Posts Tagged ‘கொலை’

திராவிடத் திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும் அதிகமாகி வருவது ஏன்? – பகுத்தறிவு, பெரியாரிஸம் குறைகின்றனவா, அதிகமாகின்றனவா?

நவம்பர்22, 2016

திராவிடத் திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும் அதிகமாகி வருவது ஏன்? பகுத்தறிவு, பெரியாரிஸம் குறைகின்றனவா, அதிகமாகின்றனவா?

breastfeed-fatwa-for-women

இஸ்லாமும், முலைப்பால் கொடுத்தலும்: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், பல விசயங்களுக்கு, பல நாடுகளில், பல முல்லா / காஜிக்கள் பலவிதமான பத்வாக்கள் / மத ஆணைகள் கொடுத்திருக்கிறார்கள். இதனால், பழக்க-வழக்கங்களைப் பின்பற்றுவதில், வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரேபிய நாடுகளில், ஒரு முல்லா / அல் ஹஸார் பல்கலைக்கழகத்தின் ஹதீஸ் துறையின் தலைவர் ஆண் வேலையாட்களுக்கு, பெண் வேலையாட்கள் முலைப்பால் ஊட்ட வேண்டும், அப்படி செய்தால், அவர்கள் நன்றாக வேலை செய்வார்கள், உறவுமுறை நன்றாக இருக்கும் என்றெல்லாம் விளக்கம் கொடுத்து, பத்வா போட்டார். இவ்விசயத்தில் கூட, குழந்தை பிறந்தததும், தாயே தொழுகை கூறி, முலைப்பால் ஊட்டலாம் என்றுள்ளது. ஆனால், அப்பெண்ணின் கணவன் அதனை தவறாகப் புரிந்து கொண்டு, இவ்வாறு நடந்து கொண்டதால் சர்ச்சை உண்டாகியுள்ளது.

women-met-magician-alone

குறி கேட்க சென்றவர்களிடம் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்ன மந்திரவாதி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள வாழவல்லானைச் சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி தனலட்சுமி (42). தனலட்சுமி தனது 2 மகன்களின் வேலை தொடர்பாக முத்துகிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோயில் பூசாரியான மந்திரவாதி சோமசுந்தரத்திடம் குறி கேட்க சென்றுள்ளார். இக்காலத்தில் பி.இ / பி.டெக் படித்தவர்களுக்கே வேலை கிடைக்காத நிலையுள்ளது. நன்றாக படித்து, தேரியவர்கள், துறைப்பற்றிய விவரங்கள் அறிந்தவர்களுக்கு வேலை கிடைத்து விடுகிறது. ஆனால், மற்றவர்கள் பரிதாபகரமாக உள்ளது. இந்நிலையில், குறி கேட்க சென்ற போது, தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால், தனலட்சுமி கணவரிடம் திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட செல்வதாக கூறி விட்டு அடிக்கடி அவரை தனலட்சுமி சந்தித்துள்ளார். மேலும், மந்திரவாதி சோமசுந்தரம் பூஜை செய்ய தேவைப்படுவதாகக் கூறி தனலட்சுமியிடம் இருந்து தாலி செயின் உள்ளிட்ட நகைகள், பணத்தை உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார்.

women-met-magician-alone-got-murderedகொடுத்த நகைகளைத் திருப்பிக் கேட்டதால் கொலை செய்த மந்திரவாதி: தொடர்ந்து தன்னிடம் நகை, பொருட்களை பிடுங்குவதை அறிந்துகொண்ட தனலட்சுமி கொடுத்தவற்றை திரும்ப கேட்டுள்ளார். இதனையடுத்து 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணம், நகையை கேட்டு தனலட்சுமி தகராறு செய்யவே அவரை, கோயிலுக்கு வரவழைத்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பி தோட்டத்துக்குள் ஓடயுள்ளார். அப்போது, தைக்காவூரைச் சேர்ந்த மற்றொரு மந்திரவாதி அருள்குமாருடன் சேர்ந்து தலையில் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்துள்ளனர். தனது மனைவி மாயமானதை அடுத்து அவரது கணவர் திருமால் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 2 வருடமாக காவல் துறையினருக்கு தண்ணீர் காட்டிவந்த சோமசுந்தரம் 17-10-2016 அன்று இரவு சிக்கினார். அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

tiruchenthur-murder-by-two-exorcists-october-2016

சர்ப்பதோஷம் போக்க பூஜை என்று நாடகமாடி, நகை பறிக்க முயன்ற மந்திரவாதி[1]: சென்னை தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், சிவசண்முகம் தெருவை சேர்ந்தவர் சிவநேசன். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 33). இவர்களது குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இவ்விசயம் அக்கம்-பக்கத்தாருக்கும் தெரிந்திருக்கிறது. அந்நிலையில், இவர்களது குடும்பத்தில் கடுமையான சர்ப்பதோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்தால் சரியாகிவிடும் எனவும் 19-10-2016 அன்று காலை அவரது வீட்டிற்கு மந்திரவாதி போல் உடை அணிந்து வந்த 2 வாலிபர்கள் கூறினர். இதை நம்பிய காளீஸ்வரி அவர்களை வீட்டுக்குள் அழைத்து சென்றார். அவர்கள் 2 பேரும் பூஜை செய்வது போல் நடித்தனர். பின்னர் காளீஸ்வரி அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி, ஒரு துணியில் வைத்து கட்டி பூஜை அறையில் வைக்கும்படி தெரிவித்தனர். அவரும் நகைகளை கழற்றி வைத்தார். இதற்கிடையே காளீஸ்வரி நகைகள் வைத்திருந்த துணியை பிரித்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

periyar-spirit-does-not-come

நகைகள் காணாத போனதால், மந்திரவாதிகளைப் பிடுத்து போலீசிடம் ஒப்படைத்தது:  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார். இந்த நிலையில், அந்த வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்து பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்[2]. போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (19), செல்வகுமார் (19) என்பதும், சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பீர்க்கன்காரனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இங்கும், சர்ப்பதோசம் இருக்கிறது என்றால் எப்படி பெண்கள் நம்பலாம், உடனே தெரியாதவர்களிடம் நகைகள் கொடுத்து, பூஜைக்கு ஒப்புக் கொள்ளலாம் என்பதெல்லாம் ஆச்சரியமாகத்தான் உள்ளது. இப்படியாக, திராவிட நல்திருநாட்டில், பேயோட்டுபவர்கள், பகுத்தறிவுவாதிகளை ஏமாற்றியுள்ளதும் விசித்திரமாக இருக்கிறது.

dravidian-devil-sorcery-exorcism

திராவிட நல்திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும் அதிகமாகி வருவதும் வேடிக்கையாக இருக்கிறது: பகுத்தறிவு பெரியாரிஸத்தில் ஆத்மா இல்லை, என்று பெரியார் காலத்திலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட சித்தாந்தமாக இருந்து வருகிறது. மனிதனுக்கு உயிர் உள்ளது, இறக்கிறான் என்பதெல்லாம் ஒப்புக் கொள்கிறார்கள், ஆனால், மறுபிறப்பு முதலியவற்றில் நம்பிக்கை இல்லை. இருப்பினும், வருடா வருடம், பெரியார், மணியம்மை சமாதிகளுக்குச் சென்று மாலைபோட்டு, மலர் தூவி, விளக்கு வைத்து,……..மரியாதை செல்லுத்தி விட்டு வருகிறார்கள். ஆனால், பேய்-பிசாசு உண்டு என்று ஊடகங்கள் வழியாக பிரச்சாரம் செய்பவர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால், அவ்வூடகங்களுக்கு சொந்தக்காரர்களாக, பெரும்பாலும் அவர்கள் இருக்கிறார்கள். ஏலும், சமீபத்தில் டிவி-சீரியல்கள் முதல் திரைப்படங்கள் வரை, பேய்-பிசாசு படங்கள் சமீபத்தில் தான் அதிகமாக இருக்கின்றன. அதன் பாதிப்பில் தான் பெண்கள், மேற்குறிப்பிட்டபடி  காரியங்களில் அறிந்தோ அறியாமலோ ஈடுபட்டு, பிரசினைகளில் சிக்கியுள்ளார்கள். அதனால், திராவிட நல்திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும் அதிகமாகி வருவதும் வேடிக்கையாக இருக்கிறது.

 

© வேதபிரகாஷ்

22-11-2016

periyar-atm-spirit-negative

[1] தினத்தந்தி, பெருங்களத்தூரில் மந்திரவாதி போல நடித்து நகை திருட முயற்சி 2 வாலிபர்கள் , பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 12:43 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 4:45 AM IST.

[2]http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2016/10/19004312/Pretending-to-be-a-magician2-men-arrested-for-trying.vpf

 

கோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது!

செப்ரெம்பர்20, 2016

கோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது!

 coimbatore-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016-dinathanthi

 மறுபடியும் கோவையில் பள்ளிமாணவி காதல், கலாட்டா, கொலை: தன்னை காதலிக்காவிட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று ஆட்டோ டிரைவர் மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருதலைக்காதல் பலி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை புதுசித்தாபுதூர் அருகேயுள்ள ஜவகர் நகரை சேர்ந்தவர் ஶ்ரீதர், ஒரு ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவரது மகள் அட்சயா (15). இவர், கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள அளகேசன் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்[1]. புது சித்தாபுதூரில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது-55). இவருடைய மகன் பிரபு சாம்ராஜ் (வயது-22). இவர் அட்சயாவிடம் நட்பாக பழகியுள்ளார்[2]. அட்சயாவும் அவருடன் பேசியுள்ளதாக தெரிகிறது. பிறகு காதலித்தும் உள்ளது தெரிகிறது.  பள்ளியில் படிக்கும் போதே, இத்தகைய காதல்-கத்தரிக்காய் தான் விபரீதத்தில் முடிகிறது.

coimbatore-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016

திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது (ஏப்ரல்.2016): இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர்கள் இருவரும் திடீரென்று மாயமானார்கள்[3]. இதுவே தவறான போக்கு மட்டுமல்ல, பிஞ்சியிலே பழுத்து, காதலுக்கும், காமத்திற்கும் இத்தியாசம் தெரியாமல் தறிகெட்ட நிலையும் தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தையச் சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரையும் பிடித்தனர்[4]. அப்போது பிரபு சாம்ராஜ் திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவருக்கும், உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது[5]. பின்னர், இருதரப்பு பெற்றோரும் பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறியதை தொடர்ந்து போலீசார் பிரபு சாம்ராஜை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்[6]. அந்த மாணவியும், பிரபு சாம்ராஜை இனிமேல் காதலிக்கமாட்டேன் என்றும், படிப்புதான் முக்கியம் என்பதால் தொடர்ந்து படிக்க உள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

kovai-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016-dt-vp

மறுபடியும் காதல் தொல்லை, பேச்சு வார்த்தை, சமரசம்: ஆரம்பத்தில் கோட்டை விட்ட பெற்றோர் பிறகு, பின்னால் சென்று பெண்ணை பாதுகாத்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போதும் மாணவியின் பெற்றோர் உடன் சென்று வந்தனர். எப்படி செய்வதை விட முன்னரே, பெண்ணுக்கு, எது நல்லது, எது கெட்டது என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். இருந்தபோதிலும் அடிக்கடி பிரபு சாம்ராஜ், அந்த மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதையடுத்து இருதரப்பு பெற்றோரும் கூடி பேசினார்கள். அப்போது இனிமேல் எங்கள் மகன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டார் என்று பிரபு சாம்ராஜின் பெற்றோர் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்யாமல் விட்டுவிட்டனர். அந்த மாணவியும் வழக்கம்போல பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.

