Archive for the ‘கிருத்துவ செக்ஸ்’ Category

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

பிப்ரவரி24, 2013

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

Amelia_dyer1893

இந்தியர்கள் ஏன் ஆங்கிலேயர்களை அறிந்து-புரிந்து கொள்ளவில்லை: ஆங்கிலேயர்கள் என்றாலே அடிவருடும் இந்தியர்கள் இன்றும் உள்ளார்கள், ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்கள் எப்படி நாகரிகம் அடைந்தார்கள், செல்வம் கொழித்து இன்றுள்ள நிலையை அடைந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதும் இல்லை, கேள்விகள் கேட்பதும் இல்லை. ஏனெனில் அவர்கள் அம்மாதிரியாக மூளைசலவை செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளார்கள். அத்தகைய கூலிமனப்பாங்கிலிருந்து விடுபட இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Amelia-dyer-1893-when arrested

இந்தியர்களை ஆங்கிலேயர்கள் நடத்தும் விதம்: இன்றும் இங்கிலாந்திற்குச் சென்றால், அதிலும் இந்திய வல்லுனர்கள் வேலைவிஷயமாக, அவர்கள் அரசே வரவழைத்திருந்தாலும், நம்மவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஏதோ பணம் வருகிறது, இந்தியாவில் தம்மைப் பற்றி கௌரமாக நினைப்பார்கள், மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் அங்கு தாம் இனவெறி ரீதியில் பேசப்பட்டதை, நடத்தப் பட்டதை சொல்வதில்லை. சில நேரங்களில் தமது வேண்டிய நண்பர்களில் சில விஷயங்களை சொல்வதுண்டு. அதிலிருந்தே ஆங்கிலேயர் இன்றும் இந்தியர்களை தங்களது அடிமைகளாக, தமது அதிகாரத்தின் கீழ் வேலை செய்பவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ameila dyer - the baby killer

அமிலா எலிசபெத் டயர் – ஆங்கிலேய பூதனை: இந்நேரத்தில் தான் அமிலா எலிசபெத் டயர் (Amelia Elizabeth Dyer (1837 – 10 June 1896) என்ற ஆங்கிலப் பெண்மணி 400 குழந்தைகளை கழுத்து நெறித்து கொன்றுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இவள் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்து வந்தாள். 1770லிருந்து, 1934 வரை உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திலிருக்கும் தஸ்ஜாவேஜுகளை ஆய்ந்த போது, இந்த கோரமான, குரூரமான, பயங்கரமான விச்ஜ்ஹயம் வெளிவந்துள்ளது . இங்கிலாந்தில் முறைதவறிப் பிறக்கும் குழந்தைகள் 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளது. அத்தகைய குழந்தைகளை வேறொருவருக்குக் கொடுத்துவிடவோ, தத்து கொடுக்கவோ அல்லது எப்படியாவது மறைக்கவோதான் தாய்மார்கள் நினைத்தார்கள். அத்தகைய சோரம் போன பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆண்கள் பணக்காரர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தால் £80 வரை விஷயத்தை காக்க வசூலிக்கப்பட்டது. £50 கெடுத்த ஆணினிடமிருந்து பெறப்பட்டது. இத்தகைய குழந்தைகள் தாம் இந்த அம்மையாரிடம் சிக்கின, அவை ஒப்பியம் கொடுக்கப்பட்டு அமைதியாகக் கொல்லப்பட்டன. பிறகு பிணங்களை தேம்ஸ் நதியில் தூக்கியெறிந்தாள்.

Amelia-Dyer- details

நர்சாக வேலைப் பார்த்தவள் சரியான வேலையைத்தான் செய்துள்ளாள்: நிறைய பேர்களுக்கு “நர்ஸ்” (Nurse) என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் “நர்ஸ்” என்றால் குழந்தைகளை / மனிதர்களைக் கொல்பவள் என்றுதான் அர்த்தம். ஆங்கிலேயருக்கு, மேனாட்டவருக்கு, எப்பொழுதுமே தமக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களை மறைக்க, உண்மைகளை தலைகீழாக்கி சொல்வார்கள். அவ்விதமாகத்தான் இத்தகைய சொற்கள் உருவாகி அகராதியில் இடம் பிடித்தன.

Amelia-Dyer- details-newscutting

கிருத்துவ / யூதமத நம்பிக்கையின் படி தவறாகப் பிறந்த குழந்தை கொல்லப்படவேண்டும்: மத்தியத்தரைக் கடல் நாடுகளில் வளர்ந்த நாகரிகங்களில், குழந்தையை பலி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம். அதிலும் தலைப்பிள்ளையை, ஆண்பிள்ளையை பலி கொடுப்பது (sacrifice), ஒரு சிறப்பான சடங்காகக் கொண்டிருந்தார்கள். இந்நம்பிக்கை பிறகு யூத / கிருத்துவ மதங்களிலும் காணப்பட்டது. இருப்பினும், ஏசுகிருஸ்து பிறந்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அபார்ஷண் (abortion) செய்து கொள்ளக் கூடாது என்று விதிக்கப்பட்டது. அதாவது, முறைதவறி கர்ப்பமுற்றாலும், குழந்தை வளர்க்கப்படவேண்டும், கொல்லப்படக்கூடாது என்ற எதிர்சித்தாந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் “கான்வென்ட்” (Convent) என்ற குழந்தைகள் வளர்க்கும், பாதுகாக்கும் மையங்கள், கிருத்துவ மடாலயங்கள் (Monastaries / abbots) அருகில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய மதநம்பிக்கைகளில் வளர்ந்தவர்கள்தாம் ஆங்கிலேயர்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான், அம்மையார் இப்படி குழந்தைகளை பலி கொடுத்துள்ளாள்!

Southall-Riots

Southall riots carried out by the British racists against Asians / Indians in particular

இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இன்றளவும் பொதுவாக இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு சமூகப்பிறழ்ச்சியும், மிகப்பெரிய அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்படுவதாக உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சிசுக்கொலை / சிசு வதை / பெண்கொலை என்றேல்லாம் எழுதி, பேசி, ஆராய்ச்சி செய்து ஆவணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆழமாக சென்று அலசமாட்டார்கள். ஒருவர் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லி அல்லது இன்றும் அதிகமாக மாற்றிச் சொல்லி பிரபலம் தேடும் விதத்தில் இருக்கிறார்கள். இங்கு ஸ்டவ் வெடிப்பதும், அங்கு துப்பாக்கி வெடிப்பது ஒன்று என்பதைக் கூட அறிந்து கொள்ள மாட்டார்கள். இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி!

வேதபிரகாஷ்
24-02-2013

பாலியல் புகார் ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்!

ஓகஸ்ட்31, 2011

பாலியல் புகார் ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்!

