजपाल के खिलाफ गोवा पुलिस ने मामला दर्ज कर लिया है और बहुत संभव है कि उनकी गिरफ्तारी भी जल्द हो जाए, लेकिन एक युवा पत्रकार के यौन उत्पीड़न के मामले में उनके संस्थान का रवैया हैरान करने वाला रहा है। इस प्रकरण ने 12 वर्ष पूर्व तहलका के ऑपेरशन वेस्टलैंड के जरिये रक्षा सौदों में दलाली का मामला उजागर करने वाले तेजपाल का एक अलग ही चेहरा सामने लाया है।

http://www.amarujala.com/news/samachar/reflections/editorial/the-slope-of-the-peak/