kovai-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016-dt-vedaprakash

மறுபடியும் காதல் தொல்லை, கொலை மிரட்டல்: இந்நிலையில், மறுபடியும் பிரபு அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அட்சயா ஏற்கவில்லை. நான் படிக்கவேண்டும், காதலிக்க விருப்பமில்லை, இனி என்னுடன் பேசவேண்டாம், இனி நான் உங்களிடம் பேசமாட்டேன்,எனக்கூறி விட்டார். ஆனால், பிரபு அவரை விடுவதாக இல்லை. அட்சயா பள்ளிக்கு செல்லும்போது அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, பேச்சு கொடுத்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அட்சயா தனது தெரிவித்துள்ளார். பெற்றோர், பிரபுவை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால், பிரபு இதைப்பற்றி கவலைப்படாமல், 18-09-2016 ஞாயிறு அன்று மற்றும் முன்தினம் பள்ளிக்கு சென்ற அட்சயாவை வழி மறித்து, “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியுள்ளார்[7].  இதெல்லாமே, ராம்குமார் பாணியில் செல்வது போலுள்ளது. ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், நல்வழியில் செல்வதற்கு விரும்பாத இளைஞர்கள் உருவாகியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

coimbatore-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016-dt-vp

உடனடியாக தற்கொலை செய்து கொண்டதும் திகைப்பாக இருக்கிறது: “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியதும்[8], மனம் உடைந்த அட்சயா, தனது வீட்டிற்கு சென்று, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்[9] என்பதும் திகைப்பாக உள்ளது. கடைக்கு காய்கறி வாங்கச் சென்ற தங்கை, இறந்து கிடக்கும் அட்சயாவைப் பார்த்து கத்தியுள்ளாள்[10]. இதிலிருந்தே தந்தை-தாய் வீட்டில் இருப்பதில்லை என்பது தெரிகிறது. வந்து பார்த்த அண்டை வீட்டார், விசயம் அறிந்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர்[11]. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 306 – தற்கொலை செய்யத் தூண்டுதல் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் பிரபுவை கைது செய்தனர்[12].  பின்னர் அவரை போலீசார் கோவை நான்காம் எண் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை நடுவன் சிறையில் அடைத்தனர். 19-09-2016, திங்கட்கிழமை கோயம்புத்தூர் மருத்துவமனை தடவியல் நிபுணர்கள் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து சோதித்தனர். ஒருதலைக்காதல் பலி நீடிப்பது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

girl-student-commit-suicide-18-09-2016-dt-vedaprakash

girl-student-commit-suicide-18-09-2016-dt-vedaprakash

  1. பெண்ணின் பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாத நிலை.
  2. மாணவி பள்ளிக்குச் சென்று வரும் வேளையில் வலைவீசிய ஆட்டோ டிரைவர்.
  3. மாட்டிக் கொண்ட வயது கோளாறு 15-வயது மாணவி.
  4. மிரட்டி சாதிக்க நினைக்கும் வக்கிர மனிதன்.
  5. அளவு மீறிய உறவு, சாவில் முடிந்துள்ள நிலை.
  6. பெற்றோர் கவனம் இல்லையெனில், மகள்கள் சீரழியும் நிலை.
  7. காத்துக் கிடக்கும் காமக்கொலை வெறியர்கள்.
  8. மாறுவார்களா, மாற்றப்படுவார்களா, யார் மாற்றப் போகிறார்கள்?
  9. நல்ல வேளை, இதில் ஜாதி-மதம் பிரச்சினை இல்லை போலும்!
  10. இருப்பினும், போன உயிர், திரும்பியா வரும்???

© வேதபிரகாஷ்

20-09-2016

[1] தினமலர், காதல்டார்ச்சரில்மாணவி தற்கொலை, பதிவு செய்த நாள். செப்டம்பர்.9, 2016.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1610325

[3] பெற்ேறாரிடம் நக்கீரன், காதல் தொல்லை; 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ ஓட்டுனர் கைது, பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2016 (10:27 IST);மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2016 (10:34 IST)

[4] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=173575

[5] தினத்தந்தி, கோவையில் பரிதாபம்: காதலிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ டிரைவர் கைது, பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST

[6] http://www.dailythanthi.com/News/State/2016/09/20014557/Coimbatore-awful-love-tukkuppottu-school-student-forced.vpf

[7] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06

[8] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=246690

[10] The Times of India, Tortured by stalker, teenage girl hangs herself at home, TNN | Sep 20, 2016, 08.33 AM IST.

[11] http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Tortured-by-stalker-teenage-girl-hangs-herself-at-home/articleshow/54419079.cms

[12] After the preliminary investigation, police arrested Prabhu and booked him under Section 306 (abetment of suicide) of the Indian Penal Code (IPC). Later, Prabhu was remanded in to judicial custody. The forensic experts of the Coimbatore Medical College and Hospital (CMCH) conducted postmortem on Monday afternoon.

ஒருதலைகாதலில் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்!

ஜூலை5, 2016

ஒருதலைகாதலில் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்!

Sandhya was killed not of her faukt

ஏழ்மையில் பீடி சுற்றி சம்பாதித்து நடத்தும் குடும்பம்: சென்னையில் காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டது போல தெலுங்கானாவில் மற்றொரு சம்பவம் நடைபெற்று உள்ளது[1]. பொதுவாக இத்தகைய ஒப்பீட்ட்டை ஆங்கில ஊடகங்களும் பிரயோகித்துள்ளன. ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளார்[2].  தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய்[3]. இவரது மகள் டி. சந்தியா (வயது 18). தந்தையை இழந்த இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார்[4]. அதாவது, தந்தை இல்லாத நிலையில், ஒரு பெண் வேலைசெய்து, சம்பாதித்து பெண்னை வளர்க்கும் நிலை. இளம்பெண்ணும், அத்த்தொழிலில் ஈடுபட்டுள்ளது அவர்களது ஏழ்மை ஆனால், உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையைக் காட்டுகிறது.

Mahesh killer AP of Sandhyaஒருதலைகாதலில் ஈடுபட்ட மகேஷ்: இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எம். மகேஷ் (வயது 22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். படிக்கும் பையன்கள் இவ்வாறு படிப்பைத் தவிற மற்ற காரியங்களில், குறிப்பாக மாணவிகளில் பின்னால் சுற்றுவது, கலாட்டா செய்வது, காதல் என்பது, காதலிப்பது போன்றவைதான் சீரழிவுக்குக் கொண்டு செல்கிறது. தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்தார். அவர் காதலிக்க மறுத்து விட்டார் என்று ஊடகங்கள் வெளியிட்டாலும், அத்தகைய எண்ணாத்தில் பெண் இல்லை என்பது எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் சந்தியாவை ஒரு ஆண்டாக / ஒன்றரை ஆண்டாக[5] தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து, காதலிக்குமாறு தொல்லை கொடுத்தார்[6]. அப்பொழுதே – சென்ற ஆண்டு 2015ல் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது[7]. ஆனால், சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக இருவரிடையில் சமாதானம் செய்து அனுப்பி விட்டனர்[8]. பிரச்சினையே இங்குதான் ஆரம்பித்துள்ளது எனலாம். மேலும், மகேஷின் பெற்றோர் கண்டித்தாரா-இல்லையா போன்ற விவரங்களை ஊடகங்கள் கொடுக்கவில்லை. பொறுப்புள்ள பெற்றோர், தங்கள் மகன் இவ்வாறு காதல் என்று அடுத்த வீட்டு பெண்ணின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பதை அவர்கள் எப்படி அணுகினார்கள், ஆதரித்தார்கள் அல்லது எதிர்த்தார்கள் என்று தெரியவில்லை.

Sandhya murdered in front of manyசந்தியாவின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திய கயவன்: இந்நிலையில், சந்தியாவிற்கு வீட்டில் வரன் பார்த்துள்ளனர். விரைவில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் திட்டமிட்டு, ஜனவரியில் நிச்சயதார்த்தம் வைத்தனர் (தந்தை இல்லை எனாறாலும், தமிழ் ஊடகம் “பெற்றோர்” என்று பன்மையில் குறிப்பிடுவதை கவனியுங்கள். நமது நிருபர்கள் அந்த அளவில் இருக்கிறார்கள்). பக்கத்து வீடான மகேஷுக்கு இது குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளான்[9]. அதை தடுக்கவும் முயற்சித்தான். தானும், சந்தியாவும் இருப்பது போன்ற புகைப்படத்தை பெண் பார்க்கவந்தவர்களிடம் காட்டி, கலாட்டா செய்தான், இதனால், அந்த நிச்சயதார்த்தம் நின்றது[10]. புகைப்படம் உண்மையா அல்லது இக்கால பையன்கள் மார்பிங் செய்து எடுத்ததா என்று குறிப்பிடவில்லை. இன்று செல்போனில் மேமரா உள்ளது என்பதால், பையன்கள் போலும்-வரும் பெண்களை எல்லாம் போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். தெரியாமல், சம்மதம் இல்லாமல் இவ்வாறு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகளையும் தடுக்கவேண்டும்.

Sandhya murdered in front of many- AP Dunia representationகடைக்குச் சென்ற சந்தியாவின் பின்னால் வந்தவன் கழுத்தை அறுத்தான்: 02-07-2016 அன்று மதியம் சந்தியா காய்கறி வாங்குவதற்காக வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார், என்கிறது வெப்துனியா. “ஜன்டு பாம்” வாங்கச்சென்றாள்[11] என்கிறது “டெக்கான் குரோனிகல்”! அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார்[12]. இதுவே அர்த்தமில்லாதது, ஏனெனில், காதல் என்பது இப்படித்தான் வரும் என்று யார் சொல்லிக் கொடுத்தது என்று தெரியவில்லை. அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று அவரது கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்[13]. அதாவது, இந்த படுகொலை, பட்டப்பகலில், எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நடந்தது[14]. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்[15]. மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தாய் சருபாய், அவரது உடலை பார்த்து கதறி துடித்தார்[16]. தனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்[17], என்கிறது “தி.இந்து”!

© வேதபிரகாஷ்

05-07-2016

[1] தினத்தந்தி, காதலிக்க மறுத்த இளம்பெண் பொதுமக்கள் மத்தியில் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST

[2] http://www.dailythanthi.com/News/India/2016/07/03123427/18-Year-Old-s-Throat-Slit-In-Public-In-Telangana-Attacker.vpf

[3] மாலைமலர், தெலுங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு: ஜூலை 03, 2016 09:55.

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/03095502/1023062/Telangana-girl-hacked-to-death-for-rejecting-marriage.vpf

[5] Sources said Mahesh had been harassing the girl since one-and-a-half years.

http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[6] தினமலர், சென்னையை போல் மேலும் ஒரு சம்பவம் ;காதலை ஏற்க மறுத்த பெண் கொலை, பதிவு செய்த நாள்: ஜூலை3, 2016: 12.00.

[7]  Sandhya had complained of being harassed by him and her family had lodged a complaint with the police last year. Mahesh did not want her to get married to anyone else and had even tried to disrupt her engagement in January this year, police said. The police had earlier brokered peace between the two sides without taking any action against Mahesh.

http://www.ndtv.com/hyderabad-news/telangana-woman-killed-by-alleged-stalker-throat-slit-1427391

[8] http://www.ndtv.com/hyderabad-news/telangana-woman-killed-by-alleged-stalker-throat-slit-1427391

[9] தினபூமி, தெலுங்கானாவிலும் ஒருசுவாதி’ : ஒருதலை காதலால் கழுத்தை அறுத்துக் கொன்ற மாணவர், July 3, 2016.

[10] He created a scene during the engagement function of the girl with another man some time back by showing a photograph in which he was with Sandhya and the incident resulted in cancellation of the engagement.

http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[11] Mahesh overpowered Sandhya and slit her throat with a small knife while she was coming home after purchasing Zandu Balm from a shop. He fled when a     neighbour raised an alarm on seeing the incident.

http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1556141

[13] விகடன், காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை! இது தெலங்கானாவில்!, Posted Date : 10:43 (03/07/2016)

[14] The Hindusthan Times, 21-year-old stalker slits throat of teen in full public view, Updated: Jul 04, 2016 11:27 IST.

[15] http://www.hindustantimes.com/nation-newspaper/21-year-old-stalker-slits-throat-of-teen-in-full-public-view/story-o9gVP8LET91FTdeEgYb68N.html

[16] http://www.vikatan.com/news/crime/65780-girl-kill-for-refused-love.art

[17] http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article8806429.ece

நெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

ஜூன்28, 2016

நெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளிகல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

1960களிலிருந்து மாறிவரும் நிலை: மாலா இறந்து விட்டாள் என்று மக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது. மறுபடியும், இப்பொழுதுள்ள “நவநாகரிக” சமூகத்தில், உலகத்தில், எதனால்-ஏன்-எப்படி இத்தகைய சமூக குற்றங்கள், கொலைகள் முதலியவை நடக்கின்றன என்பதனை தெளிவாக அலச வேண்டியதுள்ளது. 1960களில் பெண் பள்ளி-கல்லூரி செல்கிறாள் என்றால், பள்ளி-கல்லூரிகளில் விட்டு மறுபடியும் கூட்டி வரும் நிலை இருந்தது. 1970களில் அதே பள்ளி-கல்லூரி நண்பவர்களுடன் அனுப்பி வைத்தனர் எனலாம். 1980களில் சைக்கிள், பைக்குகளில் செல்ல ஆரம்பித்தனர். 1990களில் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். 2000களில் அதைப் பற்றி பெற்றோர், உற்றோர், மற்றோர் கவலைப்படுவதில்லை எனலாம். 2010களில் எல்லாவற்றையும் செல்போனிலேயே கவனித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனிதனி பள்ளிகள், கல்லூரிகள், வகுப்புகள் என்பதெல்லாம் போய் “கோ-எடுகேஷன்”, இருபாலர்களும் சேர்ந்து படிக்கும் முறை வந்து விட்டது. இந்நிலையில் தான் மாணவ-மாணவியர், ஆண்-பெண் பேசிக்கொள்ளும், பழகிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாகின.