 

சில்மிஷப் புகாரில் ஆரோக்கியசாமி சஸ்பெண்டு: மதுரை அருகேயுள்ள பொதும்பு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 2008லிருந்து இருந்தவர் ஆரோக்கியசாமி[1]. கடந்த மூன்று வருட காலத்தில் இவர் மாணவிகளிடம் ஒரு மாதிரியாக நடந்து வந்தது பற்றி மாணவிகளிடம் பேச்சு இருந்து வந்தது. 2008லேலேயே புகார் எழுந்தபோது, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சமயநல்லூருக்கு மாற்றப்பட்டாராம். 2010ல் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கொடுத்து, மறுபடியும் பொதும்பு பள்ளிக்கே வந்து விட்டார்[2]. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் இவர் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் சமீபத்தில் இவர் எல்லையை கடந்து விட்டதால், ஒரு மாணவி வீட்டில் தெரிவித்துள்ளார். அவரது தாயார் போலீசில் புகார் செய்தார். முதலில் பள்ளி நிர்வாகம் அவரை மிரட்டிப் பார்த்தது.  இது குறித்து மாணவியின் தாய் பஞ்சு கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, ஆசிரியர் சண்முகம், ஆசிரியை அமலிரோசி ஆகியோர் மீது கடந்த ஜூலை மாதத்தில் வழக்கு பதிந்தனர். ஆனால் ஆரோக்கியசாமியை தவிர மற்ற 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.  தலைமை ஆசிரியர் கைதாகவில்லை. மறைவாக உள்ளதாக தெரிகிறது[3].

 

ஆரோக்கியசாமியின் ஆரோக்கியமற்ற செக்ஸ் குறும்புகள்: பெண்பிள்ளைகளைக் கூப்பிட்டு, “எப்படியம்மா இருக்கிறாய்”, என்று கேட்பாராம், உடம்பு சரியாகவில்லை, ஜுரம் என்றால், அருகில் அழைத்துத் தொட்டுப் பார்ப்பாராம். கை, கழுத்து என்று தொட்டுப் பார்த்து, கழுத்திலிருந்து கை இறங்கி மார்பகங்களை தொட்டுப் பார்ப்பாராம், தடவுவாராம்…………..செய்வாராம்[4]. சில சிறுமியர் எதிர்த்துள்ளனர். அப்பொழுது, “யாரிடமாவது சொன்னால் தொலைத்துவிடுவேன், பள்ளியைவிட்டே நீக்கிவிடுவேன், பெயில் ஆக்கி விடுவேன்”, என்றெல்லாம் மிரட்டியும் உள்ளார்[5]. யோகா செய்யச் சொல்லி அவர்களை விதவிதமாக வீடியோவும் எடுத்துள்ளார்[6]. இதில் வேடிக்கையென்னவென்றால், மரியா குளோரி இரவில் புகார் கொடுத்த பெற்றோர்களிடம் சென்று கத்தி மிரட்டியுள்ளார். இந்த புகாரினால், 28-08-2011 அன்று மரியாகுளோரிக்குப் பதிலாக சூரியகலா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்[7]. பாதிக்கப்பட்ட சிறுமியர்களின் பட்டியல் 40, 97 என்று நீளுகிறது[8].

 

மரியாகுளோரி ஆரோக்கியசாமிக்கு ஆதரவாக வேலை செய்வது ஏன்? ஐகோர்ட் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் மரியகுளோரி விசாரித்து வருகிறார். அவர், மாணவிகள், பெற்றோரை மிரட்டி, ஆசிரியருக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கியதாக கிராமத்தினர் கூறுகின்றனர்[9]. ஆரோக்கியசாமி பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்க முடியாது என கிராமத்தை சேர்ந்த பலரும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். கிருத்துவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு அவருக்கு ஆதரவாக வேலை செய்கின்றனர் என்று தெரியவந்தது. இதற்கிடையே ஆரோக்கியசாமியை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனாலும், அவரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை[10]. இதனால், போலீசார் ஆரோக்கியசாமிக்கு ஆதரவாக செயல்படுவது தெரிந்தது. அமலிரோசி என்ற இன்னொரு ஆசிரியை இதில் உடந்தையாக இருக்கிறார் என்றுள்ளது. இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள் என்றுதான் தெரிகிறது. இத்தகைய அயோக்கியத்தனமாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு, அவர்களைத் தப்பிக்க வைக்க பெண்களே முயற்சிப்பது, அவர்களது குற்றமுள்ளத் தன்மை, தொடர்ந்து செய்யும் கூரூரமான வக்கிரத்தன்மை, அதுபோல தயாராகும் மனப்பாங்கு முதலியவை வெளிப்பட்டுகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆரோக்கியசாமியை கைது செய்யக் கோரி போராட்டம்: அவரை கைது செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னர் மதுரை எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 134 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவி தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதே போன்று நெல்லை பாளையங்கோட்டையில் நடத்தப்பட்ட ஜனநாயக மாதர்சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் பாலியல் பலாத்காரம் செய்த மதுரை தலைமை ஆசிரியரை கைதுசெய்ய வலியுறுத்தப்பட்டது. மேலும் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவு நீர் கலத்தல், மணல் அள்ளப்படுவதைக் கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நெல்லை மாவட்ட செயலாளர் சைலஜா மாவட்ட தலைவர் மேரி கற்பகம் ஆறுமுக செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போலீஸாருக்கு எதிராக சுவரொட்டிகள்: மதுரை ஐகோர்ட் ஆரோக்கியசாமியின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் மரியகுளோரி விசாரித்து வருகிறார்.  போலீசார் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, ஆசிரியர் சண்முகம், ஆசிரியை அமலிரோசி ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். ஆனால் ஆரோக்கியசாமியை தவிர மற்ற 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.  ஆரோக்கியசாமியை கைது செய்யாமல் இருப்பதுடன், அவரை மீண்டும் தலைமையாசிரியராக நியமிக்க வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீசை கண்டித்து சிலர் அந்த பகுதியில் சுவரொட்டி ஒட்டி இருந்தனர். இது குறித்து கிராம அதிகாரி கருப்பசாமி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அச்சக பெயர் இல்லாமல் சுவரொட்டி ஒட்டிய கிருஷ்ணன், முரளி, பாலு தண்டபாணி, பாண்டி உள்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்[11].

 

காரத் தம்பதியர் தமிழகப் பயணம்: பிரகாஸ்ஹ் மற்றும் பிருந்தா காரத் தம்பதியர் ஜோடியாக தமிழக பயணம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை, வந்தவாசி பகுதிகளில் பிரகாஷ் சென்று வருகிறார். மதுரைக்கு பிருந்தா வந்து சேர்ந்தார். பள்ளி மாணவிகளை சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து, மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கரத் கிராமத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 27-08-2011 அன்று காலை மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கரத் பொதும்பு கிராமத்துக்கு வந்தார். ஆசிரியரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பிருந்தா கரத் பேசுகையில், ‘‘ஆசிரியர்களே மாணவிகளிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால்தான் பெண் கல்வி பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் இரவில் வந்து மிரட்டும் வகையில் விசாரிக்கின்றனர்’’ என்றார். பின்னர் கூடுதல் எஸ்.பி மயில்வாகனனை செல்போனில் தொடர்பு கொண்ட பிருந்தா கரத், ‘‘ஆரோக்கியசாமி மீது வழக்கு பதிவு செய்து 45 நாட்களாகியும் இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை ’’ என கேட்டதுடன், ‘‘நீங்கள் வரும்வரை கிராமத்தை விட்டு போகமாட்டேன்,” என்றார்.  இதை தொடர்ந்து டி.எஸ்.பி.,க்கள் பாண்டி, ரவிச்சந்திரன் ஆகியோர் கிராமத்துக்கு வந்து பிருந்தா கரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

 

