“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (2)
முசாபர் நகருக்கு கடத்தி சென்று கற்பழிக்கப்பட்டார்: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை பதரஸாவைச் சேர்ந்த சர்வா பள்ளியில் வேலை செய்து வருகின்றாள். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா பகுதியில் பெண் ஆசிரியர் ஒருவர் மதராசாவிற்கு கடத்தி வரப்பட்டு கற்பழிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. பள்ளியில் ஆசிரியராக உள்ள அப்பெண் கடந்த ஜூலை 23ந் தேதி தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல் ஒன்று தன்னை கடத்தியதாக கூறினார். முதலில் ஹப்பூரில் உள்ள மதராசாவிற்கு தன்னை கடத்தி சென்று கற்பழித்தவர்கள் பின்னர் முசாபர் நகருக்கு கடத்தி சென்றதாக தெரிவித்தார். அங்கு பலர் தன்னை கற்பழித்தாகவும் அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்[2]. மேலும் மதமாற்றம் செய்யுமாறு தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[3]. போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து பஞ்சாயத்து தலைவர், பெண் ஒருவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இஸ்லாமிய மதகுரு, இரு பெண்கள் இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர்: இன்னொரு நாளிதழின் படி, 20 வயது இளம்பெண் கிராம தலைவர் நவாப் கான் மற்றும் சிலரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படியே, அவரது பெயரும் மாற்றப்பட்டு முசாபர் நகரில் வைக்கப்பட்டுள்ளார். இளம்பெண் அங்கிருந்து தப்பி ஒடிவந்துள்ளார். அவர் பேசுகையில் தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் கொடுத்த புகாரின்படி நவாப் கான் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பெண்கள் மதமாற்றம் செய்ய உதவியாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது[4]. போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் மத உணர்வுகளை காயப்படுத்துதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அப்பெண் போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தை யூ டியூய் மூலம் 10000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனனர்[5].
புகார் கொடுத்தபோது போலீஸார் பதிவு செய்யவில்லை: முன்பே குறிப்பிடப்பட்டபடி, இளம்பெண் கடந்த ஜூலை 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர், பெண் கடத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று 04-08-2014 அன்று போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்[6]. தனது மகளை சிலர் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, கட்டாய மத மாற்றமும் செய்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் போலீஸாரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே திங்கள்கிழமை 04-08-2014 மோதல் ஏற்பட்டது[7]. இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் நடத்திய அவர்கள் போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான மருத்துவ அறிக்கைக்கு போலீசார் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த பாரதீய ஜனதா கட்சியினர் – உபி தலைவர் லக்ஷ்மிகாந்த வாஜ்பேயி மற்றும் சோம்தேவ் அப்பகுதிக்கு சென்றனர்[8]. கட்சியின் எம்.பி. அகர்வால் இப்பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி அரசு இது மதக்கலவரத்தை தூண்டிவிடும் முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில அரசியல் கட்சிகள் இதற்கு மதவாத சாயத்தை பூச முயற்சி செய்தன. ஆனால் அது வெற்றியடையவில்லை.” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் நரேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன[9].
கிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மனைவியுடன் சேந்து கொண்டு இக்காரியத்தை செய்தது: இது குறித்து மீரட் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.பேக் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (04-08-2014) கூறியதாவது: “கர்கோதா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 20 வயது மகளை, கர்கோதா கிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மற்றும் மூவர் சேர்ந்து கடந்த 23ஆம் தேதியன்று கடத்திச் சென்று ஒரு மதரஸாவில் அடைத்துவைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகளை அவர்கள் மிரட்டி மதமாற்றம் செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார். கடத்தியவர்களின் பிடியில் இருந்து ஜூலை 30ஆம் தேதி தப்பித்துவந்த அந்தப் பெண், தனக்கு நிகழ்ந்த துயரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் செய்த புகாரை பிறகு தான் போலீஸார் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறிய கர்கோதா காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீரட் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கக் கூடுதலாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது”, என்று பேக் கூறினார்[10].
மதகுரு சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது: திங்கள்கிழமை இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மீரட் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் யாதவ் கூறியதாவது: மதகுரு சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்[11]. இன்னொரு நாளிதழின் படி, கைது செய்யப்பட்டவர்கள் கீழ் வருமாறு:
- மொஹம்மது நவாப் [Mohd Nawab, who is the Sarawa pradhan,
- சமர் ஜஹான் [Samar Jahan] – சலாவுல்லாவின் மனைவி.
- நிஷாத் [daughter Nishaat] – சமர் ஜஹானின் மகள்.
நான்காவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சலாவுல்லா [The fourth accused, Salalullah, is absconding] காணப்பவில்லை[12]. சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஹாபூட் பகுதியில் கோட்டாட்சியர் நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் விசாரித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கஜ் யாதவ் கூறினார். இதனிடையே, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மீரட் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக உத்தரப் பிரதேச மாநில பாஜகவின் வணிகர்கள் பிரிவுத் தலைவர் வினீத் அகர்வால் சாரதா தலைமையில் அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளரிடம் சாரதா பேசுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளும் சமாஜவாதி கட்சி அரசும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் தயங்குகின்றனர். இதில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறினார்கள் என்றால் மாநிலம் தழுவிய கடையடைப்பில் வணிகர்கள் ஈடுபடுவார்கள் என அரசை எச்சரிக்கிறேன் என்றார். இந்தப் பிரச்னையில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக எம்.பி. ராஜேஷ் குமார் அகர்வாலும் கூறியுள்ளார்.
மதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது: “மதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது என்ற புதிய விசயம் இப்பொழுது கற்பழிப்பு விவகாரத்தில் வெளிவந்துள்ளது. அதாவது பயத்திற்காக பெண் மதம் மாறவும் ஒப்புக்கொள்கிறாள். இவ்விவகரங்களை அரசு அசாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்”, என்று மம்தா சர்மா என்ற தேசிய மகளின் ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்[13]. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முல்லாயம் சிங் யாதவ் இப்பொழுது கூறியுள்ளார்[14]. 05-08-2014 அன்று மேலும் இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர். ஆனால், பெயர்களை வெளியிட மறுத்துள்ளார்கள்[15]. சமஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் [Samajwadi Party (SP) leader Naresh Agarwal] பாதிக்கப்பட்ட பெண்ணே நீதிமன்றத்தில் மதமாற்றத்திற்கான விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளாள் என்று அறிவித்ததும் வியப்பாக உள்ளது[16]. ஆனால், இல்லை அவள் கொடுக்கவில்லை, கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலியானாவை, யாரோ அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்ற செய்தியும் வந்துள்ளது[17]. தான் தப்பித்து வந்துள்ள மதரஸாவில் தன்னைப்போல ஒரு டஜன் பெண்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று அப்பெண் கூறியுளள்ளாள். அதுமட்டுமல்லாது உள்ளூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு “பெலிப்பினோ டியூப் / கருத்தறிக்கும் குழாய்கள்” வெளியே எடுக்கப்பட்டன என்றும் கூறினாள். இதனால் இனி அவள் கருத்தறிக்க முடியாது[18].
கற்பழிப்பு விவகாரத்தில் மருத்துவப் பரிசோதனை உண்மையினை வெளிப்படுத்தும்: பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது என்று முன்னர் தெரிவிக்கப் பட்டது. இப்பொழுது ஆளும் கட்சியின் தலைவர்கள், மற்றவர்கள் வேறுவிதமாகப் பேசி வருகின்றனர். தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப் பட்டு வருவதாலும், அவரது ஆட்சியில் சட்டம்-ஒழுங்குநிலை சரியில்லை என்று கூறப்படுவதாலும் ஆளுங்கட்சியினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை அறியலாம். பெண்ணை பரிசோதனை செய்தது பொய்யா இல்லை மறுபடியும் பரிசோதனை செய்து மெய்ப்பிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இந்நிலையில் பிஜேபி, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.
© வேதபிரகாஷ்
06-08-2014
[1] மாலைமலர், உ.பி. மதராசாவில் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: பெண் உட்பட 3 பேர் கைது, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 05, 9:36 PM IST
[2] http://www.maalaimalar.com/2014/08/05213655/Meerut-molested-horror-in-Madr.html
[3] http://aajtak.intoday.in/story/meerut-gangrape-victim-speaks-about-the-incident-1-774623.html
[4] http://www.dailythanthi.com/News/India/2014/08/05154112/Meerut-Tense-After-Woman-Alleges-Gang-rape-Forced.vpf
[5] http://tamilnewsbbc.com/2014/08/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1.html
[6] தினத்தந்தி, மீரட்டில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம்; பதற்றம் நீடிப்பு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST; பதிவு செய்த நாள் செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST
[7]http://www.dinamani.com/india/2014/08/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0/article2364811.ece
[8] http://news.oneindia.in/india/meerut-gangrape-up-bjp-chief-to-meet-victim-s-family-1496385.html
[9] http://www.dailythanthi.com/News/India/2014/08/05154112/Meerut-Tense-After-Woman-Alleges-Gang-rape-Forced.vpf
[10] http://www.dnaindia.com/india/report-tensions-rise-in-meerut-over-alleged-gang-rape-forced-religious-conversion-of-woman-2007878
[11] http://www.aninews.in/newsdetail2/story178317/meerut-teacher-039-s-gang-rape-case-police-arrests-three.html
[12] http://timesofindia.indiatimes.com/City/Meerut/Meerut-rape-forced-conversion-survivor-records-statement-in-court/articleshow/39724205.cms
[13] National Commission for Women (NCW) chairperson Mamta Sharma said on Tuesday “It has come up as a new thing now, that gang rape takes place for religion conversion. So that out of fear the girl agrees to convert. The government should take up thesematters very seriously.”
[14] http://zeenews.india.com/hindi/news/india/meerut-gang-rape-strict-action-will-be-taken-against-accused-assures-mulayam/229962
[15] http://www.firstpost.com/india/meerut-gang-rape-two-arrested-situation-still-tense-1651677.html
[16] Commenting on the Meerut gang-rape case, Samajwadi Party (SP) leader Naresh Agarwal today said the victim herself gave an application in court to change her religion, but now she is levelling allegations.
[17] http://zeenews.india.com/news/uttar-pradesh/meerut-rape-affidavit-not-signed-by-woman-says-police_953010.html
[18] ………………she had escaped from the madrassa where she had been kept along with close to a dozen others “like her”. She had also said she had been gang raped and herfallopian tubes removed in a surgery done at a local hospital to ensure she couldn’t conceive in future. She also alleged that she had been forcibly converted to Islam.