Ethiral college girls - Film promotion fest

பாக்கெட் மணி விவகாரமும், எல்லை மீறல்களும்: அப்பொழுதெல்லாம், பெண்களுக்கு போய்-வர பேரூந்து கட்டணம் என்றுதான், ஒரு ரூபாய் / எட்டணா சிலறையாகக் கடுப்பார்கள். அதாவது, பெண்ணிற்கு அதிகமாக பணம் கொடுக்கக் கூடாது, கொடுத்தால், மற்ற விசயங்களுக்கு உபயோகப் படுத்துவாள் என்ற அக்கரை இருந்தது. அது பத்தாகி, நூறாகிவிட்டது. அக்கரை பயமாகி விட்டது, முன்பெல்லாம் வெளியில் சாப்பிட மாட்டார்கள், இப்பொழுது அதுவே பேஷனாகி விட்டது. லஞ்சு-பாக்ஸ் எடுத்துச் செல்வது கூட, அநாகரிகமாக உள்ளது என்ற நிலை வந்துவிட்டது. இதனால், பெண்கள் கான்டீன், ஹோட்டல் என்றெல்லாம் செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம், ஆண்-பெண் சந்திப்புகளுக்கு ஏதுவாகின.

Chennai college girls

பொறியியல் கல்லூரி கலாச்சாரம்: பொறியியல் கல்லூரி கலாச்சாரம் வந்த பிறகு, மாணவர்-மாணவியர் சேர்ந்து செல்லும் வழக்கமும் வந்து விட்டது. இங்கு “பொறியியல்” என்பது உருவகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பேற்றோர், உற்றோர், மற்றோர்களுக்கு இவையெல்லாம் தெரிந்து, ஏற்றுக் கொண்ட கலாச்சாரமாகி விட்டன. அந்நிலையில், மாணவியர்-இளம்பெண்களை 24 மணி நேரமும் கண்காணித்து வர முடியாது. பெற்றோர்கள் வேண்டுமானால், “அம்மா, நாங்கள் உன்னை நம்பித்தான் இருக்கிறோம், ஜாக்கிரதையாக இரு”, என்று சொல்லத்தான் செய்கிறார்கள். பெரும்பாலான மாணவியர்-இளம்பெண்களும் அவ்வாறே கச்சிதமாக இருந்து வருகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில், சில மாணவியர்-இளம்பெண்கள் விசயங்களில் மாறுபட்ட விசயங்கள் நடந்து வருகின்றன. என்னத்தான் மாணவ-மாணவியர், இளம் பெண்-இளம் ஆண் நட்பு என்றேல்லாம் சொல்லிக் கொண்டாலும், இயற்கையான ஆண்-பெண் ஈர்ப்புகளில், போட்டி-பொறாமைகளில், ஊந்துதல்களினால், நட்பு என்ற வட்டத்தை மீறி “காதல்” என்பதை விட “காமம்” என்ற மாயையில் சிலர் சிக்கி விடுகிறார்கள். அது போதையாகி விடும் போது, விடுபட தவிக்கிறார்கள். அது குடும்பப் பிரச்சினையாகும் போது, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன; உடைகின்றன; பெற்றோர்கள் மானம் பார்த்து, உற்வுகளை மறந்து, மறைத்து, எங்கேயோ வேறு ஊர்களுக்குக் கூட சென்று தங்கிவிடுகிறனர்.

The Leather Bar, Nungambakkam High Road, Chennai

பள்ளிகல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?:  கீழ்கண்டவை, பல உண்மையான நிகழ்வுகள், அனுபவங்கள் முதலியற்றின் மீது ஆதாரமாகக் கொடுக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம், “இடைக்காலத் ததத்துவம்”, “பெண் அடக்குமுறை” என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது:

  1. படிக்க செல்லும் மாணவ-மாணவியர் படிப்பு விவாகரங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் எவ்வளவோ கஷ்டப்பட்டு, உங்களை பள்ளியில்-கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
  2. படிப்பது, படித்து முடிப்பது, நன்றாக தேர்ச்சி பெற்று அதிக மார்க்குகள், கிரேடுகள் எடுப்பதில் தான் உங்களது கவனம் இருக்க்க வேண்டும், அதுதான் உங்களது கடமையாகும்.
  3. பேசுவது, சந்தேகம் கேட்பது, வாத-விவாதங்கள், சமர்பிப்பு போன்ற விவசயங்களும் படிப்போடு நிறுத்திக் கொள்ளவேண்டும். (குறிப்பாக மாணவர்கள்-பையன்களுடன்)
  4. செல்போனில் பேசுவது, போன் நெம்பர்களை அடுத்தவர்களுக்கு கொடுப்பது, பகிர்ந்து கொள்வது முதலியவற்றில் கவனம் வேண்டும். தேவையில்லாமல், யாருடனும் பேச்சை வளர்க்க வேண்டாம். இதில் சிநேகிதிகள்-சிநேகிதர்கள் எல்லோருமே அடக்கம்.
  5. பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “இன்-பாக்ஸ்”, “சேட்டிங்” போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.
  6. “குரூப் ஸ்டெடீஸ்”, எடுகேஷனல் டூர், இன்–ஹவுஸ் டிரைனிங், போன்ற சமாசாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூட வரும் குரூப்-ஹெட், மாஸ்டர், இவர்களிடமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  7. கல்லூரி விழாக்கள், இலக்கியம்-இசை-பாட்டு, விளையாட்டு …..போன்ற விவகாரங்களில், எல்லைகளை வரையறுத்துக் கொண்டு, அதற்கு மீறி செல்லக் கூடாது.
  8. கண்ட இடங்களில் நின்று கொண்டு, பேசுவது, சிரித்து கும்மாளம் அடிப்பது போன்றவற்றை நிறுத்தி கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு மாணவர்-பையன்களோடு போட்டி தேவையில்லை.
  9. கட் அடித்து எங்கேயாவது (சினிமா போன்றவை மட்டும்) சென்றாலும், திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு சென்றாலும், ஒழுங்காக, நேரத்தோடு வீட்டிற்கு மாலை 6-7 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்ற முறையினை கடைபிடிக்க வேண்டும்.
  10. ஒரு மாதிரியாக இருக்கும் சிநேகிதிகள், பெண்கள், கெட்ட பெண்கள்…….முதலியோருடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை உங்களது நட்பு வட்டத்திலேயே இருக்கக் கூடாது. யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவளை நீக்கிவிடலாம்.

இவையெல்லாம் கொஞ்சம் தான், ஏனெனில், நடைமுறையில் பிரச்சினை, அடாவடித்தனம், பொறுக்கித்தனம், ஆபத்து….முதலியவை பலவழிகளில், பல உருவங்களில் வரலாம்.

Nellai Mala - Dinakaran

© வேதபிரகாஷ்

28-06-2016

சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (2)

ஜனவரி15, 2015

சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (2)

Sunanda Sasi

Sunanda Sasi

2014லேயே விஷத்தினால் இறந்திருப்பார் என்று சொல்லப்பட்டது: மாஜி மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், விஷம் காரணமாகதான் மரணம் அடைந்தார் என எய்ம்ஸ் டாக்டர்கள் குழு போலீசிடம் புதிய அறிக்கையை அளித்துள்ளது[1]. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் மூன்று டாக்டர்கள் கொண்ட குழு சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது[2]. புதிய அறிக்கை, 3 பேர் கொண்ட டாக்டர் குழுவால் தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நடத்திய மூன்று டாக்டர்கள் அடங்கிய உறுப்பினர் குழு புதிய அறிக்கை, மத்திய தடய அறிவியல் ஆய்வக (சிஎப்எஸ்எல்) கண்டுபிடிப்புகள் அடிப்படையில் தயார் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த புதிய அறிக்கையில், இறந்து போன சுனந்தா புஷ்கரின் உடலில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் சீராக இயங்கியதாகவும் அவரது மரணம் விஷம் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இந்த புதிய அறிக்கை ஒன்பது நாட்களுக்கு முன்பு போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டது[4].

Sasi, Sunanda and sons through Tilothama

Sasi, Sunanda and sons through Tilothama

மர்மமுடிச்சுகளில் சிக்கியுள்ள கொலை வழக்கு: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மேலும் மேலும் பல மர்மங்கள் அதிகரித்து வருகின்றன. முரண்பாடான கருத்துக்கள், பல விதமான மருத்துவ அறிக்கைகள், பல்வேறு அறிக்கைகள் இந்த வழக்கை மேலும் மேலும் குழப்பமாக்கி வருகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் ஊடகங்கள் தாம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளன. டெல்லி போலீஸாருக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது சுனந்தா கொலை வழக்கு விசாரணை[5].  மேலும், சசி காங்கிரஸ் எம்பி மற்றும் அரசியல்செல்வாக்கு முதலியவை உள்ளவர் என்பதாலும், சுப்ரமணியம் சுவாமி இவ்வழக்கில் கருத்துகளை அடிக்கடி பல விசயங்களை தெரிவித்து வருவதாலும், பரபரப்பு அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. ஊடகங்களும், சுப்ரமணியம் சுவாமியை பிஜேபிக்காரர் என்று குறிப்பிட்டு பிரச்சினை செய்து வருகின்றன. அதாவது காங்கிரஸ்-பிஜேபி பிர்ச்சினையாக்க முயன்று வருகின்றன.

Sasi-Sunanda-third-marriage-with-each other

Sasi-Sunanda-third-marriage-with-each other

வேலைக்காரர் நரேன் கூறிய விசயங்கள்: சசி தரூர், சுனந்தா இடையிலான உறவு குறித்துத்தான் முக்கிய பார்வை விழுந்துள்ளது. அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை குறித்து பல கருத்துக்கள் கிளம்பியுள்ளன. சசி தரூர் வீட்டு வேலைக்காரர் நரேனிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியபோது கேத்தி என்ற பெயரை அவர் கூறியுள்ளார். சசி தரூர், சுனந்தா இடையே சண்டை மூள்வதற்கு இவர்தான் காரணம் என்றும் நரேன் கூறியுள்ளார். அவர்களது கருத்தின்படி கணவர் மனைவிக்கு இடையே மோதல் இருந்துத போல தெரியவில்லை என்று கூறியுள்ளனர். கேரள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சுனந்தாவின் மரணத்திற்குப் பின்னர் கருத்து தெரிவிக்கையில், இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடந்ததாக கூறியிருந்தனர். அதேசமயம் சில காங்கிரஸ் தலைவர்கள், கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருந்ததாக கூறியுள்ளனர்.

 

Tilothama - first wife of Sasi

Tilothama – first wife of Sasi

கேத்தி, சுனில் சாப்: நரேனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது இந்த இரு பெயர்கள் குறித்தும் தெரிய வந்தன. சுனந்தா, சசி இடையே சண்டை மூள கேத்திதான் காரணம் என்பது நரேனின் வாக்குமூலமாகும். கேத்திக்காக துபாயில் ஒருமுறை சசி – சுனந்தா சண்டை போட்டதாக நரேன் கூறியுள்ளார். அதேபோல பல இடங்களில் கேத்தி தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக அவர் கூறியுள்ளார். சுனில் சாப் என்பது சுனில் தாக்கரு என்று தெரிய வந்துள்ளது. இவர் சசி, சுனந்தா குடும்ப நண்பராம். அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் சுனந்தா எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்று கூறி விட்டாராம்.