பாலியல் புகார் ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்! சமீபத்தில் கிருத்துவ பாதிரிகளின் செக்ஸ் எல்லைகளை மீறி ஊடகங்களில் அதிகமாகவே வந்து விட்டனர்.  ஊட்டி பாதிரி மற்றும் பள்ளி தாளாளர் என போட்டி போட்டுக் கொண்டு சிறுமியர்களிடம் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல இந்த ஆரோகியசாமியும் இறங்கி விட்டது, தொத்துவியாதியா இல்லை, சர்ச்சில் ஏற்பட்டுள்ள உலக அளவில் உள்ள ஒரு மனோவியாதியா என்று தெரியவில்லை. ஆகவே கிருத்துவர்கள் இதனை முடிந்த வறையில் அமுக்க பார்த்துள்ளனர். வேறு வழியில்லை என்ற நிலையில், 30-08-2011 செவ்வாய் அன்று மாலை 6.45 அளவில் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட்டு முன் நிலையில் சரண்டர் ஆனார் ஆரோக்கியசாமி[12]. செப்டம்பர் 5ம் தேதி வரை காவலில் வைக்குமாறு, நீதிபதி உமாமஹேஸ்வரி ஆணையிட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கிராமத்தினர் இதுவரை 40 பெண்பிள்ளைகளை அந்த ஆசாமி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளாதாக புகார் செய்துள்ளானர். பெண்ணின் கற்பிற்கு பங்கம் விளைத்தல், மிரட்டுதல் போன்ற சாட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது[13]. இக்குற்றங்கள் இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனைக்குட்படதாகும்.


[2] Parents alleged that Arogiasamy, a resident of Koodal Nagar in Madurai, faced similar sexual harassment complaints in 2008 when he was a mathematics teacher in the Pothumbu school. The school education department officials, however, hushed up the matter then by merely transferring him to another school at Samayanallur. He was posted back at Pothumbu school a year ago after being promoted as headmaster.

http://articles.timesofindia.indiatimes.com/2011-07-15/chennai/29777107_1_sexual-harassment-girl-students-headmaster

[3] The headmaster has not turned up at school. “We are trying to find the headmaster’s whereabouts,” said Koodal Pudur sub-inspector Antony Jegatha. She said Arogiasamy was booked under IPC sections 354 (outraging a woman’s modesty) and section 506 (criminal intimidation or causing injury). Both sections attract a punishment of two years each.

http://articles.timesofindia.indiatimes.com/2011-07-15/chennai/29777107_1_sexual-harassment-girl-students-headmaster

[4] The Child Welfare Committee’s (CWC) report, a copy of which is available with Deccan Chronicle, submitted before the Madurai bench of Madras high court has listed the very many shockingly perverted acts of the headmaster against the little children. http://www.deccanchronicle.com/channels/cities/regions/madurai/97-students-allege-sexual-abuse-school-headmaster-214

[5] The parents of the victims alleged that the Headmaster had touched the private parts of a girl student on the pretext of checking whether she had fever and also threatened the girl that she would be sent out if she revealed it to her parents.

[7]  On Sunday, the district police removed Maria Glory who was investigating the case and appointed Suryakala, Inspector of Police, Samayanallur, in her place. Maria Glory was accused of shouting at and threatening the parents of victims late in the night hours.

[13] According to the villagers, 40 girl students studying in classes VI to X complained against the Headmaster who wasbooked under Indian Penal Code Section 354 (outraging a woman’s modesty) and Section 506 (criminal intimidation or causing injury). Both sections attract a punishment of two years each.

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி: ராஜரத்தினம் வெளியே, செபஸ்டியன் உள்ளே – தொடரும் மர்மங்கள்!

ஒக்ரோபர்15, 2010

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி: ராஜரத்தினம் வெளியே, செபஸ்டியன் உள்ளே – தொடரும் மர்மங்கள்!

ஒரு ஜெஸுவைட் சாமி வெளியே, மற்றொன்று உள்ளே: திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதைத் தொடர்ந்து, அக்கல்லூரி முதல்வராக (பொறுப்பு) செபஸ்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி தூய வளனார் கல்லூரியின் முதல்வராக ராஜரத்தினம் பணிபுரிந்து வந்தார். அவர் மீது, அரியலூர் ஆண்டிமடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். இப்புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜரத்தினத்திற்கு பதிலாக செபஸ்டியனை முதல்வராக கல்லூரி நிர்வாகம் நியமித்துள்ளது[1]. தமிழக ஜெஸ்யூட் கல்லூரிகளின் தலைவர் தேவதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போலீஸ் வழக்கு விசாரணையை தொடர்ந்து, தன்னை ஒரு மாதம் முதல்வர் பணியிலிருந்து விடுவிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து, ராஜரத்தினத்திற்கு பதிலாக நேற்று முதல் செபஸ்டியன், தூய வளனார் கல்லூரியின் முதல்வராக (பொறுப்பு) நியமிக்கப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது[2].

கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனை[3]: கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரிக்கு, அரசு மருத்துவமனையில் நேற்று, மருத்துவப் பரிசோதனை நடந்தது. கல்லூரி முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, ப்ளாரன்ஸ் மேரி (28) என்ற கன்னியாஸ்திரி, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்படி, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மற்றும் அவருடன் சேர்ந்து மிரட்டல் விடுத்த தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகிய மூன்று பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியை, நேற்று முன்தினம் மாலை திருச்சி ஜே. எம்., 1 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். கன்னியாஸ்திரிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு ப்ளாரன்ஸ் மேரி, அவரது அக்கா மேரி, கோட்டை பெண் போலீசார் இருவர், கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி வந்தனர்[4]. அங்கு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்தது. “மருத்துவப் பரிசோதனையின் முடிவு, இன்று மாலை போலீசாரிடம் வழங்கப்படும்’ என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது: இப்படி மருத்துவர் சொல்வதும் ஆச்சரிமாக உள்ளது. முதலில் ராஜரத்தினத்தை பரிசோதித்து, அவரது அணுக்கள் / டி.என்.ஏ மூலம், உடலுறவு கொண்டதை நிரூபிக்கலாம். கருக்கலைப்பு செய்தாரா இல்லையா என்பதை பிறகு பார்த்து கொள்ளலாம். ஆனால், இதுவரை ராஜரத்தினம் பரிசோதனைக்குட்படாதது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. அவர் காணாமல் மறைந்திருக்கிறார் என்று வேறு சொல்லப்படுகிறது[5]. மேலும், “தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார்” என்று ப்ளாரன்ஸ் மேரியே குறியுள்ளபோது, அங்கு சென்று விசாரணை செய்து உண்மையை அறியலாம்[6]. இதையெல்லாம், நாம் ஒன்றும் போலீஸுக்குச் சொல்லித் தரவேண்டிய அவசியம் இல்லை. ஹைதராபாத் பிரின்ச்பால், ஊட்டி பிரின்ஸ்பால் / தாளாளர் என்று எல்லோருமே இதே வழியைத்தான் பின்பற்றியுள்ளனர்.

ப்ளாரன்ஸ் மேரி, மற்றும் அவரது அக்கா நிருபர்களுடன் பேசுவதை ஏன் போலீஸார் தடுக்கின்றனர்? ப்ளாரன்ஸ் மேரியின் அக்கா, வளாகத்தின் உள்ளே நிருபர்களிடம் எப்படி நடந்தது என்பது குறித்து, கண்ணீருடன் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த, பாதுகாப்புக்கு வந்திருந்த கோட்டை மகளிர் போலீசார், அவரை மிரட்டி நிருபர்களிடம் பேச விடாமல் தடுத்ததோடு, ப்ளாரன்ஸ் மேரியும் நிருபர்களிடம் பேச முடியாதவாறு அழைத்துச் சென்றனர்[7]. முன்பு ஒரிஸா கன்னியாஸ்திரி விஷயத்தில், அந்த கன்னியை பேச வைத்து உலகமெல்லாம் டிவிக்களில் ஒலிபரப்பு செய்தனர். இப்பொழுது, இந்த கன்னியாஸ்திரியைத் தடுக்கும் மர்மம் என்ன? ஒருவேளை பிஜேபி ஆதரவு கட்சி இங்கு ஆளவில்லை என்பதாலா? இல்லை, கருணாநிதி ஆட்சியில், அத்தகைய பிரச்சினை வந்து விட்டது என்பதாலா, அல்லது வீரமணிக்கு வேண்டிய கிருத்துவ சாமியார் மாட்டிக் கொண்டதாலா?

ப்ளாரன்ஸ் மேரியும் இசைக் கல்லூரியிலிருந்து நீக்கம்[8]: இந்நிலையில், திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கற்பழிப்பு புகார் கூறிய ப்ளாரன்ஸ் மேரி, இசைக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வெளியானது. இச்சூழ்நிலையில், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தைக் கண்டித்தும், உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ம.க.இ.க., அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 11 பேர், கல்லூரி முக்கிய வாசலில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர். திருச்சியில் கற்பழிப்பு புகாரில் சிக்கிய தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது.

மருத்துவ பரிசோதனையில் டாக்டர் புதிய தகவல்: “திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கருக்கலைப்பு செய்தாரா என்பதை கண்டறிய முடியவில்லை’ என, டாக்டர் அறிக்கை அளித்துள்ளார்[9]. புகார் அளித்த ப்ளாரன்ஸ் மேரிக்கு, மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. டாக்டர் பாக்யவதி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவு நேற்று மாலையே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில், “ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது‘ என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை அறிக்கை விரைவில் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[10]. பாதிரியார் ராஜரத்தினம் தன்னை கற்பழித்து, கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பதே கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியின் புகார். ஆனால், நேற்று அவருக்கு நடந்த பரிசோதனையில் கருக்கலைப்பு பற்றி தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது என்று மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பது, வழக்கின் நம்பத்தன்மையை சந்தேகப்படும் சூழலை உருவாகியுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீரமணிக்கு வேண்டிய கலைக்காவேரி, பாதிரி முதலிய சமாச்சாரங்கள்[11]: கலைக்காவேரி கிருத்துவ சாமியார் திராவிட கழக வீரமணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். சுக-துக்கம், பிறப்பு-இறப்பு என்று எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர். அவரது மனைவி மோஹனாவும் மிகவும் வேண்டப்பட்டவர். வீரமணி நொந்து போய்  எழுதியது[12], “திருச்சியில் கலைக் காவேரி என்ற அருமையான ஒரு நுண்கலைக் கல்லூரி யின் நிறுவனரும், தலை சிறந்த மனிதநேயரும், பண் பாட்டின், பாசத்தின் ஊற்று மான அருள்திரு ஜார்ஜ் அடி களார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக என்னையும், எங்கள் குடும் பத்தினரையும், இயக்கத் தினரையும், திருச்சி பெரியார் கல்வி நிறுவனத்தவர்களையும் தாக்கியது. திடீரென வந்த அந்தச் செய்தியிலிருந்துஇப்பெரும் இழப்பிலிருந்து எப்படி மீளுவதோ அறியோம்.” இந்த கல்லுரியில் படிக்கும் / படித்த மாணவிதான் ப்ளாரன்ஸ் மேரி!

பெண் இயக்க அமைப்புகள் வழக்கம் போல மௌனம் காக்கின்றன: வழக்கம் போல பெண்கள் இயக்கங்கள், பெண்கள் உரிமை இயக்கங்கள், பெண்கள் மனித உரிமை இயக்கங்கள், ……………..என்றெல்லாம் வாய் கிழிய பேசும் கத்தும், சுவரொட்டிகள் ஒட்டும் கூட்டங்கள் அமைதியாக இருக்கின்றன. சன் டிவி, தினகரன், நக்கீரன்……………..எல்லாம் இருக்கின்ற இடமே தெரியவில்லை! இதெல்லாம் ஆச்சரியமாக, மர்மமாகவே உள்ளன. இதே நித்யானந்தா என்றால் வரிந்து கொண்டு வந்திருப்பர். ஒரு நாளைக்கு 50 / 100 தடவை திரும்ப-திரும்ப காட்டியிருப்பர். ஏன் ராஜரத்தினம் இடத்தில் கேட்டு அந்த வீடியோவை சன் செனல்களில் “நவராத்திரிக்கு” விஷேழமாகக் காட்டிக் கொண்டிருக்கலாமே? லெனின் குருப்பிடம் சொன்னால், உடனே சிடிக்கள் போட்டு எடுத்துக் கொண்டு வந்திருப்பாரே?


[1] தினமலர், கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி : கல்லூரி முதல்வராக செபஸ்டியன் நியமனம், அக்டோபர் 14, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105920

[2] வேதபிரகாஷ், பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!, https://womanissues.wordpress.com/2010/10/14/பாதிரியார்-மயக்க-மருந்து/

[3] வேதபிரகாஷ், பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!, http://christianityindia.wordpress.com/2010/10/13/பாதிரியார்-மயக்க-மருந்து/

[4]தினமலர், கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனை,  அக்டோபர் 13,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105413

[5] ஆனால் கோர்ட்டில் மட்டும், பிணை விடுதலைக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அப்பொழுது, ஏன் போலீஸார் சென்று பிடிக்கக் கூடாது? எல்லாம் ரூபியா சையதுக்கு பிரியாணி கொடுத்த கதைதான்!

[6] ஒருவேளை அந்த மருத்துவமனையும் கிருத்துவர்களது என்று அத்தாட்சிக்களை மறைத்து விட்டால், கர்த்தரே வந்தாலும் ஒன்று செய்ய முடியாது.

[7] போலீஸாரின் அடக்குமுறை இதில் உள்ளதா, அப்படி இருந்தால் யார் அவ்வாறு ஆட்டிப் படைப்பது என்பதனையும் நோக்கவேண்டும். கருணாநிதியே அதற்கு பொறுப்பாக இருப்பதால், அரசியல் தலையீடு இருப்பதைத்தான் காட்டுகிறது. முன்புகூட ஒரு திமுக கவுன்சிலர் நிர்வாண படமெடுப்பு, கற்பழிப்பு வழக்குகளில், அவரது ஆணையைப் பெற்றப் பிறகுதான் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

[8] இதுவும் ராஜரத்தினத்திற்கு உதவுவதாகவே உள்ளது. ஒன்று ப்ளாரன்ஸ் மேரியின் சம்பந்தப்படுள்ள ஆவணங்கள் / அத்தாட்சிகள் அழிக்கப்படும், இரண்டு, அவளை மறைமுகமாக மிரட்டவும் உபயோகப்படும்.

[9] இவ்வாறு கூறுவதே, பரிசோதனை முழுமையாக செய்யப்படவில்லை மற்று மருத்துவர்கள் பாரபட்சமாக செயல்படுகின்றனர் என்பது நன்றாகவே தெரிகின்றது.

[10] அலஹாபாத் தீர்ப்பு விஷயத்தில் அகழ்வாய்வு அறிக்கை வெளிப்படையாக மக்களுக்கு தெரியும் வகையில் வெளியிடப்படவேண்டும் என்று மெத்தப் படித்தவர்கள் எல்லாம் கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால்,, இதைப் பற்றி அந்த நியாவான்களுக்கு ஒன்றும் புரியவில்லையா?