 

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

தரூரிடம் விரைவில் விசாரணை: இதற்கிடையே, சசி தரூர் டெல்லி வரும்போது அவரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். அப்போது நரேன் வாக்குமூலத்தை வைத்து அவரிடம் கேள்வி கேட்கப் போகின்றனராம். மேலும் கேத்தி குறித்தும் சசியிடம் கேட்கப்படவுள்ளது. டெல்லி போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று ஏற்கனவே சசி கூறியுள்ளார். சில நாட்களாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த காங்., – எம்.பி., சசி தரூர், நேற்று டில்லி சென்றார். இதனால், சுனந்தா கொலை வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்ஸியிடம் பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பத்திரிகையாளர்களிடம் கமிஷனர் பஸ்ஸி கூறியதாவது[6]: “சுனந்தா கொலை வழக்கு தொடர்பான விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. சிறப்பு விசாரணைக் குழுவினர், நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் விசாரணை நடத்தி வருவதால், இதில், யாருக்கும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை. விசாரணையின் முடிவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். சசி தரூர் டில்லி வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கு தொடர்பாக தேவை இருந்தால், ஓரிரு நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்[7].

mehr-tarar-with another boyfriendகேரள கிம்ஸ் மருத்துவமனை அறிக்கை: திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சுனந்தாவுக்கு அவரது மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு முழங்கால் வலிக்கான சிகிச்சையைக் கொடுத்துள்ளனர். மேலும் கிம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கிம்ஸ் மருத்தவமனையிடம் அறிக்கை பெறப்படவுள்ளது. சுனந்தாவுக்கு உயிராபத்து ஏற்படுத்தக் கூடிய எந்த நோயும் உடலில் இல்லை என்று ஏற்கனவே கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு சீரியஸான பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளனர். அப்படி இருந்திருந்தால் நாங்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கவே மாட்டோமே என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் மன அழுத்தம் தொடர்பாக தாங்கள் எந்த மருந்தையும் அவருக்குப் பரிந்துரைக்கவில்லை என்றும் கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர்[8].

mehr-tarar-with her ex-husband

mehr-tarar-with her ex-husband

இந்தியா டுடே எழுப்பியுள்ள ஒன்பது கேள்விகள்[9]: ஊடகங்களில் வந்துள்ள விசயங்களைத் தொகுத்து, ஆராய்ச்சி செய்து, இந்தியா டுடே / எட்லைன்ஸ் டுடே கீழ்கண்ட ஒன்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் சுப்ரமணியம் சுவாமியின் உபயம் அதிகமாகவே காணப்படுகிறது:

  1. சுனந்தா புஸ்கரின் இடது கையில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளது. இது யாரோ கடித்ததால் உண்டானது. ஆகவே, அவரது கையினை அவ்வாறு கடித்தது யார்?
  1. இறப்பிற்கு முன்னால், யாருடன் சுனந்தா கைகலப்பில் (அடித்துக் கொண்டது முதலியன) ஈடுபட்டார்?
  1. இஞ்செக்‌ஷன் வைத்துக் கொள்ள வேண்டிய அல்லது அது அங்கிருக்க வேண்டிய அவசியம் என்ன?
  1. வலது மணிக்கட்டையில் ஏற்பட்ட வீக்கம் கேரள மருத்துவமனையில் ஏற்பட்டதா அல்லது சிகிச்சைப் பெற்றாரா?
  1. உண்மையில் சசி மற்றும் சுனந்தா இவர்களுக்குள் இருந்த வேறுபாடு, பிரச்சினை என்ன?
  1. விஷம் அடங்கிய மருந்துகள், அவர் வசம் இருந்தனவா, அல்லது அவர் எவ்வாறு அவற்றைப் பெற்றிருக்க முடியும்? எப்படி வாங்கினார், யார் வாங்கிக் கொடுத்தது?
  1. மெஹர் தரார் – சசி தரூர் ரோமாஞ்சன உரையாடல்களில் என்ன உள்ளன?
  1. சுனந்தாவின் நண்பர் குறிப்பிட்ட, தனுடன் சம்பந்தப்பட்ட அந்த ஐ.பி.எல் தொடர்பு என்ன?
  1. நாராயண் சிங் வெளியிட்டுள்ள புதிய நபர்கள் யார், அவர்களின் சம்பந்தம் என்ன?

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1088515

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/article5590060.ece

[3] தி இந்து, சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல: பிரேத பரிசோதனைக்கு பிறகும் தொடர்கிறது மர்மம், Published: January 18, 2014 15:13 ISTUpdated: January 19, 2014 11:25 IST

[4] தினமலர், விஷம் காரணமாக சுனந்தா புஷ்கர் மரணம்:டாக்டர்கள் புதிய அறிக்கை, அக்டோபர்.10, 2014, 00:47.

[5] தமிழ்-ஒன்-இந்தியா, புஷ்கர் கொலை வழக்குஅவிழ அவிழ மிரட்டும் முடிச்சுகள், Posted by: Vijayalakshmi Published: Monday, January 12, 2015, 12:58 [IST],
Read more at: http://tamil.oneindia.com/news/india/sunanda-murdered-more-mystery-names-crop-up-218825.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1159902

[7] தினமலர், சுனந்தா கொலை வழக்கு விசாரணை விறுவிறு: சசி தரூரிடம் விசாரிக்க டில்லி போலீஸ் முடிவு, 13ஜனவரி.2015, 02:04, பதிவு செய்த நாள் ஜன 13,2015 01:32

[8] http://tamil.oneindia.com/news/india/sunanda-murdered-more-mystery-names-crop-up-218825.html

[9] http://indiatoday.intoday.in/story/sunanda-pushkar-murder-shashi-tharoor-interrogation-delhi-police/1/412820.html

சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (1)

ஜனவரி15, 2015

சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (1)

Tarar-sasi-sunanda twitting break of love

Tarar-sasi-sunanda twitting break of love

சுனந்தா, காஷ்மீர் தீவிரவாதம், காங்கிரஸ், பாகிஸ்தான் பிரச்சினைகள்[1]: சுனந்தா புஸ்கர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிய தீவிரவாதிகளின் குரூர கொலைகள், குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள் முதலிய கொடுமைகளுக்குப் பயந்து இடம்பெயர்ந்த இந்துக்குடும்பங்களில் ஒருவர். 1990ல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதல்கள், அச்சுருத்தல்கள் ககாரணமாகத்தான் இந்துக்கள் / பண்டிட்டுகள் பெரும்பாலாக தங்களது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேற நேர்ந்தது. அதுமட்டுமல்லாத, அச்சொத்துக்களின் மீதும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்ற ரீதியில், எந்த காஷ்மீர பெண்ணாவது காஷ்மீர் மாநிலம் அல்லாத ஆணை மணந்து கொண்டால், அவளது சொத்துரிமை பரிபோய்விடும் என்ற ரீதியில் சட்டத்தை எடுத்து வந்தார் உமர் அப்துல்லா. அப்பொழுதும், சுனந்தா புஷ்கர், உமரை கிண்டலடித்து டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதனால்தான், இந்த மெஹர் தரார், உமரைப் பேட்டி கண்டபோது, “எதற்காக எங்களது முதல்மந்திரி ஒரு பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளருடன் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை. முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது”, என்று டுவிட்டரில் கேட்டுவிட்டு, “அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார்”, என்று சுனந்தா எடுத்துக் காட்டியுள்ளார்.

Why paki-woman eye on Indians

Why paki-woman eye on Indians

இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள்: டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான லீலாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (வயது 52) லீலா பேலஸ் ஹோட்டல், அறை எண் 345ல் மர்மமான முறையில் 17-01-2014 வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தார்[2]. முதலில் தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாரிடமிருந்து, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் “சுனந்தாவின் மர்மமான இறப்பு” பற்றி விசாரிக்கும் வழக்கு 23-01-2014 அன்று ஒப்படைக்கப் பட்டது. ஆனால் இரண்டே நாட்களில் மறுபடியும் 25-01-204 அன்று, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடமிருந்து, தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாருக்குத் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது. 21-01-2014 அன்று சப்-டிவிசனல் மாஜிஸ்ட்ரேட், இது கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரிக்கும் படி, தில்லி போலீசாருக்கு உத்தரவிட்டார்[3]. ஆனால், ஒரு வருடம் முடியும் நிலையில் ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. அதாவது இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை இப்பொழுது கொலையாகி விட்டது.

unandas tweet to Omar Abdullah

unandas tweet to Omar Abdullah

சுனந்தா கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது: ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு போலீஸ் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. வழக்கம் போல சுப்ரமணியம் சுவாமியின் பேட்டியில், அவர் சசி தரூருக்கு கொலையாளி யார் என்று தெரியும், அதனால் அவர் முன்வந்து உண்மையினை கூறவேண்டும் என்று பரபரப்பாகக் கூறினார்[4]. சசி தரூர் சார்பாக வக்கீல் ராஜசேகரன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி இதைப்பற்றி காரசாரமாக ஒரு ஆங்கில டிவி-செனலில் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, வக்கீல் ராஜசேகரன் பல கேள்விகளுக்கு பதில் சோல்லாமல், முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. சுப்ரமணியம் சுவாமியும் சில கேள்விகளுக்கு மழுப்பலாகத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தார், இருப்பினும் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மற்றவர்கள் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். மேலும் ஊடகங்கள், இவ்விசயத்தில் ஒன்று விசாரணை செய்யாமல், இவரை வைத்தே காலந்தள்ளும் போக்கும் விசித்திரமாக உள்ளது.

shashi_tharoortwitter0220141501(1)மருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொடுக்க வற்புருத்தப்பட்டனரா?: எஸ். சுதிர் குப்தா [Dr Sudhir Gupta] என்ற மருத்துவர், சுனந்தா புஸ்கர் இயற்கையாக இறந்தார், அதாவது மருந்து உட்கொண்டதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனால் இறந்திருப்பார் அல்லது தற்கொலையாகக் கூட இருக்கலாம் என்று அறிக்கைக் கொடுக்கும்படி, தன்னை வற்புறுத்துவதாக அமைச்சகம் மற்றும் ஊழல் தடுப்பு கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார்[5]. அவர் ரசயாயன புலானாய்வுக் குழுவின் தலைவராக இருந்தபோது, உயரதிகாரிகள் அவ்வாறு அழுத்தம் கொடுத்ததாக புகார் கூறினார். சசி தரூர் மற்றும் குலாம் நபி ஆஜாத் முதலியோரின் ஆதிக்க-அழுத்தத்தினால், தான் முன்னர் இந்த உண்மையினை கூறமுடியால் தான் தடுக்கப்பட்டதாக என்றார்[6]. அதற்கு ஆதாரமாக, எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சசி தரூர் இடையே பரிமாறிக்கொண்ட இ-மெயில் உரையாடல்களை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். ஆனால், இவற்றையெல்லாம், தமது மீது “காப்பி அடித்தார் மற்றும் நடத்தை சரியில்லை” என்று இவர் மீது குற்றஞ்சாட்டப் பட்ட நிலையில் கூறுகிறார் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.  எப்படியாகிலும், மருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொடுக்க வற்புருத்தப்பட்டனரா, அதில் அரசியல் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு நேரிடையான பதில் இல்லாமல் இருக்கிறது.

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

போலோனியம் என்கின்ற கதிர்வீச்சு அரிய கனிம நச்சினார் இறந்தாரா?: அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் [ All India Institute of Medical Sciences (AIIMS) ] ரசாயன-தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சுவியல் துறையைச்சேர்ந்த [Department of Forensic Medicine and Toxicology] மருத்துவர் ஒருவர், “அசிடாமினோபென் (பாரசிடமால் வகை) மாத்திரைகளை ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொண்டதால் இறப்பு ஏற்பட்டிருக்கிறது”, என்று கூறியிருக்கிறார்[7]. இதனை மேலும் ஊதி, பெரிதாக்கி, பிரம்மாண்டமாக்கி போலோனியம் என்ற அரிய கனிமத்தினாலும் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆங்கில டிவி-ஊடகங்கள் ஊதித்தள்ளின[8]. சுப்ரமணியம் சுவாமி சொன்னதாகவும் கூறின[9]. யாசர் அராபத் கூட அப்படிதான் இறந்தார் என்று கூட்டிச் சொல்லின. யார் கண்டு பிடித்தார் என்றெல்லாம் விகிபீடியா போன்று தகவல்களையும் கூட்டிச் சொல்லின. ஆனால், இதற்கெல்லாம் ஆதாரம் இல்லையெனினும், கொலையாளி யார் என்ற மர்மம் நீடிக்கிறது[10]. மேலும் போலோனியம் அந்த அளவிற்கு எளிதில் கிடைக்கும் பொருள் அல்ல என்றும் சுட்டிக் காட்டப்பட்டது[11]. வயிற்றின் உள்-உறுப்புகளை முழுமையாக ஆராய இந்தியாவில் தகுந்த ரசாயன சோதனைக்கூடங்கள் இல்லையென்பதால், அவற்றை மேனாடுகளில் உள்ள சோதனைக் கூடங்களுக்கு [அமெரிக்கா அல்லது இங்கிலாந்து] அனுப்பி ஆராய்வதற்கு பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உண்மையில் இதுவும் ஒரு வருடத்திற்கு முன்பு அலசப்பட்ட விசயம் தான்!