[11] வேதபிரகாஷ், பெரியாருடைய ஆவி, தினகரன் ஆவி, ஜார்ஜின் ஆவி……….., http://dravidianatheism2.wordpress.com/2010/01/01/பெரியாருடைய-ஆவி-தினகரன்/

[12] விடுதலை தேதி, 20-102008: அருள்திரு ஜார்ஜ் அடிகளாருக்கு எமது வீர வணக்கம்: வீரமணி சொன்னது!; http://files.periyar.org.in/viduthalai/20081021/news03.html

http://files.periyar.org.in/viduthalai/20081021/thalai.html

செக்ஸ் சபலத்தினால் சீரழியும் பெண்களும், செக்ஸ் வெறியில் அலையும் காமுகன்களும்!

ஒக்ரோபர்12, 2010

செக்ஸ் சபலத்தினால் சீரழியும் பெண்களும், செக்ஸ் வெறியில் அலையும் காமுகன்களும்!

நாகர் கோவிலில்செக்ஸ்ஆசைகாட்டிகல்லூரிமாணவி உள்பட 10 பெண்களை மயக்கினேன்கைதான தொண்டு நிறுவன ஊழியர் பகீர் வாக்குமூலம்: இப்படி மாலைமலரில் ஒரு செய்தி. நாகர்கோவில், அக். 11, 2010 – ஸ்டீபன் (வயது 34). இவரது மனைவி ஜெயா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா, அப்பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதே தொண்டு நிறுவனத்தில் வேன் டிரைவரான  முகமது அனிபா (28) வெளியிடங்களுக்கு செல்லும் போது ஜெயவை வேனில் அழைத்துச் செல்வாராம். அப்போது இருவரும் பேசிக் கொள்வார்களாம். இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்ததாம்! முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினாரம். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானாராம்! உண்மையிலேயே தமிழச்சிகளின் செக்ஸ் வெறி அரிக்கிறது. நிச்சயமாக குஷ்பு போன்ற புழுத்துப்போன நடிகைகள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். மேலும் பல ஆண்களை மணந்து கொண்டே சென்று பத்தினித்தனம், திருமணம் முதலியவற்றைப் பற்றி பேசிவர்யும் கனிமொழி, ராதிகா போன்றோரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

கூப்பிட்ட உடனேயே குழந்தைகளையும் விட்டு ஓடிப்போகும் பெண்ணைப்பற்றி என்ன சொல்வது? அஞ்சுகிராமத்தை அடுத்த சிவராமபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 34). இவரது மனைவி ஜெயா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா, அப்பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். இங்கு வேன் டிரைவராக இருந்தவர் முகமது அனிபா (28). திருவிதாங்கோட்டை சேர்ந்த இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்கிறார். வேலை விசயமாக ஜெயா வெளியிடங்களுக்கு செல்லும் போது அவரை முகமது அனிபா வேனில் அழைத்துச் செல்வார். அப்போது இருவரும் பேசிக் கொள்வார்கள். இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது. இதில் ஜெயாவிடம் ஏராளமான நகை, பணம் இருப்பதை அறிந்து கொண்ட முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினார். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானார்.

புகார் கொடுக்கும் கணவன்: இதை அறிந்த ஜெயாவின் கணவர் ஸ்டீபன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மனைவியை முகமது அனிபா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நகை பணத்துடன் கடந்த 17-ந்தேதி கடத்தி சென்று விட்டதாக கூறி இருந்தார்.

நண்பர் ஒருவர் வீட்டில் மறைந்து இருக்கும் ஓடிப்போன மனைவியும், காமுகனும்: போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதில் அவர்கள் இருவரும் திண்டுக்கல் பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. உடனே சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் ஆகியோர் திண்டுக்கல் சென்று முகமது அனிபாவையும், அவரோடு இருந்த ஜெயாவையும் மீட்டு அஞ்சுகிராமம் அழைத்து வந்தனர்.

கல்லூரி மாண விஉள்பட 10 பேரை செக் ஸ்ஆசைகாட்டி மயக்கி சீரழித்த காமுகன்: போலீஸ் நிலையத்தில் அவர்கள் முகமது அனிபாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஜெயாவை கடத்தியது போல் கல்லூரி மாணவி உள்பட 10 பேரை செக்ஸ் ஆசை காட்டி மயக்கி வெளியூருக்கு அழைத்துச் சென்றதோடு அவர்களின் நகை பணத்தையும் அபேஷ் செய்து இருப்பது தெரிய வந்தது. அதன்பின்பு அந்த பெண்கள் ஊருக்கு வந்து குடும்ப மானத்திற்கு பயந்து போலீசில் சொல்லாமல் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. முகமது அனிபாவின் பகீர் பின்னணியை கேட்டு திடுக்கிட்ட போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது[1]:-

அழகான பெண்களைப் பார்த்தால் ஆசைவரும் என்றால் கிளம்பிவிடும் காமக்க்கொடூரன்: “திருவிதாங்கோட்டை சேர்ந்த ஷகிலா பானு என்பவரை பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். மனைவியுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தினாலும் எனக்கு அழகான பெண்களை பார்த்தால் ஆசை வரும். அதிலும் கணவனை பிரிந்து தனிமையில் வாடும் பெண்கள், கணவன் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாத பெண்களை கண்டு பிடித்து அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன். நான் திருமணமானவன் என்பதை முதலிலேயே அவர்களிடம் சொல்லி விடுவதால் அந்த பெண்களும் என்னிடம் தாராளமாக பழகுவார்கள். அப்போது அவர்களின் மன ஏக்கத்தை அறிந்து அதற்கேற்ப ஆறுதலாக பேசுவேன். இதில்செக்ஸ்கலந்து இருக்கும். இந்த பேச்சுக்கு மயங்கும் பெண்களை தனிமையில் சந்தித்து பேச ஏற்பாடு செய்வேன்”.

ஜெஸுவைட்ஸ் பின்பற்றும் முறை: ஜெஸுவைட்ஸ் என்ற கத்தோலிக்க பாதிரிகள் இம்மாதிரித்தான் பெண்களை மயக்கி சொத்து, பணம் முதலியவற்றை திருடுவது, கொள்ளையடிப்பது வழக்கம். ஜான் பிரிட்டோ என்பவன் முன்பு, இதே மாதிரி தடியத் தேவனின் மனைவியிடம் தனது வேலையைக் காட்டியபோதுதான், அவன், கிழவன் சேதுபதியால் தண்டிக்கப் பட்டான். முகமது அனிபா, “கணவனை பிரிந்து தனிமையில் வாடும் பெண்கள், கணவன் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாத பெண்களை கண்டு பிடித்து அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன்”, என்று சொல்லும் போது, அத்தகைய எண்ணங்கள் எப்படி வளர்கின்றன என்று ஆராயவேண்டும்.

பணம்காலியானதும்பெண்களைஅம்போஎனவிட்டுவிடுவேன். “அப்போது அவர்களிடம் சின்ன சின்ன சில்மிஷங்களில் ஈடுபட்டு செக்ஸ் ஆசையை தூண்டுவேன். எனது செயலுக்கு உடன்படும் பெண்களை உல்லாசமாக வாழலாம், வா என்று அழைப்பேன். அப்படி வரும் பெண்களை வீட்டில் இருக்கும் நகை, பணத்தையும் எடுத்து வரும் படி கூறுவேன். அந்த பெண்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதோடு, அவர்களிடம் இருக்கும் நகை பணத்தையும் பறித்து கொள்வேன். பணம் காலியானதும் பெண்களை அம்போ என விட்டு விடுவேன்”.