Meher Tarar the Paki-journalist or lover of Sasi

Meher Tarar the Paki-journalist or lover of Sasi

மருந்துகளின் கலவை விஷமாகி இருக்கக் கூடும்: முதலில் அவர் அளவிற்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதனால், சசி தரூருக்கு “கிளீன் சிட்” கொடுத்தாகி விட்டன என்றும் கூறின. இருப்பினும் அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] மட்டும் இறப்பை ஏற்படுத்தாது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்[12]. இந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், தூக்கம் தான் உண்டாகும், இறப்பு ஏற்படாது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியன்றால், அதனுடன் மற்ற மருந்துகள் சேரும் போது விஷமாகும் என்றால், அவை யாவை என்ற கேள்வி எழுந்துள்ளது[13]. மேலும் அவ்வாறு உண்டாகும் கலவை இறப்பை ஏற்படுத்தும் என்று அறிந்து அவருக்குப் பரிந்துரைத்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] என்ற மனநிலையைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தவிர, எக்ஸிடிரின் [Excedrin, prescribed commonly for migraine conditions] என்ற மைக்ரைன் பிரச்சினைகளுக்கு உபயோகப் படுத்தப் படும் மருந்தின் எச்சமும் காணப்பட்டது. இவற்றைத் தவிர ஒரு மூன்றாவது மருந்தின் எச்சம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன என்று தெரியாததால், பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளது[14].

mehr-tarar-photo-epathram

mehr-tarar-photo-epathram

சசி தரூர், மெஹர் தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் தங்கியிருந்தாரா?:  மெஹர் தரார் மற்றும் சசி தரூர் இடையே உள்ள உறவினால், சுனந்தா அதிகமாகவே பதிக்கப் பட்டிருக்கிறார் என்று ஜனவரி.10, 2015 அன்று நளினி சிங் என்ற பத்திரிக்கையாளர் வெளிப்படையாகவே கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்[15]. ஏனெனில், துபாயில் அவர்கள் மூன்று இரவுகளை ஒரு ஓட்டலில் கழித்துள்ளதாக விவரங்கள் கூறுகின்றன[16]. சுனந்தா இறப்பதற்கு முன்னர் தனக்கு போன் செய்து அதைக் குறிப்பிட்டு அழுததாக கூறினார். இருவரும் ரோமாஞ்சன உரையாடல்களில் ஈடுபட்டுள்ளது தனக்கு வருத்தமாகவும், பயமாகவும் இருக்கிறது, ஏனெனில் தன்னை ஒருவேளை விவாகரத்து செய்து விடுவாரோ என்று கூட அச்சம் ஏற்படுகிறது என்றெல்லாம் கூறியுள்ளார். சசி தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் ஜூன் 2013ல் தங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுனந்தா தன்னிடம் கூறியதாக, நளினி சிங் குறிப்பிட்டுள்ளார். பிளாக்பெர்ரி போனிலிருந்து முக்கியமான பிபிஎம் குறும்-செய்திகளை [BBM messages] மீட்க தன்னிடம் உதவி கேட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு தரார் ஒரு தொலைகாட்சி செனலில் பதில் அளிக்கும் போது, “இப்பொழுது நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. பொலீஸார் என்னிடம் வந்து விசாரணை செய்வதற்கு தயாராக இருக்கிறேன். இந்த புலனாய்வில் ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன்……. ”, அந்த மூன்று இரவுகளைப் பற்றி கேட்டபோது, “ஆமாம், விழா நடந்தபோது நான் அந்த ஓட்டலில் இருந்தேன் மற்றும் பலர் அங்கிருந்தனர்”, என்றார்[17]. ஊடகங்கள் உடனே துபாய்க்குச் சென்று, அந்த ஓட்டலில் ஏன் ஆராய்ச்சி செய்யவிலை என்பது புதிராக உள்ளது.

"லவ்-ஜிஹாத்" உருவமா, இஸ்லாமிய சதியா - அல்லாவுக்குத்தான் தெரியும்!

“லவ்-ஜிஹாத்” உருவமா, இஸ்லாமிய சதியா – அல்லாவுக்குத்தான் தெரியும்!

மெஹர் தரார் .எஸ். ஏஜென்டா?: சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டரில், மெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள், உடனே அதை செய்தியாகப் போட்டு கலாட்டா செய்ய ஆரம்பித்தன. மற்ற விசயங்களுக்கு அந்தந்த அயல்நாடுகளுக்கே சென்று, ஏதோ நேரில் பார்த்து, செய்திகளை சொல்வது போல டிவி-செனல்களில் காட்டி ஆர்பாட்டம் செய்யும், இந்த ஊடங்கள், துபாய்க்குச் சென்று அந்த ஓட்டலில் யாரிடமும் பேட்டி கண்டதாக காண்பிக்கவில்லை. தங்களுக்கு புலனாய்வு-பத்திரிகா சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேட்டபோது[18], “என்னை ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிடுவது என் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதாகும். அந்நிலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளிலும் ஏற்படும்”, என்று புலம்பினார்[19]. “ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்” என்றால், கொலை செய்து விடுவார்கள் என்ற தத்துவம் என்ன என்பது புரியவில்லை. என்டிடிவி பேட்டியிலும், “என் முகத்தைப் பார்த்தால், உங்களுக்கு நான் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் மாதிரியாகவா தெரிகிறது?” என்று பர்கா தத்திடம் கூறினார்.

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] இவ்விவரங்களை ஏற்கெனவே, “சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை”, என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளேன்.

[2] மாலைமலர், சசிதரூர் மனைவி சுனந்தா மரணம்: ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை தீவிரம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜனவரி 18, 3:36 AM IST

[3] On Tuesday, a sub-divisional magistrate had directed Delhi Police to investigate the murder or suicide angle in the case. In a report to the police, SDM, who has recorded the statements of Sunanda’s brother, son, Tharoor and his staff, had said that no family member suspected any foul play in the death. The autopsy report had mentioned more than a dozen injury marks on Sunanda’s body besides a “deep teeth bite” on the edge of her left palm. The SDM in his report had concluded that Sunanda died if poisoning.

http://indiatoday.intoday.in/story/sunanda-pushkar-death-case-transferred-back-to-south-district-police/1/339833.html

[4] http://www.firstpost.com/politics/sunanda-pushkar-murdered-tharoor-knows-swamy-1601761.html

[5] http://timesofindia.indiatimes.com/india/Was-asked-to-give-false-report-in-Sunanda-Pushkar-death-case-AIIMS-doctor-says/articleshow/37593259.cms?imageid=29009426#slide10

[6] http://zeenews.india.com/news/nation/sunanda-pushkar-death-case-aiims-doctor-accuses-tharoor-azad-of-influencing-report_944312.html

[7] In a fresh twist to the Sunanda Pushkar death case, a doctor associated with the Department of Forensic Medicine and Toxicology of All India Institute of Medical Sciences (AIIMS) has claimed that the “intake of acetaminophen (a paracetamol) with alcohol” resulted in the death of Sunanda, wife of Congress MP and former Union minister Shashi Tharoor.

[8] http://www.oneindia.com/feature/sunanda-murder-investigating-presence-of-polonium-210-is-no-easy-job-1613579.html

[9] http://www.asianage.com/india/sunanda-pushkar-poisoned-polonium-790

[10] http://www.firstpost.com/india/not-polonium-sunanda-pushkar-report-politically-motivated-says-aiims-doctor-2033675.html

[11] Economic times, Sunanda Pushkar case: Polonium found in nuclear-reactors; difficult to get, very lethal, TNN Jan 7, 2015, 11.32AM IST.

http://articles.economictimes.indiatimes.com/2015-01-07/news/57791745_1_polonium-poisoning-sunanda-pushkar-nuclear-reactors

[12] http://www.dnaindia.com/india/report-alprax-alone-couldn-t-have-killed-sunanda-pushkar-1954415

[13] http://articles.timesofindia.indiatimes.com/2014-01-21/india/46409784_1_sunanda-pushkar-mortem-post-mortem

[14] The autopsy report of Sunanda Pushkar indicates that a poisonous reaction from a drug cocktail may have caused her death, police sources said on Wednesday. Apart from Alprax, an anti-depressant, traces of another medicine prescribed commonly for migraine conditions (Excedrin) have been found in her body, sources said, hinting at the possibility of a third medicine without naming it.

http://timesofindia.indiatimes.com/city/delhi/Drug-cocktail-killed-Sunanda/articleshow/29225518.cms

[15] IBNlive, Sunanda was upset about relations between Tharoor, Mehr Tarar: Journalist Nalini Singh to SDM, Jan 11, 2015 at 10:46pm IST

http://ibnlive.in.com/news/sunanda-was-upset-about-relations-between-tharoor-mehr-tarar-journalist-nalini-singh-to-sdm/522425-37.html

[16] Tharoor spent three nights in Dubai with Tarar.

http://zeenews.india.com/news/india/sunanda-pushkar-case-did-shashi-tharoor-spend-3-nights-with-mehr-tarar-in-dubai_1528563.html

[17] In her statement to the SDM on January 20, 2014, exclusively accessed by CNN-IBN, Singh said she received a call from Sunanda, who was her friend, a night before her death. “Sunanda was distraught that Tharoor and Tarar were exchanging romantic messages,” Singh said. Sunanda told Singh that she had proof of Tharoor and Tarar having spent three nights in Dubai in June 2013. She also confided to Singh that she had “taken over the crimes of Singh told the SDM in her statement that Sunanda wanted her help in retrieving important BBM messages that Tharoor had deleted from his Blackberry mobile phone. Sunanda also mentioned that Tharoor had a previous romantic liaison with some other woman as well. Responding to this revelation Tarar said, “I don’t want to make any comment. I am waiting for the police to call me. I am ready to cooperate with police in investigation.” On spending three nights with Tharoor in Dubai, the Pakistani journalist said, “I was there at a function and many people were there.”

IBNlive, Sunanda was upset about relations between Tharoor, Mehr Tarar: Journalist Nalini Singh to SDM, Jan 11, 2015 at 10:46pm IST.

[18] Hehr Tarar responded that Dubbing me an ISI agent has put my life in danger both in India, Pakistan, says Mehr Tarar.

[19] http://www.indiatvnews.com/news/india/latest-news-dubbing-isi-agent-life-danger-mehr-tarar-32561.html

மூதாட்டிகளையும் கொன்று தாலி-நகைப் பறிக்கும் மனிதர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்!

ஜூலை28, 2014

மூதாட்டிகளையும் கொன்று தாலி-நகைப் பறிக்கும் மனிதர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்!

பெண்கள் இலக்கு

பெண்கள் இலக்கு

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களின் கழுத்துகளினின்று தாலிகள் அறுப்பது, காலையில் கோலம் போடும் போது நகைகள் பறிப்பது, தனியாகச் சென்றுகொண்டிருக்கும் போது கழுத்திலிருக்கும் தாலி-நகைகளைப் பறிப்பது, தனியாக இருக்கும் பெண்கள் குறிப்பாக மூதாட்டிகளிடம் இருந்தும் நகைகள் பறிப்பது முதலியன, இப்பொழுது கொலை செய்யும் அளவிற்குச் சென்றுள்ளது. மாதத்திற்கு இரண்டு-மூன்று என்று நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன.

Mangalsutra snatching - illustrative picture

Mangalsutra snatching – illustrative picture

ஜூலை.26, 2014 – திம்மாபுரி, கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திம்மாபுரியில் உயர்நிலைப் பள்ளி அருகே தங்கள் விவசாய நிலத்தில் தனியாக வசித்து வருபவர்கள் எல்லப்பன், உண்ணாமுலை (65) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். இவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் அப்பகுதியிலேயே  தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மகன்கள்  வீட்டிற்கு வந்து பெற்றோருக்கு உணவு கொடுத்து விட்டு சென்றனர்.  உணவை சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்குள்  தூங்கினர். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் வெளியே உள்ள  கழிப்பறை அருகே வயல் பகுதியில் கால்கள் வெட்டப்பட்டும், காதுகள்  அறுக்கப்பட்ட நிலையி லும் உண்ணாமலை படுகொலை செய்யப்பட்டு  கிடந்தார்[1]. 27-07-2014 அன்று (ஞாயிறு) அதிகாலை அவர்களின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டி உண்ணாமுலையை தனியாகத் தூக்கிச் சென்று, அவரது கழுத்தில் கிடந்த நகைகளை எடுத்துக் கொண்டு, காதினை அறுத்து கம்மல் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டுள்ளனர். பின்னர் கால்களில் அவர் அணிந்திருந்த வெள்ளிக்காப்பை கழற்ற இயலாததால், அவரது கால்களை துண்டித்து அவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஒருசவரன் தங்க நகை மற்றும், 200 கிராம் வெள்ளிக்காக[2]  மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். இது குறித்து காவேரிப்பட்டினம் எஸ்பி கண்ணம்மாள் நேரில் விசாரணை மேற்கொண்டார்[3].

Chain snatching illustrative pictures

Chain snatching illustrative pictures

மே.4, 2014 – தென்னகரம் கிராமம், கிளியனூர், புதுச்சேரி[4]: புதுவையை அடுத்த கிளியனூர் அருகே தென்னகரம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு அருகே நேற்று மாலை 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் கிடந்தது. உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. தேர்குணம் கிராமத்துக்கு வரும்போது லட்சுமியை யாராவது கடத்தி வந்து நகைக்காக அவரை கொலை செய்து பிணத்தை அணைக்கட்டில் வீசி சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மே.20, 2014 – பாம்பாம்பட்டி, பழனி: பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மருது மனைவி வள்ளியம்மாள்(65). வீட்டில் தனியாக இருந்த வள்ளியம்மாளை கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்து 4 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[5].

ஜூன்.16, 2014 – ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்[6]: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் கோமதி (62). இவரது கணவர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர். கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டில் மனைவி கோமதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது கழுத்தில் இருந்த 21 பவுன் நகைகள் காணவில்லை. போலீசில் புகார் கூறினார். போலீசார் விசாரித்து வருகின்றன. நகைக்காக கோமதி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை.1, 2014 – திருவல்லிக்கேணி, சென்னை[7]: திருவல்லிக்கேணி ஜாம் பஜார் தேவராஜ் முதலித் தெருவைச் சேர்ந்தவர் கனி முகம்மது மனைவி மகருன்னிஷா. கடந்த 24-ம் தேதி மகருன்னிஷா, படுக்கை அறையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஜாம் பஜார் போலீஸார் விசாரணை நடத்தினர்.  இந்த வீட்டின் அருகே இருந்த கடைகளில் பொருத்தப்பட கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் பறிமுதல் செய்து, விசாரித்தனர். விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த கனியின் உறவினர் நூர் முகம்மது மகன் சபி முகம்மது (29), அவரது கூட்டாளி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் ஹமீது பாலி (27) ஆகிய இருவரும்தான் சேர்ந்து மகருன்னிஷாவை கொலை செய்து, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சபி, இங்கிலாந்து பட்ட மேற்படிப்பு படித்திருப்பதும், சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மகருன்னிஷாவை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கும் தன்மை எங்கு போய் விட்டது?: கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட கட்சிகளின் ஆட்சியால், கடவுள் நம்பிக்கை போய், நீதி-நேர்மை போன்ற உணர்வுகள் அழிந்து கொலை-கொள்ளை குற்றங்களை செய்வது சாதாரணமாகி விட்டது. அவற்றை ஊக்குவிக்கும் வகையில் சினிமா மற்றும் ஊடகங்களும் ஆதரித்து வருகின்றன. எதிர்மறையாக காட்டி வரும் நிகழ்ச்சிகளால், இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெண்மையினை மதிக்கும் போக்கே போய் விட்டது. சிறுமிகள், மாணவியர், இளம்பெண்கள், இவர்களை பார்க்கும் தோரணையே செக்ஸ் ரீதியிலாக அமைய சினிமாக்களும், மோசமான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் தான் காரணமாக அமைந்து வருகின்றன. போதா குறைக்கு அத்தகைய ஆபாசங்களுக்கு, வேசித்தனங்களுக்கு, பரத்தைப் பழக்கங்களுக்கு  பரிசு-பாராட்டு போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. நாகரிகம் பெயரில் அசிங்கம்-ஆபாசம்-நிர்வாணம் முதலியவைத்தான் அரங்கேறி வருகின்றன. இதனால், பெண்மை-தாய்மை மதிக்க இக்கால இளைஞர்கள் மறந்து வருகின்றனர். இவையெல்லாம் சேர்ந்திருக்கும் நிலையில், எளிதாக பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில், பெண்களின் கழுத்துகளினின்று தாலி பறிப்பது, நகைகள் பிடுங்குவது என்றேல்லாம் திட்டம் போட்டு நடந்து கொண்டிருக்கும் வேளையில், கொலை செய்து பறிக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதிலும் மூக்கு, காது, கை, கால்,  அறுத்து நகைகளை எடுக்கும் அளவிற்கு அக்குரூரம் சென்றடைந்துள்ளது.

இந்நிலை மாற: சமூகத்தில் பலவிதங்களில் இக்குற்றங்கள் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. தார்மீக, ஆன்மீக, நன்னெறி ஒழுக்க ரீதிகளில் மட்டுமல்லாது, பாரம்பரிய மூலங்களை அழிக்கும் முறைகளில் இக்குற்றங்கள் நடந்து வருகின்றன. எனவே, இவற்றை ஒழிக்க வேண்டுமானால், கீழ்கண்டவை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது:

  1. திராவிடக் கட்சிகளின் அரைவேக்காட்டு, போலி நாத்திகம் ஒழிக்கப்பட வேண்டும். ஆத்திகம், நன்னெறிகள் போற்றப்படவேண்டும்.

  1. பள்ளி-கல்லூரிகளில் நன்னெறி போதனைகள் வகுப்புகள் அறிமுகப் படுத்த வேண்டும்.

  1. முற்போக்கு, இடதுசாரிகள், கம்யூனிஸ போர்வையில் சுற்றிக் கொண்டிருக்கும் தேசவிரோதிகள், கொள்ளைக்காரர்கள் முதலியவர்கள் அடக்கப்பட வேண்டும்.

  1. அத்தகைய சித்தாந்தங்களைப் பரப்பும் எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், ஊடகக்காரர்கள் அடையாளம் காணப் பட்டு தனிமைப் படுத்தப் படவேண்டும்.

  1. அவர்களை எக்காரணத்திற்கும் பரிசு-பட்டம் போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்படக் கூடாது, ஆதரிக்கப்படக் கூடாது.

  1. போலீஸ்-தாலி அறுப்பு, திருட்டு நகை விற்பனை கூட்டங்களை ஒடுக்க வேண்டும். இவற்றிற்குள்ள சம்பந்தங்களை வெளிப்படுத்த வேண்டும்.

  1. பெண்கள், மூதாட்டிகள் தனியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்டவர்களை (வேலை செய்பவர்களையும் சேர்த்து) வீடுகளில் அனுமதிக்கக் கூடாது.

  1. தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். தாம்பத்திய முறைகளை மதிக்க வேண்டும்.

  1. பெற்றோர், பெரியவர், முதியோ முதலியவர்கள் மதிக்கப் பட வேண்டும்.

  1. இக்குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்து, அவர்களின் முகங்களை சமூகத்தில் உள்ளவர்களுக்கு காட்டப்பட வேண்டும்.

© வேதபிரகாஷ்

28-07-2014

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102637

[2] http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-158917.html

[3] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=125986

[4] http://cinema.maalaimalar.com/2014/05/08155646/Woman-killed-police-enquiry-in.html

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=980434

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1000667

[7] http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/07/01/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article2309085.ece

சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3)

ஜனவரி19, 2014

சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3)

mehr-tarar-photo-epathram

mehr-tarar-photo-epathram

சென்ற வாரம் துபாயில் ஆரம்பித்தப் பிரச்சினை: சசி-சுனந்தா ஒரு திருமண விழாவிற்காக துபாய்க்குச் சென்றிருந்தனர். அப்பொழுது, ஒரு ஊடகக்காரரிடம் முறைதவறி நடந்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 09-01-2014 (வியாழக்கிழமை) அன்று துபாயில் இப்பிரச்சினை ஆரம்பித்ததாக “கலீஜ் டைம்ஸ்” என்ற நாளிதழ் குறிப்பிடுகிறது. அங்கு சசிதரூரை பேட்டி காணும் போது, திடீரென்று, சுனந்தா உள்ளே நுழைந்து, “நீங்கள் இதை நிறுத்தவேண்டும்”, என்று கத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது[1]. திடுக்கிற்ற சசிதரூர் சிரித்து சமாளிப்பதற்குள், “இதனால் தான், நான் ஊடகங்களை வெறுக்கிறேன். நான் அர்னவ் கோஸாமி மீதே சாராயத்தை ஊற்றியிருக்கிறேன். அதே மாதிரி உங்கள் மீதும் என்னால் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா?”, என்று கத்தினார்[2]. முன்பு கேரளாவில் ஒரு அரசியகட்சியின் தொண்டரை இவர் அறைந்துள்ளார். 2014 தேர்தல் நோக்கில் இந்திய அரசியல் பேசும்போது தான் சுனந்தா கோபத்துடன் தடுத்துள்ளார் என்று குறிப்பிடத் தக்கது[3]. “இந்துஸ்தா டைம்ஸ்” இதனை அப்படியே வெளியிட்டுள்ளது[4].

mehr-tarar-3

மெஹர் தராரின் பின்னணி: மெஹர் தரார் மேற்கு வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற, லாஹூரைச் சேர்ந்த 45 வயதான ஒரு பாகிஸ்தானிய ஊடகக்காரர் ஆவர். பெஹரினைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரைத் திருமணம் செய்து கொண்ட இவர் இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார். மணமாகிய உறவில் 13 வயது மகன் இருக்கிறான். ஆனால், துணைத் தேடுவதில் தீவிரமாக இருப்பதாக சக ஊடகக் காரர்கள் கூறுகிறார்கள்[5]. டிசம்பர் 2013ல், ஒமர் அப்துல்லாவை பேட்டி காண்பதற்கு தில்லிக்கு வந்திருந்தார். சசிதரூர் அலுவலகத்திலிருந்து, தனக்கு அழைப்பு வந்திருந்தாலும், அவர் கேரளாவில் தனது தொகுதிக்குச் சென்றிருந்ததால், அவரை சந்திக்கமுடியவில்லை என்று “ஹிந்துஸ்தான் டைம்ஸ்’க்குக் கூறினார். தான் கேரளா பற்றி ஒரு புத்தகம் எழுதவிருப்பதால், அதன் விசயமாக சசிதரூரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார். தனது கட்டுரைகளை சசிக்கு அனுப்பிவருவதாகவும், அதற்கு அவர் விமர்சனங்களை அனுப்பு வருவதாகவும் தெரிவித்தார்[6].

Why paki-woman eye on Indians

Why paki-woman eye on Indians

மெஹர் தரார் மற்றும் சுனந்தா புஷ்கர் இடையே நடந்த டுவிட்ட சண்டை: டுவிட்டர் சண்டையில் விவகாரங்கள் வெளிவந்தன[7]. “இந்தியர்களை தனியாக இருக்க விடு, என்னுடைய கணவனுடன் பேசுவதை நிறுத்து, அவரிடம் நான் அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சுவது உன்னைப் போன்ற பெண்களுக்கே இழுக்கானது”

[leave us Indians alone and stop talking to my huband and pleading with him its digrading respect youself as a women].

  • மரியாதையுள்ள இந்தியர்கள் அவளை பின்பற்றமாட்டார்கள். இல்லை பாகிஸ்தானில் என்ன நான்கு கணவர்களுடன் மக்கள் இல்லையா, அவமானத்திற்குரியது [@prasanto @MehrTarar indians who have dignity unfollow her or are there no ppl in pakistan who R desperate 4 husbands of other women SHAME]
  • மஹர் தரார் – நம்பமுடியாதது, என்ன திமிர் [SY9: Unbelievable. The audacity.]
  • SunandaPTharoor – இந்த திமிரானால் தான் ஒரு பெண் இந்தியனின் பால் காதல் கொண்டுள்ளாள் “சசி என்னை கெஞ்ச் வைக்காதே, நான் உன்னை காதலிக்கிறேன், கெஞ்சுகிறேன்” [@MehrTarar the audacity of a woman desperaely in love with an Indian “please shashi dont make me go i pleaded and begged i love u Shashi “]
  • மஹர் தரார் – நம்பமுடியாதது, என்ன திமிர் [SY9: Unbelievable. The audacity.]
  • SunandaPTharoor – இந்தியர்களை தனியாக இருக்க விட்டுவிடு, என்னுடைய கணவனுடன் பேசுவதை நிறுத்தி கொள், அவரிடம் நான் அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சுவது உன்னைப் போன்ற பெண்களுக்கே இழுக்கானது” [@MehrTarar leave us Indians alone and stop talking to my huband and pleading with him its digrading respect youself as a women]
  • SunandaPTharoor – தேர்தல் வருடத்தில் ஒரு எம்பியை பதவி விலக்க இப்படி வேலையிழந்த ஒரு பாகிஸ்தானிய ஊடகக்காரியை வைத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள், ஒமரையும் சேர்த்து [its funny on a election yr ppl want to bring down an MPusing a Paki journo who has lost her job and tries with everyone including with Omar]
  • SunandaPTharoor – இல்லை இப்படி டுவிட்டரில் “பில்-அப்” செய்ய விரும்புகிறால் போலும், பாகிஸ்தானியர்கள் அவளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும், இப்படி ஒருநாளைக்கு 20 தடவை பேசுவது தனிமனிதரின் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பற்கு ஒப்பாகும் [Or perhaps to build up twitter followers thats a cheap thing 2 do ask the Pakistanis what they think of her & yes 20 calls a day is stalking]
  • SunandaPTharoor – நானும் சசியும் சந்தோஷமாக இருக்கிறோம், அவளுக்குதான் துக்கம், போய் விடு, அந்த நான்கு …….கழுகுகள் மேலே பாயும்……..[for her information Shashi an& I are very happy together sad for her to know i guess i get sick and go away 4 treatment &the vultures pounce 8:49 AM – 16 Jan 2014]
  • Mehr Tarar @MehrTarar – தனது மனத்தின் மூலம் வெளிப்படும் அப்பெண்ணிடத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை, என்னை ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட், தனிமனிதரின் சுதந்திரத்தில் நுழைபவள், என்றெல்லாம் சொல்வதிலிருந்தே அவள் யார் என்பதை அவள் வெளிக்காட்டிக் கொள்கிறாள், நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை… [I have nothing to say to a woman clearly out of her mind. To be called an ISI agent, a stalker..I have nothing to add. Just shows who she is. 8:04 AM – 16 Jan 2014]
  • Mehr Tarar @MehrTarar – எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று ஒரு இந்தியர் என்னுடன் தொடர்பு கொண்டுள்ளார்…கேமராவில் எல்லாமே இருக்க வேண்டும் என்கிறார்கள். அழுக்கு, அதற்கு பதில் சொல்வதற்குக் கூட தகுதியற்றது [Have just been approached by an Indian ch 2 respond. Said what I had to. They want it on camera;not doing it.DIRT doesn’t deserve a response-9:45 AM – 16 Jan 2014]
  • Mehr Tarar @MehrTarar – ஒரு பெண் மற்றொரு பெண்னை இவ்வாறு தாக்குவது மற்ரும் தனது கணவனுடன் தொடர்பு படுத்துவது என்பதெல்லாம் மிகவும் கீழ்த்தரமான வியாதி..அசிங்கமானது. செய்து கொண்ட திருமணத்திற்கே மரியாதை இல்லாதது [For a woman to trash another woman linking her w/her husband is the lowest form of sickness ever. It’s nauseous. No respect for her marriage- 9:53 AM – 16 Jan 2014]
  • Mehr Tarar @MehrTarar – அவளுடைய வாய்பேச்சு, அவளது இலக்கணம் மற்றும் வார்த்தைகளை விட தவறாக இருக்கின்றன. அவளுடைய விசயமே இப்பொழுது அந்தரங்கத்தில் நுழைவது போலகி விட்டது. என்னுடை அன்பிற்கு உரியவளே, சொல், எது அந்தரங்கத்தில் நுழைவது ஆகாது?  [The blonde’s aqal is weaker thn her grammar & spellings.From an ‘affair’ it has become ‘stalking’..make up yr mind, darlin’.Which one is it? 10:03 AM – 16 Jan 2014]
  • Mehr Tarar @MehrTarar – இப்பொழுதுதான், நான் எழுந்தேன், இதனைப் படித்தேன். நான் உண்மையிலே அதிர்ச்சியடைந்து விட்டேன். வார்த்தைகள் எனக்கு வரவில்லை. நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. (உனது ஆதமா) சாந்தியடைவதாக, சுனந்தா [I just woke up and read this. I’m absolutely shocked. This is too awful for words. So tragic I don’t know what to say. Rest in peace,Sunanda 10:00 PM – 17 Jan 2014]