முகமது அனிபாவின் மனைவி ஷகிலா பானு புகார் கொடுத்தும் தூங்கியுள்ள போலீஸ்: “எனது இந்த பழக்கம் மனைவிக்கு தெரிய வந்தது. எனவே அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதோடு தக்கலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் என் மீது புகார் கொடுத்தார். மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றது எனக்கு மேலும் வசதியானது. என்னை தேடி வரும் பெண்களை அவர்கள் திருப்தியாகும் அளவுக்கு கவனித்து கொள் வேன். இதில் ஒரு கல்லூரி மாணவி, குடும்ப பெண் உள்பட பலரும் என்னோடு வந்துள்ளனர். அவர்கள் யாரும் என் மீது பெரிய அளவில் புகார் கொடுக்க வில்லை. அந்த துணிச்சலில் ஜெயாவை கடத்தினேன். ஆனால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் என் மீது நேரடியாக புகார் கொடுத் ததால் சிக்கிக் கொண்டேன்”, இவ்வாறு முகமது அனிபா கூறினார்.

என்னை மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர்வீட்டால் கற்பு என்னாவது? முகமது அனிபாவை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட ஜெயா கூறும் போது, அவரை பற்றி தெரியாமல் குடும்பத்தை மறந்து ஓடினேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர் வீட்டார். போலீசார் ஜெயாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தோடு கற்பு, நகை கொள்ளையடிக்கும் கூட்டம்: இதற்கிடையே, முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட பெண்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருகி றார்கள். முதற்கட்ட விசார ணையிலேயே இதில் 10-க்கும் மேற்பட்ட பெண்களின் விபரம் கிடைத்துள்ளது. அவர்கள் குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் முகமது அனிபாவின் நடவடிக்கைகளுக்கு அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரும் துணை போனது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. முகமது அனிபா பெண்களிடம் இருந்து பறித்து வரும் நகைகளை அவர்கள் விற்று பணமாக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர் களை பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


[1] http://www.maalaimalar.com/2010/10/11162110/young-men-cheating-college-stu.html

பலான பிரைட்டின் மீது, மேலும் இரண்டு மாணவிகள் பாலியல் புகார்!

ஓகஸ்ட்27, 2010

பலான பிரைட்டின் மீது, மேலும் இரண்டு மாணவிகள் பாலியல் புகார்!

உல்லாச ஊட்டி-கொடைக்கானல்-கன்யாகுமரி பிரைட்டின் செக்ஸ் லீலைகளுக்கு பலியான மேலும் இரண்டு மாணவியர் போலீஸருக்குப் புகார் கொடுத்தும் ஆகஸ்ட் 18, 2010, போலீஸார் அப்புகார்களை பதிவு செய்யாதது மட்டுமன்றி, தட்டிக்கழிக்கப் பார்க்கின்றனர் என்று உள்ளூர்வாசிகள் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். முன்புகூட, இந்த ஆள் சென்னையில் இருந்தபோது, போலீஸார் தேவையில்லாமல் கேரளாவிற்குச் சென்று தேடியுள்ளனர். இதனால் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸார், இந்த ஆளுக்கு உடந்தையாக இருக்கின்றனரோ என்று சந்தேகம் வருகின்றது.

M.L.Bright-Brite

M.L.Bright-Brite

இதில் வேடிக்கை என்னவென்றால், ஷீபா பால் (36) என்ற அப்பள்ளி பின்ஸ்பாலே, இந்த பாலியல் வேலைக்கு பிரைட்டிற்கு உதவியுள்ளாள். அவளும் ஏற்கெனெவே கைது செய்யப்பட்டுள்ளாள்.

ஜூன் 14 அன்று சார்லஸ் சாமராஜ் என்ற கிருத்துவ பாதிரியே இந்த ஆளின்மிது புகார் கொடுத்தும், இவ்வாறு போலீஸார் தாமதப்படுத்துவது ஆச்சரியமாக உள்ளது. முதன்முதலில் இந்த புகாரை ஏற்றது, காதரைன் மேரி (sub inspector Catherine Mary) என்ற துணை-ஆய்வாளர் ஆவர். காணாமல் போன இவர் திடீரென்று ஜூலை 2ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் சரண்டர் ஆனார்.

கொடைக்கானல்-பள்ளியில்-படிக்கும்-அழகான-பூடான்-மாணவிகள்

கொடைக்கானல்-பள்ளியில்-படிக்கும்-அழகான-பூடான்-மாணவிகள்

இந்த ஆள் இதுமாதிரி, மாணவிகளுக்கு குறிப்பாக ராத்திரி 9 மணிக்கு மேல் “ஆங்கில வகுப்புகள்” எடுக்கிறேன் என்று உட்டி, கொடைக்கானல் மற்றும் கன்யாகுமரி என்று சென்றுள்ளான்.

மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்!

ஜூலை9, 2010

மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்

மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்: சிஎஸ்ஐ சர்ச் போதகர் சார்லஸ் சாம்ராஜ் சன்-டிவியில் கூறும்போது, நாங்கள் சொல்வதைவிட, கோர்ட் விசாரணைக்குப் பிறகு, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும், எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். பாதிக்கப் பட்ட அந்த மாணவியும், எப்படி தன்னை பிரைட் தனது அறைக்குள் அழைத்தார், உடலைத் தொட்டு, பிறகு, அங்கங்களையெல்லாம் தொட்டார்…………………என்பதையெல்லாம் சொன்னார். சமையல்காரி மற்றும் ஐந்து மாணவிகளிடம் விசாரணை நடந்துள்ளது. அவர்கள் நடந்தது பற்றி விளக்கியுள்ளர்கள். செய்தித்தாள்களில் வந்துள்ள விவரங்களின் தொகுப்பு கீழே கொடுக்கப் படுகிறது. குறிப்பிட்ட மற்ற கட்டுரைகளையும் சேர்த்து வாசிக்கலாம்[1].

காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவு (ஜூலை 7, 2010): பாலியல் தொந்தரவு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பள்ளித் தாளாளரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது[2]. கொடைக்கானல் தனியார் பள்ளியில் பல மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதன் தாளாளர் பிரைட் (76). இந்த நிலையில் பூடானைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி, பள்ளித் தாளாளர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த ஜூன் 18-ம் தேதி 2010 கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரைட் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீஸார் பிரைட்டை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ஜெயராஜிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் மதுரையிலிருந்து பிரைட் அழைத்து வரப்பட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரை கொடைக்கானல் போலீஸார் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் ஜெயராஜ் உத்தரவிட்டார்.