டுவிட்டர்-பேஸ் புக் மனநோயாளிகளை உருவாக்குகிறது: டுவிட்ட-பேஸ் புக் இன்றைய சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் முதலியோரை அடிமையாக்குகிறது.ஆதிலும் போன் மூலம் செயல்படும் சிறுவர்-சிறுமியர், இளைஞர்களை மற்ற விசயங்களை மறக்கடிக்கச் செய்கிறது. ஒருவேளை குளிக்கும்போது, கக்கூசுக்குச் செல்லும் போது தான், போனைப் பார்க்காமல் இருக்கிறார்கள் என்ற அளவிற்கு வந்து விட்டது. இதனால் மனநோயாளிகளை உருவாக்கும் நிலஈகு வந்துவிட்டது. ஏற்கெனவே, டுவிட்ட-பேஸ் புக்கைப் பார்க்காதே என்று பெற்றோர்கள் கண்டித்தால், தற்கொலை செய்து கொள்ளும் வரைக்கு நிலைமை சீரழிந்துள்ளது. இங்கு, சுனந்தா விசயத்தில், ஒருவேளை பாதிக்கப் பட்ட பெண்ணை, தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியிருக்கிறது என்ற அளவிற்கு உள்ளது. மெஹர் தரார்   – சுனந்தா புஷ்கர் டுவிட்டர்-சண்டை அதைத்தான் காட்டுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

வேதபிரகாஷ்

© 19-01-2014


[1] It was at a private dinner party late on Thursday  night in Dubai, that Sunanda Tharoor, wife of Indian Minister of State for Human Resources Dr Shashi Tharoor, put up a show most unbecoming. This journalist was having an affable chat with Tharoor — on the dynamics of the impending Indian general elections later this year — when the missus suddenly barged onto the scene and launched into a rant. “You really need to stop this!” she said (referring to the media interaction her husband was having).

http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data/nationgeneral/2014/January/nationgeneral_January92.xml&section=nationgeneral

[2] The normally unflappable minister seemed lost for words, the outburst from Sunanda — heard by all within earshot — catching him clearly by surprise. The embarrassed minister, his charm rapidly fading, slipped into the shadows. Not only was an apology not forthcoming, the spectacle took a turn for the worse. Sunanda started heaping more indignity. “This is why I hate the media,” she screamed at this reporter. “I have thrown liquor at Arnab Goswami (a leading Indian television anchor). You think I can’t do that to you?” Ego, pride and a screaming sense of elitism was evident that night.

http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data/nationgeneral/2014/January/nationgeneral_January92.xml&section=nationgeneral

[3] Tharoor was patient, smiled and was happy to wade into the thick of questions of national importance.

His party — the Indian National Congress — may be on a sticky wicket in India with the resurgence of the Bharatiya Janata Party and the rise of the Aam Aadmi Party, but Tharoor chose not to fend off tough questions. “I think the BJP was allowing itself to become perhaps too confident of the elections, given some of the inevitable anti-incumbency that seeps in the Indian electorate, whether state or national, after 10 years of the same party in power.” It was while he was adding, “I think the Aam Aadmi’s party’s revival …’’ that Sunanda put in her appearance and put an abrupt end to the interview.

http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data/nationgeneral/2014/January/nationgeneral_January92.xml&section=nationgeneral

[5] A graduate of West Virginia University, the 45-year-old Lahore-based journalist is mother of  a 13 year old boy. She is reported to be separated from her husband, a rich businessman based out of Bahrain. She used to work with a Pakistani daily, but quit recently. It’s reported that she now works with the group’s business channel. Another Lahore-based journo, who has worked with Mehr, describes her as “competitive”.

http://www.hindustantimes.com/india-news/who-is-mehr-tarar/article1-1174194.aspx

கள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்

ஜூன்17, 2013

கள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்

the married ones 2013கூடா ஒழுக்கங்கள் பேணப்படும் விதங்கள்: ஆண்கள் பெண்களை ஏமாற்றும் காலம் போய், இப்பொழுது பெண்களும் ஆண்களை ஏமாற்றி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் காதல், தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் அத்தகைய கூடா ஒழுக்கங்கள் தொடர்ச்சி, தெரியவரும்போது, பெண்கள் வெறியர்களாகி, கொலை செய்யத் துணிவது, அப்படியே நடப்பது, இப்படித்தான் தமிழகத்தில் பல செய்திகள் வருகின்றன என்பதைவிட, நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மனங்கள் அந்த அளவிற்கு வக்கிரமாகி, மணங்களை முறிக்கும் அளவிற்குச் சென்று, இடையில் வரும், வந்துள்ள புருஷன்களை ஒழித்துக் கட்டும் அளவிற்கு பெண்மை முன்னேறியுள்ளது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

the extra-marital ones 2013மேன்னாட்டுத் தாக்கமா, உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளா?: ஒரு பெண், திருமணம் ஆனவருன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அதற்கு திருமணம் ஆனவரின் மனைவி தெரிந்தும் கண்டிக்காமல் இருப்பது அல்லது ஆதரிப்பது, இவையெல்லாம் எந்தவிதத்தில் பெண்களுக்கு ஏற்புடையாக இருக்கிறது என்று தெரியவில்லை[1]. இல்லற வாழ்க்கை சீரழிவது மட்டுமல்லாது, சோரம் போகும் பெண்மைப்பற்றி கூட அவர்கள் கவலைப்படாதது வேடிக்கையே. அந்த அளவிற்கு வக்கிரத்தைத் தூண்டி, வளர்த்து, நிலப்படுத்தியிருப்பது எது என்பதுதான் ஆராய வேண்டியுள்ளது. மேன்னாட்டுத் தாக்கம் மட்டும்தானா, அல்லது உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளும் சேர்ந்துள்ளனவா, அக்காரணிகள் யாவை[2], அவற்றை பரிந்துரைத்தது[3], அறிமுகப்படுத்தியது யார், என்ற கேள்விகள் எழுகின்றன. பள்ளிப்பருவத்திலேயே அத்தகைய மனசீரழிவு[4] ஆரம்பிக்கிறதா? ஆசிரியர்கள்[5] சரியில்லையா?

the trion in tangle leading to murder 2013சமூகம் மேலும் பாதிக்கப் படும்: இதில் சம்பந்தப்பட்ட ஆண்-பெண் கெடுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள் கெடுகின்றன அதாவது பாதிக்கப்படுகின்றன.  கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்-பெண் தவிர அவர்களது மனைவி—கணவன், அவர்களது குழந்தைகள், உறவினர், பெற்றோர் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.  கூட்டுக்குடும்பங்கள் சிதறியபிறகு, உள்ள உறவுகளும், இவ்வாறு பாதிக்கப்படுவது, சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.

Degrading youth, values and moralityகணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என்ற புகார்:  சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் துரைசாமி செட்டியார் மகன், சீனிவாசன் (27) ஒரு மருந்துக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொக்குபாளையம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் 31-05-2012 அன்று திருமணம் நடந்தது. திருமண நாளை 31-05-2013 கொண்டாட தம்பதியினர் பண்ருட்டி வந்தனர்.  கடந்த மே 1ம் தேதி கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்று விட்டு பைக்கில் திருவந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டிக்கு திரும்பினர். ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் இடைமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொன்றனர். கணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என கல்பனா போலீசில் புகார் செய்திருந்தார்.

கல்பனா  – கள்ளக் காதலுக்கு இடையூறால் கணவனை தீர்த்துக் கட்டினேன்: இந்நிலையில் பண்ருட்டி விஏஓ சரவணன் முன்னிலையில் கல்பனா நேற்று சரணடைந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டினேன் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்[6]. போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: “நான் விழுப்புரம் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். அவருடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதிலிருந்து எனது கணவருடன் மோதல் ஏற்பட்டது. நாங்கள் சென்னையில் குடியேறினோம். கணவர் வேலை காரணமாக வெளியே செல்லும் போது, தினேஷ்பாபுவை சென்னை வரச்சொல்லி உல்லாசமாக இருப்பேன். அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கொல்ல திட்டமிட்டேன்.
கள்ளக்காதலுடன் சேர்ந்து போட்ட கொலை திட்டம்: தினேஷ்பாபுவிடம் இது குறித்து கூறி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றேன். கணவரை கொலை செய்ய திட்டமும் தீட்டினோம்.  கடந்த ஆறுமாதங்களாக முயன்று வருகிறோம்[7]. அவரை தீர்த்து கட்டும் முயற்சி ஒருமுறை தோல்வியடைந்ததால் நெய்வேலி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும்போது கொலை செய்யலாம் என மற்றொரு திட்டமும் வைத்திருந்தேன். அதற்கேற்ப திருமண நாளை பண்ருட்டியில் கொண்டாடலாம் என கூறி அழைத்து வந்தேன். கடந்த 31ம் தேதி திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்ய முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை. மறுநாள் நானும், சீனிவாசனும் கடலூர் சில்வர் பீச் சென்று விட்டு திருவந்திபுரம், பாலூர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பினோம். அப்போது தினேஷ்பாபு, முரளி ஆகியோர் பைக்கில் வந்தனர். திட்டமிட்டப்படி சீனிவாசனை இடைமறித்து முரளியும், தினேஷ்பாபுவும் கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றனர். கொலையை மறைப்பதற்காக போலீசில் பொய் புகார் அளித்தேன் என கூறினேன்.”

கொலை செய்ய டார்ச்சர்கல்பனாவின் கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்தவாக்கு மூலம்: தினேஷ் பாபு கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் அவர் கூறியிருப்பதாவது[8]: “நான் குறிஞ்சிப்பாடி கல்லூரியில் பி.காம். படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதே கல்லூரியில் பி.சி.ஏ. படித்து கொண்டிருந்த வித்யாவுடன் காதல் ஏற்பட்டது. கல்பனா வித்யாவின் தோழியாவார். ஒருதடவை வித்யா கல்பனாவுடன் எங்கள் வீட்டு அருகே உள்ள திருவதிகை கோவிலுக்கு வந்தார். அப்போது இன்னொரு தோழியும் அவருடன் வந்திருந்தார். நானும் திருவதிகை கோவிலுக்கு சென்றேன். அப்போதுதான் முதன் முதலாக கல்பனாவை நான் சந்தித்தேன். அவர்கள் 3 பேரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந் தோம். நான் கல்பனாவின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கினேன். அவரும் என் போன் எண்ணை வாங்கி கொண்டார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டோம். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. தனிமையில் சந்தித்து பேசினோம்.