பள்ளி ஹாஸ்டலில் தங்க வைக்காமல் பள்ளி வளாகத்திலுள்ள தனது பங்களாவில் தங்க வைத்துள்ளார்: வடமேற்கு மாநிலங்களில் இருந்து பல மாணவியர் வந்து தங்கிப் படிப்பது வழக்கம். ஆனால், சில மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தானே படிக்க முன்வந்ததாக தெரிகிறது. இவர் அவ்வகையில், இந்தப் பள்ளியில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஏழை, மாணவ, மாணவிகளை தமது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். பிரைட் இவர்களை பள்ளி ஹாஸ்டலில் தங்க வைக்காமல் பள்ளி வளாகத்திலுள்ள தனது பங்களாவில் தங்க வைத்துள்ளார்.  இங்குதான் இவரது “மோடிவ் / தவறன எண்ணம்” வெளிப்படுகிறது. முதலில், ஒரு பெரியவர் என்ற ரீதியில், “அப்பா” போல நடந்து கொள்வது, முதுகில் தட்டிக் கொடுப்பது, அன்பாக-பாசத்துடன் கட்டிப் பிடிப்பது, என ஆரம்பித்து, மெதுவாக காமலீலைகளை ஆரம்பித்துள்ளார். இவ்வகையில்தான், சில மாணவிகளை அவர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

கொடைக்கானல் பள்ளி தாளாளர் பங்களாவில் போலீசார் சோதனை[3] (08-07-2010): பாலியல் தொந்தரவு வழக்கில் சிக்கிய கொடைக்கானல் பள்ளி தாளாளர் பிரைட்டிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட் (70) பங்களாவில் தங்கியிருந்த பூடான் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான தாளாளர் ஸ்ரீவில்லி., கோர்ட்டில் சரண் அடைந்தார்.பள்ளி முதல்வர் ஷிபா பாலும்(36) கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் கொடைக்கானல் போலீசார் ஒரே நாளில் விசாரணையை முடித்து நிலக்கோட்டை ஜெயிலுக்கு அனுப்பினர். நிலக்கோட்டை கோர்ட்டில் பப்ளிக் பள்ளி மாணவிகள் 5 பேர், சமையலர் ரத்தினம் என்ற ராஜரத்தினம்[4] ஆகியோர் மாஜிஸ்திரேட் அனுராதா முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் கொடுத்தனர். இந் நிலையில் பிரைட்டின் பங்களாவில் தங்கி படித்த 17 மாணவிகளில் 5 மாணவிகளும், சமையல்காரப் பெண்ணும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்ட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட் அனுராதாவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்[5].

நைட்டியுடன் வரச்சொன்ன தாளாளர்[6]: பூடான் மாணவி தன்னை எப்படி படீபடியாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார், என்று விவரித்தார். அம்மாணவி கூறுகையில், “இரவு நேரங்களில் என்னை நைட்டி உடையில் வரச்சொல்வார். ஆங்கில அறிவை மேம்படுத்துவதாகக் கூறி, ஆங்கில படங்களை டிவியில் காண்பிப்பார். அவரது தவறான எண்ணத்திற்கு ஒத்துழைக்காததால், என்னையும், சக பள்ளி தோழிகளையும் திட்டினார். ஒரு மாணவியை தாக்கினார். கடந்த 3ம் தேதி பள்ளி ஹாஸ்டலில் உடல்நலம் சரியில்லாமல் படுத்திருந்தேன். அப்பொழுது என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர்க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்”. ஆக, இவரது காம-மனப்பாங்கு, வக்கிரபுத்தி, முதலியவை நன்றாகவே வெளிப்படுகிறது.

பிரைட்டின் பங்களாவில் சோதனை: இந்நிலையில் நேற்று கொடைக்கானல் போலீசார் பள்ளி தாளாளர் பிரைட்டை விசாரணைக்காக மதுரை ஜெயிலில் இருந்து கொடைக்கானலுக்கு அழைத்து சென்றனர். இன்று கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையில் போலீசார் ஸ்டேஷன், பங்களாவில் விசாரணை நடத்தினர். பிரைட் தங்கியிருந்த அறை திறக்கப்பட்டு அவரது முன்னிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாணவிகள் சொன்னபடி, அங்கிருந்த பொருட்கள் – டிவி, சோபா, படுக்கை – முதலியவை சோதனையிடப் பட்டன. எப்படி மாணவிகளை அங்கு அழைப்பார், படங்களைப் போட்டுக் காண்பிப்பார் முதலியன சோதிக்கப் பட்டன. நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் கல்விக்கு ஏற்பாடு: பிரைட்டின் மீது புகார் சொன்னதால், அந்த மாணவிகள் பாதுகாப்பு குறித்து வெளியே வந்துவிட்டனர். மேலும் அவர்கள் தொடர்ந்து அந்த பள்ளியில் படிப்பு தொடரமுடியாத நிலை ஏற்பட்ட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் 16 மாணவிகள், தொடர்ந்து பாதுகாப்பு, கல்வி பெற முடியாமல் இருந்தனர். இவர்களுக்கு தொடர்ந்து கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்[7].

ஷிபாபால் என்ற பெண்மணியே இதற்கு ஒத்துழைத்தது அதிர்ச்சியாக உள்ளது[8]: இந்நிலையில், நேற்று அதிகாலை பள்ளி முதல்வர் ஷிபாபாலை(36) தாளாளருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். முன்பு ஊடகக்காரர்கல் சென்று, இவரிடம் கேட்டதற்கு திமிராக பதில் சொன்னதை ஞாபகத்தில் கொள்ளவும்[9]. கோர்ட் உத்தரவுப்படி, அவர் நிலக்கோட்டை கிளைச் சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டார். கைதான ஷிபாபால் திருநெல்வேலியை சேர்ந்தவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான், இந்த பள்ளி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

ஷிபா பால்பிரை கூட்டு: இது அபயா கொலை விஷயத்தில் எப்படி, இரு பாதிரி-ஒரு கன்னியாஸ்திரீ காமக்களியாட்டங்களில் ஈடுபட்டார்களோ, அதே மாதிரி இருக்கிறது. கிருத்துவர்கள் தங்களது பலவித  பலங்களால், இவை எல்லாவற்றையும் மறைத்து விடுவார்கள். எந்த ச-டிவியிலும் இவர்களின் சரச லீலைகள் காட்டப்படமாட்டாது; நக்கிரனும் லெனினை அனுப்பி வீடியோ எல்லாம் எடுக்க மாட்டார்கள். ஷிபா பாலின் ஒத்துழைப்பு, பிரைட்டின் இரவு நேர உல்லாசங்கள் முதலியவை அதிர்ச்சிற்குள்ள விஷயங்கள். எப்படி, இவர்கள் பெண்களை, வயது வந்த சிறுமியர்களை – மாணவிகளை இவ்வாறு செக்ஸ் வேலைகளில் ஈடுபடுத்துவார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது[10].

இறையியல் காமத்தைத் தூண்டி, கலவிக் குற்றங்களை நியாயப்படுத்துகின்றன என்றால், கிருத்துவர்கள் அதனை பரிசீலிக்க வேண்டும்: கிருத்துவத்தில், கன்னியாஸ்திரீக்கு ஏசுதான் உனது காதலன், கணவன்…………அவனுடந்தான் நீ உறவாடமுடியும்  என்றெல்லாம் போதனை சொல்லி மனத்தைக் கட்டுப்படுத்தி வைக்க பயிற்சிகள் கொடுத்தாலும், இந்த போப்புகள், கார்டினல்கள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்…………….முதலியோர் அந்த காமம் பெருகும் வேளையிலே, “நாங்கள் தான் ஏசுகிருஸ்து, அதனால், என்னுடன் கூட, புனைவதால் எந்த பாவமும் இல்லை, மாறாக உனக்கு சொர்க்கம் கிடைக்கும், பரிசுத்த ஆவி எப்படி மேரியை புனிதப் படுத்தியதோ, அதே மாதிரி நீயும் புனிதப்படுத்தப் படுவாய்“, என்றெல்லாம் மனத்தை களைத்து, ஆடைகளை களைத்து, உடலுறவு கொள்கின்றனர். ஒருமுறை ருசி கண்ட பிறகு, எந்த போப்புகள், கார்டினல்கள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்…………….முதலியோரும், கன்னியஸ்தீரிக்கலும் அதனை மறுபடியும் ருசிக்கத் தயங்குவதில்லை. ஆகையால் தான், இம்மாதிரியான செக்ஸ் விவகாரங்கள் நிறைய வெளிவருகின்றன.