வித்யாவை திருமணம் செய்து கொள்ள பரிந்துரைத்த கல்பனா: “அப்போது கல்பனா விழுப்புரம் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்தார். இதன் புராஜெக்ட் ஒர்க்குக்காக அவர் பாண்டிச்சேரி சென்றார். என்னையும் அவர் அங்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றோம். அதன் பிறகு லாட்ஜில் 2 பேரும் தங்கினோம். உல்லாசமாக இருந்தோம். இதற்கு பிறகு அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியுடன் இருந்தோம். கல்பனாவை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் இருவரும் வேறு ஜாதி என்பதால் திருமணத்துக்கு எங்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கல்பனா கூறினார். அதே நேரத்தில் வித்யாவை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். வித்யாவை திருமணம் செய்து கொண்டாலும் நாம் இருவரும் எப்போதும் போல் சந்தோசமாக இருக்கலாம் என்று கல்பனா கூறினார்.

வக்கிர செக்ஸில் கூட்டு என்பது தான் வெளிப்படுகிறது: “எனவே நான் வித்யாவை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகும் எங்களுடைய உறவு நீடித்து வந்தது. என்னை அடிக்கடி சந்திப்பதில் கல்பனா மிகவும் ஆர்வமாக இருந்தார். நான்தான் வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டேனே இதன் பிறகும் நீ என்னுடன் உறவு வைத்து கொள்ள அதிக ஆசைப்படுகிறாயே ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர் “பஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்” உன்னை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறினார். எங்களுக்குள் கள்ள தொடர்பு இருக்கும் விஷயம் எப்படியோ கல்பனா வீட்டுக்கு தெரிந்து விட்டது.

சீனிவாசனை திருமணம் செய்து கொள், ஆனால், செக்ஸ் வைத்துக் கொள்ளாதே: “எனவே கல்பனாவுக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். உறவினர் சீனிவாசனை அவருக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தனர். இது பற்றி என்னிடம் கல்பனா தகவல் கூறினார். அதற்கு அவரிடம் நீ சீனிவாசனை திருமணம் செய்துகொள். ஆனால் செக்ஸ் உறவு மட்டும் வைத்துக் கொள்ளாதே, ஏதாவது காரணம் காட்டி மறுத்து விடு நாம் தொடர்ந்து சந்தோசமாக இருப்போம். கொஞ்சநாள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டு வந்துவிடு என்று கூறினேன். இதை கல்பனா ஏற்றுக் கொண்டார்.

சென்னையிலேயே லாட்ஜில் சந்தோஷமாக இருப்போம்: “அதன்பிறகு அவருக்கு திருமணம் நடந்தது. கல்பனா ஏற்கனவே ஒரு விபத்தில் காயம் அடைந்திருந்தார். அதை காரணம் காட்டி அவர் தனது கண வருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் திருமணமான பிறகும் எப்படியாவது என்னை சந்தித்துவந்தார். அப்போது சந்தோசமாக இருந்தோம். சீனிவாசன் காலை வேலைக்கு சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். அந்த நேரத்தில் என்னை சென்னைக்கு வரும்படி கல்பனா அழைப்பார். நானும் அங்கு செல்வேன். இருவரும் லாட்ஜில் தங்குவோம்.

சீனிவாசனை கொலை செய்ய திட்டம்: “இது தொடர்ந்து நீடித்து வந்தது. எங்களுக்குள் கள்ள தொடர்பு இருப்பது சீனிவாசனுக்கும் தெரிந்துவிட்டது. எனவே கல்பனாவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் சீனிவாசனை தீர்த்து கட்டினால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று கல்பனா நினைத்தார். இதுபற்றி என்னிடம் கூறினார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். கொலை செய்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று கூறினேன். ஆனால் கல்பனா தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்தார். யாரையாவது கூலி படையை ஏற்பாடு செய்து கொன்று விடு, நான் எனது நகைகள் மற்றும் பணத்தை தருகிறேன். அதை கூலிப்படையிடம் கொடு என்று கூறினார். கடந்த 31-ந் தேதி பண்ருட்டி வருவோம். அப்போது தீர்த்து கட்டிவிடு என்று சொன்னார். எனவே நான் கூலிபடையை ஏற்பாடு செய்ய முயற்சித் தேன். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. எனது நண்பர்கள் 4 பேரை லாட்ஜுக்கு அழைத்து சென்று இந்த திட்டம் குறித்து கூறினேன்.

“கல்பனா அழகில் நான் மயங்கினேன். வசதியான குடும்பத்தை சேர்ந்த கல்பனாவிடம் பணத்தை கறக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது மனது ஒப்புக்கொள்ளவில்லை, அடிக்கடி கல்பனா என்னிடம் செல்போனில் பேசி எனது கணவைரை கொன்றுவிடுங்கள் என டார்ச்சர் செய்தார். பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள போட்டோகிராபரும் எனது நண்பருமான முரளி (27)யிடம் கொலை திட்டம் பற்றி கூறினேன். கடனில் சிக்கி தவித்த முரளியும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தனியார் லாட்ஜில் சீனிவாசனை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி கொலை செய்தோம். இந்நிலையில் சென்னையில் உள்ள எனது நண்பரிடம் போலீசார் விசாரித்ததால் நான் நீதிமன்றத்தில் சரணடைந்தேன்” என்றார்.
விசாரணையில் முரளி கூறியதாவது[9], சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா விழுப்புரம் கல்லூரியில் படிக்கும்போதே திணேஷ்பாபுவுடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் இருவேறு பிரிவுகளை சேர்ந்ததால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் தனிமையில் இவர்கள் சந்தித்து வந்தனர்.  இதையடுத்து கல்பனாவை அவரது தந்தை சீனிவாசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதேபோல் பத்மநாதன் தனது மகனுக்கு வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தாலும் கல்பனாவுக்கும், திணேஷ்பாபுவுக்கும் தொடர்பு நீடித்தது.
எஸ்பி ராதிகா உத்தரவின்பேரில், 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா கூறியிருந்தாலும், அவரது ஒரு சில நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் கல்பனா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இந்நிலையில், பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த  அதிமுக பிரமுகர் பத்மநாபன் மகன் தினேஷ்பாபு (27) சென்னை எழும்பூர் கோர்ட்டில் கடந்த 6ம் தேதி சரணடைந்தார். அவரை பண்ருட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் தினேஷ்பாபு நண்பரான பண்ருட்டியை சேர்ந்த போட்டோகிராபர் முரளி (27)யும் சிக்கினார்[10]. இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 6 ம் தேதி தினேஷ்பாபு என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் மேற்படி, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தினேஷ், முரளியிடம் இருந்து நகை, கொலைக்கு பயன்படுத்திய கத்தி, பைக் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கல்பனா, இரண்டாவது குற்றவாளியாக தினேஷ்பாபு, மூன்றாவது குற்றவாளியாக முரளி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்[11]. கைதான மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்[12].>
மாநகராட்சிஊழியர்கொலை: 4 பேர்கைது[13]காரணம்கள்ளக்காதல்: திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன், 28. இவர், மாநகராட்சி பிளம்பர். நேற்று மதியம் 12.30 மணிக்கு பிரசன்னா காலனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர், முருகன் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து, தப்பினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஆனந்த், சதீஷ்குமார் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் மனைவி பாண்டிசெல்விக்கும், முருகனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்காக முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது[14].

மத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் 

மாலை மலர்-11 ஜூன், 2013

மத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் லாரி டிரைவர் கொலை  கள்ளக்காதல்தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று 

கள்ளக்காதல் விவகாரத்தில்பா.ம.க 

தினமலர்-3 ஜூன், 2013

கள்ளக்காதல் விவகாரத்தில்பா.ம.  க., பிரமுகர், கள்ளத் தொடர்பு காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, போலீஸ் 

மாநகராட்சி ஊழியர் கொலை: 4 பேர் கைது

தினமலர்-11 மணிநேரங்களுக்கு முன்பு

திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை  விசாரணையில்,கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது 

கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு கொலை 

Oneindia Tamil-வழங்கியது Siva Chandran-27 மே, 2013

மதுரை: மதுரையில் அதிகரித்து வரும் கலாச்சார சீரழிவுக் கொலைகள் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோவில் 

கள்ளக்காதலுக்கு இடையூறால் 

தினகரன்-5 மணிநேரங்களுக்கு முன்பு

கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா  கல்பனாவின்கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்த வாக்குமூலம்: “கல்பனா 

காங்கயம் அருகே ரியல் எஸ்டேட் 

மாலை மலர்-14 ஜூன், 2013

 புரோக்கர் கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர்  அவரது மனைவியே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்தது 

க.காதலுக்கு இடையூறாக இருந்த 

http://www.tamilmurasu.org/-14 ஜூன், 2013

இதுதொடர்பாக நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன், நண்பர்கள் என 4 நிலையில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பைனான்சியர் கொலை வழக்கில் 

http://www.tamilmurasu.org/-14 ஜூன், 2013

பைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் தூக்கு  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன்

ஈரானில் கல்லால் அடித்து 

தினமலர்-30 மே, 2013

ஈரானில் கல்லால் அடித்து கொல்லப்படும் கள்ளக்காதல் தண்டனை  கள்ளக்காதல்,கொலை, போதை கடத்தல், கற்பழிப்பு போன்ற 

தொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் 

தினமலர்-7 ஜூன், 2013

தொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் அருகே மூன்று பேர் கைது  சேர்ந்த பஷிர்முகமது ,37, என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்பது 


[14] தினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013,19:30 IST; மாற்றம் செய்த நாள் : ஜூன் 16,2013,19:33 IST

குழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர் அராபத் பெண்ணைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன?

மார்ச்5, 2013

குழந்தைக்   கொலையில்  வாஷிங்மிஷினைப்  பெண்கள்  தேர்ந்தெடுத்ததும்,   யாசர்அராபத்  பெண்னைக்  கொன்றமுறைக்கும்   தொடர்பு  என்ன?

 

இந்தியாவில்  ஸ்டவ்  வெடிப்பதற்கும்,  அமெரிக்காவில்  துப்பாக்கி  வெடிப்பதற்கும்  எந்த வித்தியாசமும் இல்லை: 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு அமெரிக்க சமூக சேவகி சென்னைக்கு வந்திருந்தபோது, பெண்கள் கொடுமைப் படுத்தப் படுவதில் அமெரிக்காவை விட இந்தியா எவ்வளவோ மேல் என்று சொன்னபோது, அங்கிருந்த கையில்லாமல் ஜாக்கேட் அணிந்த பல மாதரசிகளுக்குப் பொத்துக் கொண்டு வந்து, நீங்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம், இங்கு எங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை என்று பெண்களின் மீது நடக்கும் குற்றங்களைப் பட்டியல் போட்டு காண்பித்தார். பொறுமையாக கேட்டப் பிறகு, அந்த அமெரிக்க சமூக சேவகி சொன்னார், “இங்கு ஸ்டவ் வெடிப்பதற்கும், அங்கு துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால், அங்கு அதிக அளவில் துப்பாக்கிகள் வெடித்துள்ளன”, என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு, விஷயத்தை மாற்றிக் கொண்டனர்.

நாகரிகம் மாறும் போது மறைக்கும் இடங்கள் மாறுகின்றன: இந்திய நாகரிகம் சீரழிந்து, கணவன் – மனைவி உறவு முறைகளில் பிறழ்சிகள் ஏற்படும்போது, பாதிக்கப்படுவது, அவர்களில் குழந்தைகளே. அச்சிரழிவு இங்கும் ஆரம்பித்து விட்டது. குழந்தைக்  கொலையில் வாஷிங் மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதன் அவசியம் இதுதான். யாசர் அராபத் கொன்ற முறையும் அதே மனப்பாங்குதான். குற்றம் புரிவது, குற்றத்தை மறைப்பது, மறைப்பதற்கு கையாளும் குரூரவழிகள் எல்லாமே உருவாகும் விதம் தான் மாறுபடுகிறது. விளைவுகள் ஒன்றகத்தான் இருக்கின்றன.

யாசர் அராபத் பெண்னைக் கொன்ற முறை: யாசர் அராபத் என்பவன் கோயம்புத்தூர் சரோஜாவைக் கொன்ற முறையை ஊடகங்கள் விளக்கியுள்ளதால், அந்த குரூரத்தை மறுபடியும் வர்ணிக்கத் தேவையில். ஒரு கசாப்புக் கடைக்காரனை விட, அந்த குரூரக் கொலையாளி-பயங்கரவாதி கசாபை விட, அத்தகைய மனப்பாங்கை வளர்த்துள்ளான் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதனை சமூகவியல், மனோதத்துவம், இந்தியவியல், குற்றவியல் முதலிய துறை வல்லுனர்கள் ஆராய வேண்டும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்து வேரோடு அழிக்க வேண்டும். அப்பொழுதுதான், சமூகம் உறுப்படும்.

© வேதபிரகாஷ்

05-03-2013