இடைக்காலத்திலிருந்து, இக்காலம் வரை, கிருத்துவ மதகுருமார்களின் செக்ஸ் விவகாரங்கள் அதிகமாகவே வெளிவந்துள்ளன. இப்பொழுது இந்தியாவில், கத்தோலிக்க பிஷப் கான்ஃபரன்ச் போன்ற தலைமை இயக்கங்களே, இதைப் பற்றி வெளிப்படையக பேசி, விவாதித்து, சர்ச்சை புரிந்து வருகின்றன. அவர்களுடைய ஒழுக்கம், கட்டுப்பாடு, முதலியவைப் பற்றி வழிமுறைகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை ஏற்படுத்தியுள்ளன. அந்நிலையில், இறையியல் காமத்தைத் தூண்டி, கலவிக் குற்றங்களை நியாயப்படுத்துகின்றன என்றால், கிருத்துவர்கள் அதனை பரிசீலிக்க வேண்டும். ஏனெனில், சமூக ரீதியில், இந்தியாவில், ஏன் உலகம் முழுவதும், இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் பெருகுவதை தடுக்கவேண்டிய நிர்பந்தம், தண்டனைக் கொடுப்பது முதலியன பொதுப்பிரச்சினையாகி உள்ளன.

வேதபிரகாஷ்

09-07-20-10


[1] வேதபிரகாஷ்,கட்டாயப்படுத்தி மதம் மாற்றி கல்யாணம் செய்ய பெற்றோர்களே பலவந்தம்!, http://christianityindia.wordpress.com/2010/07/01/கட்டாயப்படுத்தி-மதம்-மாற/

………………………………………………, புது மணப்பெண், முதலிரவிற்கு மறுக்கும் மாப்பிள்ளை, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர்!, http://christianityindia.wordpress.com/2010/07/04/புது-மணப்பெண்-முதலிரவிற/

வேதபிரகாஷ், கிருத்துவர்களின் பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?, http://christianityindia.wordpress.com/2010/07/07/கிருத்துவர்களின்-பாலியல/

[2] தினமணி, பள்ளித் தாளாளரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு, First Published : 08 Jul 2010 11:57:26 AM IST, http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid=268932&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%……….. F%81

[3] தினமலர், கொடைக்கானல் பள்ளி தாளாளர் பங்களாவில் போலீசார் சோதனை, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35270

[4] இந்த சமையலர் உண்மையில் சமையல்காரி, ஆனால், சில பத்திரிக்கைகள் “சமையல்காரி” என்பதற்கு பதிலாக “சமையலர்” என்று குறிப்பிடுகின்றன.

[5] தட் ஈஸ் தமிள், கொடைக்கானல் தாளாளர் செக்ஸ் டார்ச்சர்-3 மாணவிகள் ரகசிய வாக்குமூலம், வியாழக்கிழமை, ஜூலை 8, 2010, 10:14[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/07/08/kodaikanal-school-sex-torture-girls-statement.html

[6] தினகரன்,கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம், ஜூலை 8, 2010, http://www.dinakaran.com/crimedetail.aspx?id=9967&id1=11

[7] தினமலர், பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் கல்விக்கு ஏற்பாடு, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34467

[8] வேதபிரகாஷ், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!, http://christianityindia.wordpress.com/2010/07/03/மாணவிகளுக்கு-பாலியல்-தொந/

[9] டைம்ஸ்-டிவி செனல் தளத்தைப் பார்க்கவும்.

[10] வேதபிரகாஷ், கொடைக்கானல் உல்லாச கிருத்துவக் காமப் பெண்பித்தன்.,

http://christianityindia.wordpress.com/2010/06/23/ கொடைக்கானல்-உல்லாச-கிருத/

கேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்!

ஜூன்30, 2010

கேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்!

அஸிஸி காருண்ய ஆஸ்ரம்: அபயகேந்திரம் என்பது அஸிஸி காருண்ய ஆஸ்ரமத்தின் பகுதியாக இருக்கிறது. கேரளா மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் ஆஸ்ரமங்களை வைத்துக் கொண்டு, இந்துக்களைப் போலவே காவி உடைகள் தரித்துக் கொண்டு, கிருத்துவர்கள் ஏன் முஸ்லீம்கள் கூட உலா வந்து க்ஒண்டு இருக்கிறார்கள். பொதுவாக ஜனங்கள் இவர்கள் எல்லோருமே இந்து சாமியார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். கிருத்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இதில் லாபம் என்னவென்றால், இதுமாதிரி பிரச்சினை வந்து விட்டால் ஏதோ, ஆஸிரமம், காவிக்கட்டிய சாமியார்கள் என்றுதான் ஊடகங்கள் காண்பிப்பர்.முழுவிவரம் அறிந்த பின்னர் தான் தெரியும், செய்தது கிருத்துவ சாமியார் அல்லது முஸ்லீம் சாமியார் என்று!

உதாரணத்திர்காக, கேராளவில் அத்தகைய ஆஸ்ரமம், “கருணாஸ்ரமம்” எப்படியிருக்கும், என்பதர்கு, சில புகைப்படங்கள் சேர்க்கப் படுகின்றன. இவை, பிரச்சினையுடன் தொடர்பு கொந்தவை இல்லை, ஆனால், கிருத்துவர்கள், எப்படி அத்தகைய பெயர்களை வைத்துக் கொண்டு, தங்கலது நிருவனங்களை நடத்தி வருகிறார்கள் என்பதனை எடுத்துக் காட்டப்படுகிறது.

KARUNYAashram_6

KARUNYAashram_6
KARUNYASRAM_1

KARUNYASRAM_1
KARUNYASRAMAM_3

KARUNYASRAMAM_3
Kerala-nuns-enloying-life

Kerala-nuns-enloying-life

அஸிஸி என்றால், ஒரு கிருத்துவத் துறவி. பிறகு எப்படி, எல்லாவர்ரையும் துரப்பது விட்டுவிட்டு, “அபயகேந்திரம்” என்ற பெயரையும் வைத்துக் கொண்டு “அஸிஸி காருண்ய ஆஸ்ரமத்தின்” பகுதியாக இருக்கிறது, என்ற நிலையில் கிருத்துவ சஅமியார்கள், இத்தகைய காமக் கொடூர களியாட்டங்களில் ஈடுபடுவர்?  பேட்ரிக் ஜார்ஜ் (38) மற்றும்ஜோசி ஜார்ஜ் (34), இருவரும் அபயகேந்திரங்களுக்கு வரும் மனநிலை பாதித்த மற்றும் இதர பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல், கற்பழித்தல் முதலிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Abhayakendras-closed-down-Christian-sex-scam[/caption]

1993லிருந்து “ரக்ஸா வில்லா” என்ற பெயரில், இந்த கிருத்துவர்கள் பெண்களுக்கு ஆலோசனை கூறல் என்ற பெயரில் “அபய கேந்திரங்களை” நடத்தி வருகின்றனராம். இதில் 15 முதல் 25 வயது வரையில் இளம் பெண்கள் வருகின்றனராம். இவர்களுக்கு மனரீதியாக ஆலோசனை கூறுகிறேன் என்று கூறி செக்ஸ் விளையாட்டுகள் செய்ததோடலல்லாமல், கற்பழித்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.